Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 10 of 12
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
இன்றுதான் என் முதல் நால் என்ட்ரி
DEVAKIDEVI- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 04/11/2012
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
88 .
அறிவை அருள்பவன்
அழகிய தெரிவை வழங்குபவன்
கல்வி கொடுப்பவன்
கலைகளை தருபவன்
விண்ணோர் போற்றும்
வியாழன் என்னும் உன்னை
துதிக்க வந்தேன் .....
அறிவை அருள்பவன்
அழகிய தெரிவை வழங்குபவன்
கல்வி கொடுப்பவன்
கலைகளை தருபவன்
விண்ணோர் போற்றும்
வியாழன் என்னும் உன்னை
துதிக்க வந்தேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 7
89 .
கோகுல குல பேதையாம்
கோகுல கண்ணன் மேலே
கொள்ளை அன்பு கொண்டவளாம்
ஜீவாத்மா ரூபிணியாம்
கண்ணனின் காதலியாம்
ராதை உன்னை பாடவந்தேன் ..
கோகுல குல பேதையாம்
கோகுல கண்ணன் மேலே
கொள்ளை அன்பு கொண்டவளாம்
ஜீவாத்மா ரூபிணியாம்
கண்ணனின் காதலியாம்
ராதை உன்னை பாடவந்தேன் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
90 ..
அஞ்சனை மைந்தன் நீ
அசோகவனம் எரித்தவன் நீ
அர்ஜுன கோடியில் நின்றவன் நீ
சிரஞ்சீவி கொணர்ந்தவன் நீ
சீதாராம சேவகன் நீ
ராம தூதனே நீ
ராமன் உயிர் காத்தவன் நீ
விளையாடும் வானரன் நீ
ஆனந்த வடிவம் நீ
அனுமன் உன் புகழ் பாடியே வந்தேன் .....
அஞ்சனை மைந்தன் நீ
அசோகவனம் எரித்தவன் நீ
அர்ஜுன கோடியில் நின்றவன் நீ
சிரஞ்சீவி கொணர்ந்தவன் நீ
சீதாராம சேவகன் நீ
ராம தூதனே நீ
ராமன் உயிர் காத்தவன் நீ
விளையாடும் வானரன் நீ
ஆனந்த வடிவம் நீ
அனுமன் உன் புகழ் பாடியே வந்தேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
91 ...
தென்னை இலஞ் சோலையில்
புற்றாக வந்தவளாம்
வேம்பு மரத்தில்
சக்தி உருமாறி நின்றவளாம்
பார்வதியாம் நீயே
பாம்பின் உருவெடுத்தவளாம் ...
உன் பலம்புகழ் பாடினேன்
நாகம்மன் உன்னையே ....
தென்னை இலஞ் சோலையில்
புற்றாக வந்தவளாம்
வேம்பு மரத்தில்
சக்தி உருமாறி நின்றவளாம்
பார்வதியாம் நீயே
பாம்பின் உருவெடுத்தவளாம் ...
உன் பலம்புகழ் பாடினேன்
நாகம்மன் உன்னையே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
92 ...
விடியல் வருமுன்னே
வணங்கிடுவோம்
விரதங்கள் பல
இருந்திடுவோம்
சரணம் சொல்லி
பாடிடுவோம்
உந்தன் பாதம் காணவே
படிகள் பல ஏறிடுவோம்
பம்பை நாயகனாம்
எரிமேலி ராஜனாம்
எம்மய்யன் புகழ் பாடினேனே !!!
விடியல் வருமுன்னே
வணங்கிடுவோம்
விரதங்கள் பல
இருந்திடுவோம்
சரணம் சொல்லி
பாடிடுவோம்
உந்தன் பாதம் காணவே
படிகள் பல ஏறிடுவோம்
பம்பை நாயகனாம்
எரிமேலி ராஜனாம்
எம்மய்யன் புகழ் பாடினேனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
93 ..
ஆடல் கலையில் வல்லவனாம்
தில்லை ஆள்பவனாம்
மதுரை நாயகனாம்
தேமதுர தமிழ் மன்னனாம்
தேவார தலைவனாம்
நால்வரும் நாவார பாடியவராம்
நான் மறையோனாம்
நாடெங்கும் போற்றிடும்
அகிலம் ஆளும் பிறை சூடிய
இறை நீயே .....
ஆடல் கலையில் வல்லவனாம்
தில்லை ஆள்பவனாம்
மதுரை நாயகனாம்
தேமதுர தமிழ் மன்னனாம்
தேவார தலைவனாம்
நால்வரும் நாவார பாடியவராம்
நான் மறையோனாம்
நாடெங்கும் போற்றிடும்
அகிலம் ஆளும் பிறை சூடிய
இறை நீயே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
94 .
சித்தர்கள் போற்றிய
வித்தகன் நீயே
பழம் தந்த பாலகன் நீ
உன் புகழ் பாடிடும்
புகழாரம் திருபுகழ்
திருநீர் மேனியாணன்
திருதணியான் நீயே .....
சித்தர்கள் போற்றிய
வித்தகன் நீயே
பழம் தந்த பாலகன் நீ
உன் புகழ் பாடிடும்
புகழாரம் திருபுகழ்
திருநீர் மேனியாணன்
திருதணியான் நீயே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
95 .
சித்தமெல்லாம் நீயே
எந்நாளும் என் சிந்தை நீயே
அன்பின் அருள் நீயே
உண்மையின் பொருளும் நீயே
உலகெல்லாம் நீயே
உயிர்களின் உயிரும் நீயே
அறம் நீயே காக்கும் கரம் நீயே
பரம்பொருளான பரமன் நீயே ....
சித்தமெல்லாம் நீயே
எந்நாளும் என் சிந்தை நீயே
அன்பின் அருள் நீயே
உண்மையின் பொருளும் நீயே
உலகெல்லாம் நீயே
உயிர்களின் உயிரும் நீயே
அறம் நீயே காக்கும் கரம் நீயே
பரம்பொருளான பரமன் நீயே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
96 .
வினை தீர்ப்பவன்
ஐந்து கரங்கள் கொண்டவன்
ஆணை முகத்தணன்
ஆகாசத்தை தன்னுள் அடங்கியவன் .
மூஞ்சுறு வாகனத்தான்
முப்பத்திரண்டு மூர்த்தங்கள் பெற்றவனாம்
முருகனின் அண்ணனாம் உன்னை
முகமலர்ந்து பாடினேன் ....
வினை தீர்ப்பவன்
ஐந்து கரங்கள் கொண்டவன்
ஆணை முகத்தணன்
ஆகாசத்தை தன்னுள் அடங்கியவன் .
மூஞ்சுறு வாகனத்தான்
முப்பத்திரண்டு மூர்த்தங்கள் பெற்றவனாம்
முருகனின் அண்ணனாம் உன்னை
முகமலர்ந்து பாடினேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 10 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|