புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
53 Posts - 42%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
304 Posts - 50%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
21 Posts - 3%
prajai
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக்கொண்டன..


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:15 pm

மீனும் மீனும்
பேசிக்கொண்டன..

"கரையோரம் சென்று
மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா.."ஒரு மீன் சொன்னது

"வேண்டாம் வேண்டாம்..
மனிதன் நம்மை கொன்று விடுவான்" மற்றொரு மீன் சொன்னது

"அசடே இன்னும் உனக்கு
மனிதரை பற்றி புரிய வில்லையா" அந்த மீன் கேட்டது

"உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..
சொல்லேன் பாப்போம்.." மற்ற மீன் கேட்டது..

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"அப்படியா!!"

"அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்.."

இரண்டு மீன்களும் கரைக்கு வர
அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட..

வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க
ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.

கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து -

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:20 pm

ஹியூ ..ஐயோ..யுகிய் ..எப்படி வித்யாசாகர் ,,கலக்குறீங்க..எவளவு ஆழமா ஒரு கவிதை..அழகு கவிதை..ஆமா..அண்ணா நீங்க சொல்வது சரியே..
நாம் இருக்குமிடக்த்தில் தேடாது..இல்லாத இடத்தில் தேடுவோம்..
ஆனா பல சமயம் ..நம் வாழ்வில் ஒரு தேடல் இருக்கும்..என்ன என்றே தெரியாம ..என்ன வேணும் என்றும் புரியாம தேடுவோம்.. மீனு அதே போல தான்..என்னமோ தேடுறேன்..ஆனா என்ன என்று தெரியாமலே.. என்னமோ ஒரு தேடல் இருந்திட்டே இருக்கும் போல..வாழ்வில்..
ரொம்ப பிடித்து இருக்கு வித்யாசாகர் ,,வாழ்த்துக்கள்..நன்றிகள்..பல..பல..இப்போதான் நிம்மதியா இருக்கு..உங்க கவிதை..படித்து ..
வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை அழுகை



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 22, 2009 1:23 pm

மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என

ethu mika mika arumai & unmaium kuda anna, nalama?

yamuna மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 599303

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 1:26 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது


மகிழ்ச்சி மகிழ்ச்சி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 1:30 pm

மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196 மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:41 pm

நன்றி மீனு குட்டி, யம்மு (எங்கள் சகோதரி யமுனாவை நாங்கள் செல்லமாய் அப்படி தான் அழைப்போம்) தமிழன் விஜய்.

நலம் யமுனா..

மாமிசம் சுவை தான் தோழர்களே.. என் அறுத்து போட இயலாத நாக்கினால் நானும் ஒரு சமயம் தின்றிருக்கிறேன். (இப்போதல்ல) ழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை போல், கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம்.. "அனால் அந்த உயிர்களுக்கான வாழ்க்கை நம் நாக்கில் சொட்டும் எச்சில் சுவையில் மடிந்து தானே தோழர்களே.. போகிறது" அது ஆயிரம் காரணங்களையும் மீறி பாவம் தானே.. நான் இதை பற்றி மட்டும் இதுவரை எழுதவில்லை, இதனோடு தானே வாழ்கிறோம் சுவைக்கிறோம் சந்தோசமடைகிறோம்.. பிறகு சொல்லி என்ன செய்ய.. புரியும் போது எல்லாம் புரியும்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 22, 2009 1:50 pm

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..

Good lines....vidhya you are great in writing!


........kaa.na.kalyaan

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 1:52 pm

அருமை

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 1:58 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


அண்ணா வாழ்த்துக்கள். மனதை தொட்ட வரிகள்........

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்......

என்ற வாழ்க்ககயின் தத்துவத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்..



மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Eegaraitkmkhan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:00 pm

நன்றி தோழர்களே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக