Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
First topic message reminder :
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
11 ..
முறை தவறாது
நிலம் பாராது
காலம் மாறாது
தவம் இல்லாமல்
தவறிழைக்காமல்
கார் காலத்தில் பொழியும்
மாரி மழை நீ
வருணன் என்றே போற்ற பாடினேன் ....
முறை தவறாது
நிலம் பாராது
காலம் மாறாது
தவம் இல்லாமல்
தவறிழைக்காமல்
கார் காலத்தில் பொழியும்
மாரி மழை நீ
வருணன் என்றே போற்ற பாடினேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
12 .
இல்லம் எங்கும் நிறைந்திருப்பாய்
உள்ளம் கொள்ளை போக வீற்று இருப்பாய்
கள்ளம் இல்லாமல் சிரித்து இருப்பாய்
கொள்ளை அழகை கண்டு
அள்ள நினைத்தால்
எல்லை இல்லாமல் அலைகளிப்பாய்
கண்ணன் என்றே உன்னை
கனிந்துருகி பாடினேன் !!!
இல்லம் எங்கும் நிறைந்திருப்பாய்
உள்ளம் கொள்ளை போக வீற்று இருப்பாய்
கள்ளம் இல்லாமல் சிரித்து இருப்பாய்
கொள்ளை அழகை கண்டு
அள்ள நினைத்தால்
எல்லை இல்லாமல் அலைகளிப்பாய்
கண்ணன் என்றே உன்னை
கனிந்துருகி பாடினேன் !!!
Last edited by பூவன் on Wed Oct 02, 2013 10:03 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
13 .பகலவன் ...
நெல்லும் புல்லும்
காடும் கழனியும்
ஓடும் ஆறும்
பாடும் அருவியும்
கூவும் குயிலும்
கொக்கரிக்கும் சேவலும்
பகலவன் நீ இல்லையேல் வாடும் !!!!
நெல்லும் புல்லும்
காடும் கழனியும்
ஓடும் ஆறும்
பாடும் அருவியும்
கூவும் குயிலும்
கொக்கரிக்கும் சேவலும்
பகலவன் நீ இல்லையேல் வாடும் !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
14 .சிவன் ..
வேதங்கள் ஓத
நான்மறைகள் பாட
முக்காலமும் உணர்த்தும்
எக்காலமும் போற்றும்
திங்கலோன் என போற்றும்
முதல்வன் நீ ஆவாய்
உன்னை முழு மனதோடு
தொழுது பாடினேன் !!
வேதங்கள் ஓத
நான்மறைகள் பாட
முக்காலமும் உணர்த்தும்
எக்காலமும் போற்றும்
திங்கலோன் என போற்றும்
முதல்வன் நீ ஆவாய்
உன்னை முழு மனதோடு
தொழுது பாடினேன் !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
15 .
காடு மலை கடந்து
ஓடும் நதி கடந்து
சரணம் பாடியே
உன் பாதம் நாடியே
உன் அருளும் வேண்டியே
பாதை பல கடந்து
ஐயன் எனும் உன்னை காண வந்தேன் அய்யா ....
காடு மலை கடந்து
ஓடும் நதி கடந்து
சரணம் பாடியே
உன் பாதம் நாடியே
உன் அருளும் வேண்டியே
பாதை பல கடந்து
ஐயன் எனும் உன்னை காண வந்தேன் அய்யா ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
16 .
கல்வி தருவாய்
களிப்பு மிகுந்த பதவியும் தருவாய்
செல்வம் தருவாய்
தீராத செல்வாக்கும் தருவாய்
தொழில் தருவாய்
நல்ல எழிலும் தருவாய் என
உன்னிடம் வரம் வேண்டியே
வரலக்ஷ்மி உன்னை பாடவந்தேன் ....
கல்வி தருவாய்
களிப்பு மிகுந்த பதவியும் தருவாய்
செல்வம் தருவாய்
தீராத செல்வாக்கும் தருவாய்
தொழில் தருவாய்
நல்ல எழிலும் தருவாய் என
உன்னிடம் வரம் வேண்டியே
வரலக்ஷ்மி உன்னை பாடவந்தேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
17 .
தீண்டும் கருநாகம்
கழுத்திலும்
வானில் தோன்றும்
பிறை நிலவை நெற்றியிலும்
கங்கையை சடையிலும் சூடிய
கங்கையோன் உன்னை
அங்கம் படர்ந்து
அருள் வேண்டி துதி பாடினேன் ...
தீண்டும் கருநாகம்
கழுத்திலும்
வானில் தோன்றும்
பிறை நிலவை நெற்றியிலும்
கங்கையை சடையிலும் சூடிய
கங்கையோன் உன்னை
அங்கம் படர்ந்து
அருள் வேண்டி துதி பாடினேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
18 ..
மும்மூர்த்தியில் சீர் நிறுத்தி
கீர்த்தியென போற்றியே
வேதாந்தம் போற்றும்
வேந்தன் நீயே
பாராளும் வேந்தனையும்
படைத்தவன் நீயே
பிரம்மா என்னும்
உன் புகழ் பாடியே !!!
பாமாலை பாட வந்தேன் ....
மும்மூர்த்தியில் சீர் நிறுத்தி
கீர்த்தியென போற்றியே
வேதாந்தம் போற்றும்
வேந்தன் நீயே
பாராளும் வேந்தனையும்
படைத்தவன் நீயே
பிரம்மா என்னும்
உன் புகழ் பாடியே !!!
பாமாலை பாட வந்தேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 2
19.
உலகெல்லாம் காப்பவன் நீயே
கருடன் மேல் அமர்ந்தே
வலம் வரும்
கரு நிரமேனியானே
நீ எடுத்தோ அவதாரம் பத்து
அதுவே நீ காக்கும் வித்து ...
திருமால் என்றே உன்
திருநாமம் போற்றி பாட வந்தேன் .....
உலகெல்லாம் காப்பவன் நீயே
கருடன் மேல் அமர்ந்தே
வலம் வரும்
கரு நிரமேனியானே
நீ எடுத்தோ அவதாரம் பத்து
அதுவே நீ காக்கும் வித்து ...
திருமால் என்றே உன்
திருநாமம் போற்றி பாட வந்தேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 2
20 .
வேல் கொண்டு வினை தீர்ப்பாய்
வேலவன் என்றே பெயரும் பெற்றாய் ...
அறுவர் உடல் சேர்ந்தே
ஆறுமுகம் என்றே பெயரும் பெற்றாய் ...
சூரபதுமனை சூறை ஆடி
சூரன் என்றே போற்ற பட்டாய் ....
மயிலோடு ஒயிலாக
வள்ளி தெய்வானையுடன் வலம் வரும்
உன்னை வாழ்த்தி பாடினேன் ....
வேல் கொண்டு வினை தீர்ப்பாய்
வேலவன் என்றே பெயரும் பெற்றாய் ...
அறுவர் உடல் சேர்ந்தே
ஆறுமுகம் என்றே பெயரும் பெற்றாய் ...
சூரபதுமனை சூறை ஆடி
சூரன் என்றே போற்ற பட்டாய் ....
மயிலோடு ஒயிலாக
வள்ளி தெய்வானையுடன் வலம் வரும்
உன்னை வாழ்த்தி பாடினேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|