Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 4 of 12
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
31 ..
மாரியம்மன் நீயே
மாரி என நில்லாது வந்திடுஅம்மா ..
சொல்ல ஆயிரம் பெயர்கள்
எல்லாம் பாயிரமாக
வேப்பில்லை காரி
வேதநாயகி தாயி
வேண்டும் போதே வந்திடம்மா ..
வேண்டுதல் தந்திடம்மா .....
மாரியம்மன் நீயே
மாரி என நில்லாது வந்திடுஅம்மா ..
சொல்ல ஆயிரம் பெயர்கள்
எல்லாம் பாயிரமாக
வேப்பில்லை காரி
வேதநாயகி தாயி
வேண்டும் போதே வந்திடம்மா ..
வேண்டுதல் தந்திடம்மா .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
32 .
தீப வடிவானவரே
திரு தலத்தில் வீற்று இருப்பவரே
திருவண்ணாமலையாரே ...
அக்கினி வடிவானவரே
அகிலமும் ஆள்பவரே
ஜீவஜோதியானவரே
ஜீவன்களை காப்பவரே ...
சிவனாரே உன்னையே போற்றிட வந்தேன் ...
தீப வடிவானவரே
திரு தலத்தில் வீற்று இருப்பவரே
திருவண்ணாமலையாரே ...
அக்கினி வடிவானவரே
அகிலமும் ஆள்பவரே
ஜீவஜோதியானவரே
ஜீவன்களை காப்பவரே ...
சிவனாரே உன்னையே போற்றிட வந்தேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
33 .
ஆலயங்களில் வணங்கும்
ஆதி முதல்வனே
நந்தி என உன்னையே
முந்தி வணங்கிட வேண்டுமய்யா
காதிலே ஓதிடும்
கவலைகள் போக்கிடும்
கடவுள் ஆனவனே !!!
ஆலயங்களில் வணங்கும்
ஆதி முதல்வனே
நந்தி என உன்னையே
முந்தி வணங்கிட வேண்டுமய்யா
காதிலே ஓதிடும்
கவலைகள் போக்கிடும்
கடவுள் ஆனவனே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
34 .
தாயே பராசக்தி
நீயே சக்தி என
நின் புகழ் பாடவே
கரகம் எடுத்து பாடி வந்தோம்
எங்கள் கவலைகள் தீர்க்கவே ...
பூ மிதித்து
புது பொங்கல் இட்டோம்
உன் புதுமைகள் பல போற்றிடவே ......
தாயே பராசக்தி
நீயே சக்தி என
நின் புகழ் பாடவே
கரகம் எடுத்து பாடி வந்தோம்
எங்கள் கவலைகள் தீர்க்கவே ...
பூ மிதித்து
புது பொங்கல் இட்டோம்
உன் புதுமைகள் பல போற்றிடவே ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
35 ...
வேங்கை வாகனம் கொண்டு
வெற்றி வாகை சூடியவன்
வில்லெடுத்து வேட்டை
ஆடிவருவாய் ...
சொல்லெடுத்து சரணம் பாடி
பம்பை நீராடி
பதினெட்டு படியேறி
உன் பாதம் வணங்கிடவே வந்தோமே !!!
வேங்கை வாகனம் கொண்டு
வெற்றி வாகை சூடியவன்
வில்லெடுத்து வேட்டை
ஆடிவருவாய் ...
சொல்லெடுத்து சரணம் பாடி
பம்பை நீராடி
பதினெட்டு படியேறி
உன் பாதம் வணங்கிடவே வந்தோமே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 3
36 .
பூச்சாட்டி பூந்தேவி உனக்கு
பூஞ்சட்டி எடுத்து
பூமாலை சூட்டி
உன் புகழ் பாடவந்தேன் ...
புகழ் பாடும் என்
இகல் தீர்த்தே
இன்பம் தருவாய் அம்மா !!!
பூச்சாட்டி பூந்தேவி உனக்கு
பூஞ்சட்டி எடுத்து
பூமாலை சூட்டி
உன் புகழ் பாடவந்தேன் ...
புகழ் பாடும் என்
இகல் தீர்த்தே
இன்பம் தருவாய் அம்மா !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
36 .
வெள்ளி மலை மீது
வீற்று இருப்பவனே ...
வேண்டியோருக்கு
வரம் தருபவனே ..
வினை எல்லாம் தீர்ப்பவனே
விந்தை உலகை காப்பவனே .
வேண்டும் வரம் தரவே
வேண்டி நின்றேனே .....
வெள்ளி மலை மீது
வீற்று இருப்பவனே ...
வேண்டியோருக்கு
வரம் தருபவனே ..
வினை எல்லாம் தீர்ப்பவனே
விந்தை உலகை காப்பவனே .
வேண்டும் வரம் தரவே
வேண்டி நின்றேனே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
36 .
கந்த சஷ்டி கவசங்கள்
பாடி வந்தோம் எங்கள்
கஷ்டங்கள் தீர்த்திடுஅய்யா ..
அரகரா கோசம் போட்டே
ஆடி வந்தோம்
அடியேன் எங்களை
காப்பாய் அய்யா ,,,,
கந்த சஷ்டி கவசங்கள்
பாடி வந்தோம் எங்கள்
கஷ்டங்கள் தீர்த்திடுஅய்யா ..
அரகரா கோசம் போட்டே
ஆடி வந்தோம்
அடியேன் எங்களை
காப்பாய் அய்யா ,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
37 .
உயிர்களுக்கு உன்னதமாம்
உழவுக்கு மூலதனமாம்
பயிருக்கு பாதுகாப்பாம்
அந்தம் முதல்
ஆதியாம் அனைவரையும்
காத்திடும் பூலோக தாயே !!
உயிர்களுக்கு உன்னதமாம்
உழவுக்கு மூலதனமாம்
பயிருக்கு பாதுகாப்பாம்
அந்தம் முதல்
ஆதியாம் அனைவரையும்
காத்திடும் பூலோக தாயே !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
38 .
பஞ்ச பூதம் காப்பவராம்
பாம்பினை அணிந்தவராம்
புலித்தோலை போர்த்தியவராம்
நந்தியினை வாகனமாக கொண்டவராம்
இடுகாட்டில் வாழ்பவராம்
சக்தியை பாதியாக கொண்டவராம்
நீக்கமரம் நிறைந்தவராம்
துக்கம்மெல்லாம் போக்குபவராம் !!!
பஞ்ச பூதம் காப்பவராம்
பாம்பினை அணிந்தவராம்
புலித்தோலை போர்த்தியவராம்
நந்தியினை வாகனமாக கொண்டவராம்
இடுகாட்டில் வாழ்பவராம்
சக்தியை பாதியாக கொண்டவராம்
நீக்கமரம் நிறைந்தவராம்
துக்கம்மெல்லாம் போக்குபவராம் !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 4 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|