Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 10 of 12
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
இன்றுதான் என் முதல் நால் என்ட்ரி
DEVAKIDEVI- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 04/11/2012
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
88 .
அறிவை அருள்பவன்
அழகிய தெரிவை வழங்குபவன்
கல்வி கொடுப்பவன்
கலைகளை தருபவன்
விண்ணோர் போற்றும்
வியாழன் என்னும் உன்னை
துதிக்க வந்தேன் .....
அறிவை அருள்பவன்
அழகிய தெரிவை வழங்குபவன்
கல்வி கொடுப்பவன்
கலைகளை தருபவன்
விண்ணோர் போற்றும்
வியாழன் என்னும் உன்னை
துதிக்க வந்தேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 7
89 .
கோகுல குல பேதையாம்
கோகுல கண்ணன் மேலே
கொள்ளை அன்பு கொண்டவளாம்
ஜீவாத்மா ரூபிணியாம்
கண்ணனின் காதலியாம்
ராதை உன்னை பாடவந்தேன் ..
கோகுல குல பேதையாம்
கோகுல கண்ணன் மேலே
கொள்ளை அன்பு கொண்டவளாம்
ஜீவாத்மா ரூபிணியாம்
கண்ணனின் காதலியாம்
ராதை உன்னை பாடவந்தேன் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
90 ..
அஞ்சனை மைந்தன் நீ
அசோகவனம் எரித்தவன் நீ
அர்ஜுன கோடியில் நின்றவன் நீ
சிரஞ்சீவி கொணர்ந்தவன் நீ
சீதாராம சேவகன் நீ
ராம தூதனே நீ
ராமன் உயிர் காத்தவன் நீ
விளையாடும் வானரன் நீ
ஆனந்த வடிவம் நீ
அனுமன் உன் புகழ் பாடியே வந்தேன் .....
அஞ்சனை மைந்தன் நீ
அசோகவனம் எரித்தவன் நீ
அர்ஜுன கோடியில் நின்றவன் நீ
சிரஞ்சீவி கொணர்ந்தவன் நீ
சீதாராம சேவகன் நீ
ராம தூதனே நீ
ராமன் உயிர் காத்தவன் நீ
விளையாடும் வானரன் நீ
ஆனந்த வடிவம் நீ
அனுமன் உன் புகழ் பாடியே வந்தேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
91 ...
தென்னை இலஞ் சோலையில்
புற்றாக வந்தவளாம்
வேம்பு மரத்தில்
சக்தி உருமாறி நின்றவளாம்
பார்வதியாம் நீயே
பாம்பின் உருவெடுத்தவளாம் ...
உன் பலம்புகழ் பாடினேன்
நாகம்மன் உன்னையே ....
தென்னை இலஞ் சோலையில்
புற்றாக வந்தவளாம்
வேம்பு மரத்தில்
சக்தி உருமாறி நின்றவளாம்
பார்வதியாம் நீயே
பாம்பின் உருவெடுத்தவளாம் ...
உன் பலம்புகழ் பாடினேன்
நாகம்மன் உன்னையே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
92 ...
விடியல் வருமுன்னே
வணங்கிடுவோம்
விரதங்கள் பல
இருந்திடுவோம்
சரணம் சொல்லி
பாடிடுவோம்
உந்தன் பாதம் காணவே
படிகள் பல ஏறிடுவோம்
பம்பை நாயகனாம்
எரிமேலி ராஜனாம்
எம்மய்யன் புகழ் பாடினேனே !!!
விடியல் வருமுன்னே
வணங்கிடுவோம்
விரதங்கள் பல
இருந்திடுவோம்
சரணம் சொல்லி
பாடிடுவோம்
உந்தன் பாதம் காணவே
படிகள் பல ஏறிடுவோம்
பம்பை நாயகனாம்
எரிமேலி ராஜனாம்
எம்மய்யன் புகழ் பாடினேனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
93 ..
ஆடல் கலையில் வல்லவனாம்
தில்லை ஆள்பவனாம்
மதுரை நாயகனாம்
தேமதுர தமிழ் மன்னனாம்
தேவார தலைவனாம்
நால்வரும் நாவார பாடியவராம்
நான் மறையோனாம்
நாடெங்கும் போற்றிடும்
அகிலம் ஆளும் பிறை சூடிய
இறை நீயே .....
ஆடல் கலையில் வல்லவனாம்
தில்லை ஆள்பவனாம்
மதுரை நாயகனாம்
தேமதுர தமிழ் மன்னனாம்
தேவார தலைவனாம்
நால்வரும் நாவார பாடியவராம்
நான் மறையோனாம்
நாடெங்கும் போற்றிடும்
அகிலம் ஆளும் பிறை சூடிய
இறை நீயே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
94 .
சித்தர்கள் போற்றிய
வித்தகன் நீயே
பழம் தந்த பாலகன் நீ
உன் புகழ் பாடிடும்
புகழாரம் திருபுகழ்
திருநீர் மேனியாணன்
திருதணியான் நீயே .....
சித்தர்கள் போற்றிய
வித்தகன் நீயே
பழம் தந்த பாலகன் நீ
உன் புகழ் பாடிடும்
புகழாரம் திருபுகழ்
திருநீர் மேனியாணன்
திருதணியான் நீயே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
95 .
சித்தமெல்லாம் நீயே
எந்நாளும் என் சிந்தை நீயே
அன்பின் அருள் நீயே
உண்மையின் பொருளும் நீயே
உலகெல்லாம் நீயே
உயிர்களின் உயிரும் நீயே
அறம் நீயே காக்கும் கரம் நீயே
பரம்பொருளான பரமன் நீயே ....
சித்தமெல்லாம் நீயே
எந்நாளும் என் சிந்தை நீயே
அன்பின் அருள் நீயே
உண்மையின் பொருளும் நீயே
உலகெல்லாம் நீயே
உயிர்களின் உயிரும் நீயே
அறம் நீயே காக்கும் கரம் நீயே
பரம்பொருளான பரமன் நீயே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
96 .
வினை தீர்ப்பவன்
ஐந்து கரங்கள் கொண்டவன்
ஆணை முகத்தணன்
ஆகாசத்தை தன்னுள் அடங்கியவன் .
மூஞ்சுறு வாகனத்தான்
முப்பத்திரண்டு மூர்த்தங்கள் பெற்றவனாம்
முருகனின் அண்ணனாம் உன்னை
முகமலர்ந்து பாடினேன் ....
வினை தீர்ப்பவன்
ஐந்து கரங்கள் கொண்டவன்
ஆணை முகத்தணன்
ஆகாசத்தை தன்னுள் அடங்கியவன் .
மூஞ்சுறு வாகனத்தான்
முப்பத்திரண்டு மூர்த்தங்கள் பெற்றவனாம்
முருகனின் அண்ணனாம் உன்னை
முகமலர்ந்து பாடினேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
Similar topics
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 10 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|