புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
21 ..
குறை கண்ட போதெல்லாம்
நிறை காணவே உன்னை
பிறையென கண்டோம்
மறையானே !!
மறைகள் முழங்கும்
மாட கூடலில்
மங்கையரும் மழலையரும்
மயங்கி கூட கண்டேன்
நின் புகழ் பாடிடும்
திருநாள் என்ற
சிவராத்திரியிலே .....
குறை கண்ட போதெல்லாம்
நிறை காணவே உன்னை
பிறையென கண்டோம்
மறையானே !!
மறைகள் முழங்கும்
மாட கூடலில்
மங்கையரும் மழலையரும்
மயங்கி கூட கண்டேன்
நின் புகழ் பாடிடும்
திருநாள் என்ற
சிவராத்திரியிலே .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
22 ..
புன்னகை முகம் ஆட
பொன் மலரும்
பூ முகம் கண்டேன் ..
உன் பொற்பாதம் தொட்டே
பாதம் பதிக்கும்
பாலகன் தொடர்ந்து
பூவையரும் பூவாக வரைய கண்டேன்
பூந்தளிர் போல நீ வரும்
பூமேனியை காண
கண்கள் பூத்து நின்றேன்
கிருஷ்ணன் ஆக நீ வருவாய் என்றே .....
வரம் தருவாய் என்றே .....
புன்னகை முகம் ஆட
பொன் மலரும்
பூ முகம் கண்டேன் ..
உன் பொற்பாதம் தொட்டே
பாதம் பதிக்கும்
பாலகன் தொடர்ந்து
பூவையரும் பூவாக வரைய கண்டேன்
பூந்தளிர் போல நீ வரும்
பூமேனியை காண
கண்கள் பூத்து நின்றேன்
கிருஷ்ணன் ஆக நீ வருவாய் என்றே .....
வரம் தருவாய் என்றே .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
23 ..
மெல்லிய காற்று
நுழைந்து கான இசை
பாட மெல்லமாய் குழல் ஊதி
மங்கையரும் மயங்கும்
மன்னவன் நீ ஆவாய்..
காளை என நீ
லீலைகள் பல புரிவாய்
விளையாட்டாக ..
வெள்ளி மழையோடும்
விண்ணகத்து மன்னனாம்
கண்ணான நீயே .....
மெல்லிய காற்று
நுழைந்து கான இசை
பாட மெல்லமாய் குழல் ஊதி
மங்கையரும் மயங்கும்
மன்னவன் நீ ஆவாய்..
காளை என நீ
லீலைகள் பல புரிவாய்
விளையாட்டாக ..
வெள்ளி மழையோடும்
விண்ணகத்து மன்னனாம்
கண்ணான நீயே .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
24 .
நித்தம் நித்தம் தொழும்
எனக்கு உன் அருள் சித்தம் வேணும் ..
மெத்தமாய் உன் புகழ் பாட
மொத்தமாய் வார்த்தைகள் தேட
வந்த வாசகம் எல்லாம்
உன் ஐந்தெழுத்து வாசகத்திருக்கு
இணை இல்லையே ...
நித்தம் நித்தம் தொழும்
எனக்கு உன் அருள் சித்தம் வேணும் ..
மெத்தமாய் உன் புகழ் பாட
மொத்தமாய் வார்த்தைகள் தேட
வந்த வாசகம் எல்லாம்
உன் ஐந்தெழுத்து வாசகத்திருக்கு
இணை இல்லையே ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
25 .
மலையெல்லாம் உன் வீடு
அதன் பெருமை சொல்லவே
அறுபடை வீடு ...
மயிலே உன் வாகனம்
அதுவே நீ மலையேறும் சாதனம் ...
வேல் கொண்டு விளையாடி
வேலன் என்றே பெயரும் கொண்டாய் .....
மலையெல்லாம் உன் வீடு
அதன் பெருமை சொல்லவே
அறுபடை வீடு ...
மயிலே உன் வாகனம்
அதுவே நீ மலையேறும் சாதனம் ...
வேல் கொண்டு விளையாடி
வேலன் என்றே பெயரும் கொண்டாய் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
26 .
உலகாள்பவன் நீ என
உனக்கு தேவாரம்
பாடியோர் நால்வர் ...
உலகெல்லாம் நீயே என
உலகுக்கு உணர்த்திய
ஒரு வாசகம் அது திருவாசகம் ...
உன் வசை பாடியே
திசை எட்டும் புகழ் கிட்டியது
உன் அருள் கிட்டவே
சொல் எடுத்து வந்தேன்
உன் புகழ் பாடியே ......
உலகாள்பவன் நீ என
உனக்கு தேவாரம்
பாடியோர் நால்வர் ...
உலகெல்லாம் நீயே என
உலகுக்கு உணர்த்திய
ஒரு வாசகம் அது திருவாசகம் ...
உன் வசை பாடியே
திசை எட்டும் புகழ் கிட்டியது
உன் அருள் கிட்டவே
சொல் எடுத்து வந்தேன்
உன் புகழ் பாடியே ......
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
27 .
வில்லாதி வில்லன்
வில்லின் செல்வனாம்
சொல்லில் அரசானம்
ராமன் உன் புகழ் பாடியே !!
ஒரு வில் ஒரு சொல் வேந்தன்
உன்னையும் ஒரு இல்
ஊழ் என வந்ததே ?
என்னை ஊழ் வாட்டாமல்
உன் வில் கொண்டு காப்பாயாக !!!
வில்லாதி வில்லன்
வில்லின் செல்வனாம்
சொல்லில் அரசானம்
ராமன் உன் புகழ் பாடியே !!
ஒரு வில் ஒரு சொல் வேந்தன்
உன்னையும் ஒரு இல்
ஊழ் என வந்ததே ?
என்னை ஊழ் வாட்டாமல்
உன் வில் கொண்டு காப்பாயாக !!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
28 ...
முழு முதல் கடவுளாம்
எந்த செயலும் உன்னை
முதல் தொழுதே
பிள்ளையார் சுழி விழுதே ...
அரச மரமெல்லாம் உன்
அழகு அரண்மனைகள்
அழகாக அமர்ந்து
அருள் புரியும் பெருமானே ...
முழு முதல் கடவுளாம்
எந்த செயலும் உன்னை
முதல் தொழுதே
பிள்ளையார் சுழி விழுதே ...
அரச மரமெல்லாம் உன்
அழகு அரண்மனைகள்
அழகாக அமர்ந்து
அருள் புரியும் பெருமானே ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
29 .
காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடி வருவது
மயிலாட்டம் ஆடி வருவது
ஒயிலாட்டம் பாடி வருவது
எல்லாம் வேலாட்டம் ஆடும்
வேலன் உன்னை வேண்டியே
மயில்வாகனன் உன்னை
மகிழ்ந்து மனமுருகி வணங்கவே !!!!
காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடி வருவது
மயிலாட்டம் ஆடி வருவது
ஒயிலாட்டம் பாடி வருவது
எல்லாம் வேலாட்டம் ஆடும்
வேலன் உன்னை வேண்டியே
மயில்வாகனன் உன்னை
மகிழ்ந்து மனமுருகி வணங்கவே !!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
30 ..
நெஞ்சம் உருக பாடி
நீயே தஞ்சம் என்று
உன்னை சரணடைந்தேன் ....
சரணங்கள் பாடி
வரங்கள் வேண்டி
கரங்கள் கூப்பி
கணம் தொழுதேன் ...
தொந்தியுடன் முந்தி நின்ற
காக்கும் கடவுள் ஆன
கணபதியான உன்னையே
கரணங்கள் போட்டே !!!!
நெஞ்சம் உருக பாடி
நீயே தஞ்சம் என்று
உன்னை சரணடைந்தேன் ....
சரணங்கள் பாடி
வரங்கள் வேண்டி
கரங்கள் கூப்பி
கணம் தொழுதேன் ...
தொந்தியுடன் முந்தி நின்ற
காக்கும் கடவுள் ஆன
கணபதியான உன்னையே
கரணங்கள் போட்டே !!!!
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|