Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 3 of 12
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
21 ..
குறை கண்ட போதெல்லாம்
நிறை காணவே உன்னை
பிறையென கண்டோம்
மறையானே !!
மறைகள் முழங்கும்
மாட கூடலில்
மங்கையரும் மழலையரும்
மயங்கி கூட கண்டேன்
நின் புகழ் பாடிடும்
திருநாள் என்ற
சிவராத்திரியிலே .....
குறை கண்ட போதெல்லாம்
நிறை காணவே உன்னை
பிறையென கண்டோம்
மறையானே !!
மறைகள் முழங்கும்
மாட கூடலில்
மங்கையரும் மழலையரும்
மயங்கி கூட கண்டேன்
நின் புகழ் பாடிடும்
திருநாள் என்ற
சிவராத்திரியிலே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 2
22 ..
புன்னகை முகம் ஆட
பொன் மலரும்
பூ முகம் கண்டேன் ..
உன் பொற்பாதம் தொட்டே
பாதம் பதிக்கும்
பாலகன் தொடர்ந்து
பூவையரும் பூவாக வரைய கண்டேன்
பூந்தளிர் போல நீ வரும்
பூமேனியை காண
கண்கள் பூத்து நின்றேன்
கிருஷ்ணன் ஆக நீ வருவாய் என்றே .....
வரம் தருவாய் என்றே .....
புன்னகை முகம் ஆட
பொன் மலரும்
பூ முகம் கண்டேன் ..
உன் பொற்பாதம் தொட்டே
பாதம் பதிக்கும்
பாலகன் தொடர்ந்து
பூவையரும் பூவாக வரைய கண்டேன்
பூந்தளிர் போல நீ வரும்
பூமேனியை காண
கண்கள் பூத்து நின்றேன்
கிருஷ்ணன் ஆக நீ வருவாய் என்றே .....
வரம் தருவாய் என்றே .....
Last edited by பூவன் on Wed Oct 31, 2012 4:55 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 2
23 ..
மெல்லிய காற்று
நுழைந்து கான இசை
பாட மெல்லமாய் குழல் ஊதி
மங்கையரும் மயங்கும்
மன்னவன் நீ ஆவாய்..
காளை என நீ
லீலைகள் பல புரிவாய்
விளையாட்டாக ..
வெள்ளி மழையோடும்
விண்ணகத்து மன்னனாம்
கண்ணான நீயே .....
மெல்லிய காற்று
நுழைந்து கான இசை
பாட மெல்லமாய் குழல் ஊதி
மங்கையரும் மயங்கும்
மன்னவன் நீ ஆவாய்..
காளை என நீ
லீலைகள் பல புரிவாய்
விளையாட்டாக ..
வெள்ளி மழையோடும்
விண்ணகத்து மன்னனாம்
கண்ணான நீயே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
24 .
நித்தம் நித்தம் தொழும்
எனக்கு உன் அருள் சித்தம் வேணும் ..
மெத்தமாய் உன் புகழ் பாட
மொத்தமாய் வார்த்தைகள் தேட
வந்த வாசகம் எல்லாம்
உன் ஐந்தெழுத்து வாசகத்திருக்கு
இணை இல்லையே ...
நித்தம் நித்தம் தொழும்
எனக்கு உன் அருள் சித்தம் வேணும் ..
மெத்தமாய் உன் புகழ் பாட
மொத்தமாய் வார்த்தைகள் தேட
வந்த வாசகம் எல்லாம்
உன் ஐந்தெழுத்து வாசகத்திருக்கு
இணை இல்லையே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
25 .
மலையெல்லாம் உன் வீடு
அதன் பெருமை சொல்லவே
அறுபடை வீடு ...
மயிலே உன் வாகனம்
அதுவே நீ மலையேறும் சாதனம் ...
வேல் கொண்டு விளையாடி
வேலன் என்றே பெயரும் கொண்டாய் .....
மலையெல்லாம் உன் வீடு
அதன் பெருமை சொல்லவே
அறுபடை வீடு ...
மயிலே உன் வாகனம்
அதுவே நீ மலையேறும் சாதனம் ...
வேல் கொண்டு விளையாடி
வேலன் என்றே பெயரும் கொண்டாய் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
26 .
உலகாள்பவன் நீ என
உனக்கு தேவாரம்
பாடியோர் நால்வர் ...
உலகெல்லாம் நீயே என
உலகுக்கு உணர்த்திய
ஒரு வாசகம் அது திருவாசகம் ...
உன் வசை பாடியே
திசை எட்டும் புகழ் கிட்டியது
உன் அருள் கிட்டவே
சொல் எடுத்து வந்தேன்
உன் புகழ் பாடியே ......
உலகாள்பவன் நீ என
உனக்கு தேவாரம்
பாடியோர் நால்வர் ...
உலகெல்லாம் நீயே என
உலகுக்கு உணர்த்திய
ஒரு வாசகம் அது திருவாசகம் ...
உன் வசை பாடியே
திசை எட்டும் புகழ் கிட்டியது
உன் அருள் கிட்டவே
சொல் எடுத்து வந்தேன்
உன் புகழ் பாடியே ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
27 .
வில்லாதி வில்லன்
வில்லின் செல்வனாம்
சொல்லில் அரசானம்
ராமன் உன் புகழ் பாடியே !!
ஒரு வில் ஒரு சொல் வேந்தன்
உன்னையும் ஒரு இல்
ஊழ் என வந்ததே ?
என்னை ஊழ் வாட்டாமல்
உன் வில் கொண்டு காப்பாயாக !!!
வில்லாதி வில்லன்
வில்லின் செல்வனாம்
சொல்லில் அரசானம்
ராமன் உன் புகழ் பாடியே !!
ஒரு வில் ஒரு சொல் வேந்தன்
உன்னையும் ஒரு இல்
ஊழ் என வந்ததே ?
என்னை ஊழ் வாட்டாமல்
உன் வில் கொண்டு காப்பாயாக !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
28 ...
முழு முதல் கடவுளாம்
எந்த செயலும் உன்னை
முதல் தொழுதே
பிள்ளையார் சுழி விழுதே ...
அரச மரமெல்லாம் உன்
அழகு அரண்மனைகள்
அழகாக அமர்ந்து
அருள் புரியும் பெருமானே ...
முழு முதல் கடவுளாம்
எந்த செயலும் உன்னை
முதல் தொழுதே
பிள்ளையார் சுழி விழுதே ...
அரச மரமெல்லாம் உன்
அழகு அரண்மனைகள்
அழகாக அமர்ந்து
அருள் புரியும் பெருமானே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
29 .
காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடி வருவது
மயிலாட்டம் ஆடி வருவது
ஒயிலாட்டம் பாடி வருவது
எல்லாம் வேலாட்டம் ஆடும்
வேலன் உன்னை வேண்டியே
மயில்வாகனன் உன்னை
மகிழ்ந்து மனமுருகி வணங்கவே !!!!
காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடி வருவது
மயிலாட்டம் ஆடி வருவது
ஒயிலாட்டம் பாடி வருவது
எல்லாம் வேலாட்டம் ஆடும்
வேலன் உன்னை வேண்டியே
மயில்வாகனன் உன்னை
மகிழ்ந்து மனமுருகி வணங்கவே !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
30 ..
நெஞ்சம் உருக பாடி
நீயே தஞ்சம் என்று
உன்னை சரணடைந்தேன் ....
சரணங்கள் பாடி
வரங்கள் வேண்டி
கரங்கள் கூப்பி
கணம் தொழுதேன் ...
தொந்தியுடன் முந்தி நின்ற
காக்கும் கடவுள் ஆன
கணபதியான உன்னையே
கரணங்கள் போட்டே !!!!
நெஞ்சம் உருக பாடி
நீயே தஞ்சம் என்று
உன்னை சரணடைந்தேன் ....
சரணங்கள் பாடி
வரங்கள் வேண்டி
கரங்கள் கூப்பி
கணம் தொழுதேன் ...
தொந்தியுடன் முந்தி நின்ற
காக்கும் கடவுள் ஆன
கணபதியான உன்னையே
கரணங்கள் போட்டே !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 3 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|