புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
Page 5 of 12 •
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
39 .
அம்பாள் உருவம் நீயே
அக்கினி வடிவ தாயே
ஆயிரம் கண்ணுடையவளே
அகிலம் தாங்கி நிற்பவளே
மகிஷனை மிதித்தவளே
மகா சக்தி படைத்தவள் நீயே .....
அம்பாள் உருவம் நீயே
அக்கினி வடிவ தாயே
ஆயிரம் கண்ணுடையவளே
அகிலம் தாங்கி நிற்பவளே
மகிஷனை மிதித்தவளே
மகா சக்தி படைத்தவள் நீயே .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
40. மயானத்தில் துயில் கொண்டவளாம்
மயான சயனி என்று அழைப்பவளாம்
ஆழியாற்றில் அமைந்தவளாம்
அருள்மிகு மாசாணி தாயவளாம் ..
தீய சக்திகளை தீர்ப்பவளாம்
குறைகள் செவி சாய்த்து கேட்பவளாம் .
நீதிக்கல் கொண்டவளாம் முறை
தவறாது நீதி தருபவளாம் ....
மயான சயனி என்று அழைப்பவளாம்
ஆழியாற்றில் அமைந்தவளாம்
அருள்மிகு மாசாணி தாயவளாம் ..
தீய சக்திகளை தீர்ப்பவளாம்
குறைகள் செவி சாய்த்து கேட்பவளாம் .
நீதிக்கல் கொண்டவளாம் முறை
தவறாது நீதி தருபவளாம் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
41 ..
சக்தி வடிவம் நீயே
சகலம் காப்பவள் நீயே
கும்பிடுவோரை குழந்தைஎன
குறைகள் தீர்த்திடுவாய் .
வரங்கள் தந்திடுவாய்
ஐஸ்வரியங்களும் தந்திடுவாய்
கலியுகத்தில் போற்றியவளாம்
காஞ்சி காமாட்சி தாயவளாம் ....
சக்தி வடிவம் நீயே
சகலம் காப்பவள் நீயே
கும்பிடுவோரை குழந்தைஎன
குறைகள் தீர்த்திடுவாய் .
வரங்கள் தந்திடுவாய்
ஐஸ்வரியங்களும் தந்திடுவாய்
கலியுகத்தில் போற்றியவளாம்
காஞ்சி காமாட்சி தாயவளாம் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
42 .
தமிழ் மொழி வரிந்து
காப்பியங்கள் பதிந்து
பதிகங்கள் புனைந்து
பன்னிரு திருமுறைகள் பாடி
பாமாலைகள் சூட்டிய
பாவலர் பலரும்
பாட வந்த
நான்மறையோன் உன்னையே
நானும் துதித்தேன்
நாளும் துதித்தேன் ....
தமிழ் மொழி வரிந்து
காப்பியங்கள் பதிந்து
பதிகங்கள் புனைந்து
பன்னிரு திருமுறைகள் பாடி
பாமாலைகள் சூட்டிய
பாவலர் பலரும்
பாட வந்த
நான்மறையோன் உன்னையே
நானும் துதித்தேன்
நாளும் துதித்தேன் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
43 ..
அறுபடையில் ஒரு படையாம்
உன் பெருமை கண்டே
பல படிகள் கடந்தே
பழனி மலை அடைந்தே
உன் பாதம் துதிக்க வந்தோம் ..
உன் சித்தங்களை காட்டியே
எங்கள் குற்றங்களை போக்கிடுவாய் ..
அறுபடையில் ஒரு படையாம்
உன் பெருமை கண்டே
பல படிகள் கடந்தே
பழனி மலை அடைந்தே
உன் பாதம் துதிக்க வந்தோம் ..
உன் சித்தங்களை காட்டியே
எங்கள் குற்றங்களை போக்கிடுவாய் ..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
44 ..
உன் தந்தையின் சிந்தைக்கும்
விந்தை படைத்த திருமலையாம்.
மந்திரங்கள் ஓதும்
மன்னவனுக்கே மந்திரம் ஓதிய
திருத்தலமாம் ஒரு தலம்
தகப்பன் சாமியான உன்
சுவாமி மலை பெருமை பாடினேன்
இச்சிறியேன் உன்னை தொழுதே !!!
உன் தந்தையின் சிந்தைக்கும்
விந்தை படைத்த திருமலையாம்.
மந்திரங்கள் ஓதும்
மன்னவனுக்கே மந்திரம் ஓதிய
திருத்தலமாம் ஒரு தலம்
தகப்பன் சாமியான உன்
சுவாமி மலை பெருமை பாடினேன்
இச்சிறியேன் உன்னை தொழுதே !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
45 ..
வேல் கொண்டவனே
வேலாயுதம் நீயே
சூரபத்மனை
சூறையாடிய வேந்தனே ..
வஞ்சியவள் தெய்வானையை
மணமாலை சூடி
மணந்த உன் திருபுகழ்
பாடியே திருபரங்குன்றம்
நாடி ஓடி வந்தேன் .......
நின் வரம் வேண்டியே !!!
வேல் கொண்டவனே
வேலாயுதம் நீயே
சூரபத்மனை
சூறையாடிய வேந்தனே ..
வஞ்சியவள் தெய்வானையை
மணமாலை சூடி
மணந்த உன் திருபுகழ்
பாடியே திருபரங்குன்றம்
நாடி ஓடி வந்தேன் .......
நின் வரம் வேண்டியே !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
46 ...
வெற்றிவேலன் நீயே
வெற்றி பாலகனும் நீயே
மயில் மீது சுற்றிவருவோன் நீயே
மங்கை அவள் வள்ளியை மணந்த
மணவாளன் நீயே
அணிகள் எடுத்து பாடியே
உன் திருத்தணி புகழ் பாடினேன்
என் பிணி தீர்த்திடவே !!!
வெற்றிவேலன் நீயே
வெற்றி பாலகனும் நீயே
மயில் மீது சுற்றிவருவோன் நீயே
மங்கை அவள் வள்ளியை மணந்த
மணவாளன் நீயே
அணிகள் எடுத்து பாடியே
உன் திருத்தணி புகழ் பாடினேன்
என் பிணி தீர்த்திடவே !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
47 .
பழம் பகிரவே
கலகம் கொண்டாய்
வெற்றி வேலன் நீயே
நீயும் பழம் தர வந்தாய்
அந்த அவ்வைக்கு
பழமுதிர்சோலை என்னும்
படை வீடு கொண்டே ....
கடைக்கண் தாரும் அய்யா
என் இடுக்கண் அகலவே !!!
பழம் பகிரவே
கலகம் கொண்டாய்
வெற்றி வேலன் நீயே
நீயும் பழம் தர வந்தாய்
அந்த அவ்வைக்கு
பழமுதிர்சோலை என்னும்
படை வீடு கொண்டே ....
கடைக்கண் தாரும் அய்யா
என் இடுக்கண் அகலவே !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
48 ..
மங்களங்களை தரும்
மங்கையாளே ...
தேவிகள் போற்றிடும்
தேவியாலே ...
ஞானங்கள் வழங்கிடும்
ஞானவாதியே ...
பாவிகளை தொலைத்திடும்
பகவதியாளே ....
மங்களங்களை தரும்
மங்கையாளே ...
தேவிகள் போற்றிடும்
தேவியாலே ...
ஞானங்கள் வழங்கிடும்
ஞானவாதியே ...
பாவிகளை தொலைத்திடும்
பகவதியாளே ....
- Sponsored content
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 12
|
|