ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....


Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 8:44 pm

97 ...

சொல்லேன வந்திடுவாய்
நல் என உன்னை
நவின்று பாடிடவே ....

பொருள் என வந்திடுவாய்
உன் பெருமை
கவி ஏற்றிடவே ....

கொல் என வந்திடுவாய்
தீயவை கொடியருக்கவே ....

இறை என்னும் நீயே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 8:54 pm

98 .
வேதங்கள் ஓதினேன்
உன் பாதம் வணங்கிடவே ..
அர்ச்சனைகள் பாடினேன்
உன்னை தரிசிக்கவே ..
அனுதினமும் துதித்தேன்
மதிஎன்னும் உன்னை நினைந்தே ..
பிணி எல்லாம் தீர்த்திடவே
கனி கொண்டே காத்திடுவாய்
கருமாரி .....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 9:01 pm

99 ...

சிரம் தாழ்த்தி கரம் கொண்டு
அறம் வேண்டி அனுதினமும்
தர வேண்டி ,என்பிரான் நீ என
தம்பிரான் உன்னை வேண்டினேன்

அருளும் தந்து அறிவும் தந்து
பரிவுடனே பார்த்திடுவாய் இறையே ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 9:28 pm

100.
தீராத வினைகள் தீர்ப்பவன் நீயே ..
புராணங்கள் போற்றும்
பிராண நாதன் நீயே ..
வேதனைகள் தீர்ப்பவன் நீயே
வேதங்கள் நீயே ..
சொல்லானவன் நீயே
என் சொல்லுக்கு துணை
நின்றவன் நீயே ...
வெற்றியின் வேந்தன் நீயே
நெற்றி கண்ணுடையவன் நீயே ..
உன்னை போற்றிபாடினேன் நானே
போற்றிய பொருள் எல்லாம் நீயே ..
என்னையும் நிறைவாய் கரையேற்றிய
இறை நீயே ...






பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by அசுரன் Sun Nov 04, 2012 9:32 pm

உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். சொல்ல வார்த்தைகள் இல்லை....

எடுத்தகாரியத்தை முடிக்கும் உங்கள் பண்பு வியக்கவைக்கிறது பூவன்.

100 கவிதைகள் படைத்த இளம்புயல் என்ற பட்டம் உங்களுக்கு வழங்குகிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 9:36 pm

அசுரன் wrote:உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். சொல்ல வார்த்தைகள் இல்லை....

எடுத்தகாரியத்தை முடிக்கும் உங்கள் பண்பு வியக்கவைக்கிறது பூவன்.

100 கவிதைகள் படைத்த இளம்புயல் என்ற பட்டம் உங்களுக்கு வழங்குகிறேன்

ஈகரைக்கும் மற்றும் உறவுகள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகளை சமர்பிக்கிறேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Sun Nov 04, 2012 10:39 pm

எனக்கு வாய்ப்பளித்த ஈகரைக்கும் நன்றிகள் பல ....

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Thaks02editted


Last edited by பூவன் on Sun Jan 27, 2013 1:24 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by நாகசுந்தரம் Mon Nov 05, 2012 11:19 am

நூறு கவிதைகளை நன்றாய் படைத்திட்ட திரு பூவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by அருண் Mon Nov 05, 2012 11:25 am

உண்மையில் வியப்பாக உள்ளது பூவன்!
நூறு கவிதைகளை படைத்து வெற்றிகரமாக முடித்த உங்களுக்கு
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by பூவன் Mon Nov 05, 2012 11:40 am

அருண் wrote:உண்மையில் வியப்பாக உள்ளது பூவன்!
நூறு கவிதைகளை படைத்து வெற்றிகரமாக முடித்த உங்களுக்கு
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
நன்றி அருண் இந்த நன்றி எல்லாம் ஈகரைக்கும் மற்றும் அசுரன் அண்ணாவை சேரும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 11 Empty Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum