Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
+5
நாகசுந்தரம்
அசுரன்
DEVAKIDEVI
ச. சந்திரசேகரன்
பூவன்
9 posters
Page 1 of 12
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....
1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....
Last edited by பூவன் on Sun Nov 04, 2012 4:00 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
2 ,தம்பியை துதித்து அண்ணனை துதிப்போம் ....
மடு மீது அமர்ந்து
மலை மன்னன் ஆனாய் ..
மயிலே உன் வாகனமாக்கிய
கைலைநாதரின் புதல்வனான நீ ...
கனபொழுதில் சினம் கொண்டே
மனம் வெகுண்டு எழுந்து
மலை ஏறினாய் ..
இச்சிறு அடியேனையும்
கவிதை மழை எற்றுவாயாக !!!
மடு மீது அமர்ந்து
மலை மன்னன் ஆனாய் ..
மயிலே உன் வாகனமாக்கிய
கைலைநாதரின் புதல்வனான நீ ...
கனபொழுதில் சினம் கொண்டே
மனம் வெகுண்டு எழுந்து
மலை ஏறினாய் ..
இச்சிறு அடியேனையும்
கவிதை மழை எற்றுவாயாக !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
3 .மாரியம்மனை தொழுவோம் ...
விண்ணாளும் தாயே
மண்ணாலும் தாயே
என் மனதையும் ஆளும் தாயே ...
உலகெல்லாம் காக்கும் நீயே
என்னையும் கொஞ்சம் காப்பாயாக !!
விண்ணாளும் தாயே
மண்ணாலும் தாயே
என் மனதையும் ஆளும் தாயே ...
உலகெல்லாம் காக்கும் நீயே
என்னையும் கொஞ்சம் காப்பாயாக !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
4 . அல்லாவை வணங்குவோம் ...
பிறை கண்டு
நிறைவாய் வணங்கும் எங்களை
குறையில்லாமல் வைப்பாயாக !!
பிறையே இறை என
வணங்கும் எங்களை
மன நிறைவோடு காப்பாயாக !!
பிறை கண்டு
நிறைவாய் வணங்கும் எங்களை
குறையில்லாமல் வைப்பாயாக !!
பிறையே இறை என
வணங்கும் எங்களை
மன நிறைவோடு காப்பாயாக !!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
5 .
ஆதி மூலவரே
பெண்பாற் பாதி ஆனவரே
இவ்விந்தை ஆள்பவரே
எந்நாளும் என் சிந்தையில் வந்து
என்னை ஆளுமய்யா ....
முறை தவறாது அறம் வழங்குபவரே
உன் கரம் தந்து என்னை காக்குமையா !!!
ஆதி மூலவரே
பெண்பாற் பாதி ஆனவரே
இவ்விந்தை ஆள்பவரே
எந்நாளும் என் சிந்தையில் வந்து
என்னை ஆளுமய்யா ....
முறை தவறாது அறம் வழங்குபவரே
உன் கரம் தந்து என்னை காக்குமையா !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
6 . ஆதியும் தந்து
அந்தமும் தந்து
சொந்தமும் தந்து
அதற்க்கு ஒரு பந்தமும் தந்து
பலமுறை சோதனை செய்யும்
உன் சாதனைகள் பல ....
என்னை வேதனை இல்லாமல்
காக்க வேண்டுகிறேன் உன்னையே !!!!
அந்தமும் தந்து
சொந்தமும் தந்து
அதற்க்கு ஒரு பந்தமும் தந்து
பலமுறை சோதனை செய்யும்
உன் சாதனைகள் பல ....
என்னை வேதனை இல்லாமல்
காக்க வேண்டுகிறேன் உன்னையே !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
7 .
மலைக்கு மலை தாவும்
மனம் படைத்தவர் நீ
மன்னவன் மனையாளை காக்க
மலையை தூக்கி மலை தாவினாய் ...
அசுர வேகம் படைத்தது
அனுமான்ய பலம் படைத்த நீ
ஆஞ்சநேயன் ஆவாய் ......
மலைக்கு மலை தாவும்
மனம் படைத்தவர் நீ
மன்னவன் மனையாளை காக்க
மலையை தூக்கி மலை தாவினாய் ...
அசுர வேகம் படைத்தது
அனுமான்ய பலம் படைத்த நீ
ஆஞ்சநேயன் ஆவாய் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
8 .
ஆயிரம் ஆயிரம் அர்ச்சனைகள்
வானம் உயர தட்சணைகள்
பல பல பட்சனைகள் படைத்தே
பார பட்சம் இல்லா
உன் வரம் வேண்டியே அனுதினமும்
உன் புகழ் மறை பாடியே
மறையோன் என உன்னை நாடியே !!!
ஆயிரம் ஆயிரம் அர்ச்சனைகள்
வானம் உயர தட்சணைகள்
பல பல பட்சனைகள் படைத்தே
பார பட்சம் இல்லா
உன் வரம் வேண்டியே அனுதினமும்
உன் புகழ் மறை பாடியே
மறையோன் என உன்னை நாடியே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
9 .
விண்ணும் நீ, மண்ணும் நீ
வானும் நீ ,வான் மழையும் நீ
காற்றும் நீ ,கடலும் நீ
என்று பார் போற்றும்
பலரும் போற்றும் ..
நான் போற்றும்
நான்முகன் நீயே ஆவாய் .....
விண்ணும் நீ, மண்ணும் நீ
வானும் நீ ,வான் மழையும் நீ
காற்றும் நீ ,கடலும் நீ
என்று பார் போற்றும்
பலரும் போற்றும் ..
நான் போற்றும்
நான்முகன் நீயே ஆவாய் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7
10 .
ஊருக்கு ஒரு காவல் நீ
உலகெல்லாம் ஆளும் உமையவள் நீ
பேருக்கு உன் பெருமை சொல்லவே
ஆயிரம் அழகு பெயர்கள்
மங்கையரும் மனமுவந்து வணங்கும்
மங்கையான மாரியம்மன் நீயே !!!
ஊருக்கு ஒரு காவல் நீ
உலகெல்லாம் ஆளும் உமையவள் நீ
பேருக்கு உன் பெருமை சொல்லவே
ஆயிரம் அழகு பெயர்கள்
மங்கையரும் மனமுவந்து வணங்கும்
மங்கையான மாரியம்மன் நீயே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
» இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
» இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி
» நூறு கவிதைகள்
» 3௦௦௦ பதிவுகளை கடந்த பூவனை வாழ்த்தலாம் வாங்க!! - Page 2 - Page 2
» குமுதம் ஹெல்த் இதழில் சிவாவின் கட்டுரை - Page 2
Page 1 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|