புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
284 Posts - 45%
heezulia
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
19 Posts - 3%
prajai
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_m10தன்னை உணர்தல் - குறள் வெண்பா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை உணர்தல் - குறள் வெண்பா


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Wed Aug 22, 2018 11:50 pm

தன்னை உணர்தல் என்பது முக்தி, மோட்சம், ஆத்ம ஞானம், நிர்வாணம், வீடுபேறு போன்ற பல பெயர்களால் கூறப்படுகிறது. மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை அடைவது எப்படி என்று நம் முன்னோர்களால் தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. அதனைப் பற்றி எழுதிய பத்து குறள் வெண்பாக்கள் இவை.

தன்னை உணர்தல் - குறள் வெண்பா Thannai

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 9:01 am

ஒரு இடத்தில் தளைதட்டியதால் ஒரு சின்னத் திருத்தம் செய்து இருக்கிறேன்.

தன்னை உணர்தல் - குறள் வெண்பா 1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 9:54 am

நேற்றிரவுதான் ‘தன்னை உணர்தல்’ என்ற தலைப்பில் பத்து குறள் வெண்பாக்களை எழுதிப் பதிவு செய்து இருந்தேன். பதிவு செய்தபின்புதான் அதில் ஒரு சிறிய பிழை இருப்பதை உண்ர்ந்தேன்.

வெண்பாவில் எப்போதும் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்ற இரண்டு தளைகள் மட்டுமே வரவேண்டும். தளை என்றால் என்னவென்று நீங்கள் அறியவில்லை எனினும் பரவாயில்லை. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதில்தான் ஒரு நகைச்சுவை இருக்கிறது.

பதிவிடப் பட்டுவிட்ட என் கவிதையைப் படித்துச் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்தத் தவறை உணர்ந்தேன். எட்டாம் குறட்பாவிலே, ‘சிவத்தைத் தானென்’ என்று எழுதி இருந்தேன். இங்கு, ‘மாமுன் நேர்’ வருவதலால் தளை தட்டியது. ‘மாமுன் நிரை’ அல்லது ‘விளமுன்நேர்’ தான் வர வேண்டும். அதனால் அதை ‘சிவத்தினைத் தானென்’ என மாற்றி எழுதினேன். இப்போது ‘விளமுன்நேர்’வருவதால் வெண்பாவின் செப்பலோசை மீண்டு எழுந்து விட்டது.

பின்புதான் இதை யோசித்தேன். ஒருவனுக்குத் தன்னை உணர ஒரு பெரும் தளையாக இருப்பது ‘நான்’ என்னும் அகங்காரம் மட்டுமே. இது ஒரு தளை மட்டும் அல்ல. அத்வதைமான பரம்பொருளை விட்டுத் தான் ‘தனி’ என்று உணர முளைத்த ‘தலை’ போலவும் கூட. பரம்பொருளாகிய இந்த சிவம் பிரம்ம தேவனின் தலையைக் கொய்ததாக ஒரு கதை உண்டு. அதே சிவம்தான் அகங்காரம் என்ற தளையையும் கொய்கிறது. இதை உணர்த்துவது போல்தான் சிவம் என்ற வார்த்தைக்கு அருகிலும் தளை தட்டியதோ என்று தோன்றியது! சிறிது சிரித்துக் கொண்டேன்.

தொடர்பில்லாத விஷயங்களைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது மனதின் இயல்பு. ஆங்கிலத்தில் இதை அபபீனியா (Apophenia) என்பார்கள். இப்போது நான் விளக்கியதும் அதற்கு ஒரு உதாரணம்தான்.

கீழே உள்ள ரொட்டித் துண்டில் இயேசுவின் படம் தெரிகிறதா? இதுவும் அபபீனியா தான்.

தன்னை உணர்தல் - குறள் வெண்பா Kisspng-toast-holy-face-of-jesus-shroud-of-turin-cheese-sa-jake-gyllenhaal-5acbcfbb8021b4-0800854915233064275248

இது வெறும் மனம் செய்யும் மாயை. ஆனால் இந்த மாயையும் இக்குறட்பாக்கள் கூறும் உண்மையை எதிரொலித்தது ஒரு அழகான விஷயம்தான்!

தன்னை உணர்தல் - குறள் வெண்பா Truthvsuntruth

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 23, 2018 1:46 pm

குறட்பாக்கள் அனைத்தும் நன்று .

முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .

இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 23, 2018 5:16 pm

குறள் இருக்கும் இடத்தில எல்லாம், Jagadeesan அய்யாவின் குரல் ஒலிக்கும்.
தகுந்த விளக்கமும் கிடைக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Thu Aug 23, 2018 5:41 pm

M.Jagadeesan wrote:குறட்பாக்கள் அனைத்தும் நன்று .

முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பயப்பின் ( பொழிப்பு மோனை )
குறள் வெண்பா இன்னும் சிறக்கும் .

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது .

இக்குறளில் முதல் அடியில் 1 , 3 சீர்களில் முதலெழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க .இவ்வாறு பொழிப்பு மோனை கட்டாயம் இல்லையென்றாலும் , வருவது சிறப்பு .

நல்ல செய்தி.. இனி எழுதும் குறட்பாக்களில் முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:49 pm

அய்யாவிற்கு போட்டியாக காப்பி செய்ய வந்துவிட்டீரே...
தமிழில் பெயரை தாரும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக