ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....


Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by chatchi Thu Apr 11, 2013 3:19 pm

இறைவனைப் பற்றிய நூறு பாடல்களை எழுதிய திரு.பூவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சச்சிதானந்தம்
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Apr 11, 2013 4:35 pm

chatchi wrote:இறைவனைப் பற்றிய நூறு பாடல்களை எழுதிய திரு.பூவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சச்சிதானந்தம்

நன்றி நண்பரே ,,,,, நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by kirikasan Thu Apr 11, 2013 5:01 pm

தங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் பூவன்! நானும் தொடங்கி தொடரமுடியாமல் இடையில் நிறுத்திவிட்டேன். இது சாதனைதான்! வாழ்த்துக்கள்!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Thu Apr 11, 2013 5:06 pm

kirikasan wrote:தங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் பூவன்! நானும் தொடங்கி தொடரமுடியாமல் இடையில் நிறுத்திவிட்டேன். இது சாதனைதான்! வாழ்த்துக்கள்!!

நன்றி அய்யா நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by T.N.Balasubramanian Wed Oct 02, 2013 6:45 am

எப்படி இப்படி கண்ணில் படாமல் இருந்தது என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு அற்ப சந்தோஷம் . சிறிது சிறிதாக தவணை முறையில் படிக்காது, ஒரே அடியாக விருந்து உண்ணும் உணர்ச்சி. எப்படி புகழ்வது என்று தெரியவில்லை
பெருமையாக உள்ளது.
பூ என்பேன்
கவி பூ என்பேன்
கவி பூவன் என்பேன்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by அசுரன் Wed Oct 02, 2013 8:35 am

இன்று நீங்கள் படித்து பரவசம் அடைந்த இந்த விசயம் தெரிந்தால் பூவன் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் ஐயா அருமையிருக்கு 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by அசுரன் Wed Oct 02, 2013 8:36 am

இதை செய்து முடிக்க பூவன் சரியாக நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டார். இதை திரியின் துவக்கத்திலும் அவர் முடித்த கடைசி பதிவிலும் பார்க்கலாம்.  வேறு யாருக்காவது இதுபோன்று எழுத விருப்பம் இருந்தால் இந்த திரியிலேயே ஒரு அறிவிக்கை செய்துவிட்டு தொடரலாம்

கவிஞர்கள் நிறைந்த நமது பாண்டிய நாட்டில் (மன்னிக்கவும்) ஈகரையில் இந்த சவாலை ஏற்க முன்வரும் கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by kirikasan Wed Oct 02, 2013 3:17 pm

நானும் தொடங்கினேன் போட்டியாக. ஆனல் என்னால் இவரின் விரைவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இடையில் நிறுத்திவிட்டேன். அந்த இழையின் பெயரை மாற்றவேண்டும் ஏனெனில் அதில் நூறு கவிதைகள் இல்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 12 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum