ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

+3
ராஜா
பூவன்
அசுரன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by அசுரன் Tue Oct 30, 2012 1:42 pm

First topic message reminder :

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் ஆஜித்குமார். மாணவன் ஆஜித்குமார் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் பாண்டியராஜன் வகுப்பில் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மறுநாள் புத்தகப்பையில் கத்தியை மறைத்து வைத்து பள்ளிக்கு வந்துள்ளான். இன்று பாண்டியராஜன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான் ஆஜித்குமார்.

இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திய மாணவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி நக்கீரன்

------------------------------------------------------------------------------------------------------------





அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty Re: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by sureshyeskay Wed Oct 31, 2012 12:20 am

சிவா wrote:முதலில் ஒருவன் தவறு செய்யும் பொழுதே அவனைக் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும்! கையாலாகத அரசும் அதன் சட்டமுமே இந்த அவலத்திற்குக் காரணம்!
மிகச்சரி. நேற்றுதான் ஒரு பதிவில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால் தண்டிக்கப்படுவார்கள் என ஒரு சட்டம் இயற்றப்படுவதாக படித்த ஞாபகம்.இந்த லட்சணத்தில் இப்படித்தான் நடக்கும். தவறு செய்தால் தண்டனை என்பது இயற்கை விதியாயிற்றே மாணவர்களுக்கு தண்டனையே கிடையாது என்றால் பேசாமல் வீட்டிலேயே இருந்துகொண்டு படிக்கவேண்டியதுதானே. எதற்கு பள்ளிக்கு வருவானேன்.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty Re: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by அசுரன் Wed Oct 31, 2012 12:36 am

தவறு செய்யும் நீதிபதிகளையும் தண்டிக்க சட்டம் உண்டு. அதை வெளிப்படையாக சொல்லி விவாதப்பொருளாக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ ஆசிரியர்கள் நிலை இந்தோ பரிதாபம். சோதனை முயற்சியாக முப்பருவ தேர்வுகள் அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். ஆனால் அதில் எவ்வளவு வேலை இருக்கிறது என்று அரசுக்கு தெரியுமா என்று தெரியாது? நாலு பேர் ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு ஆக்கிப்போட வேலைக்கு வந்த மாதிரி தான் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty Re: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by sureshyeskay Wed Oct 31, 2012 7:59 am

முப்பருவத்தேர்வுகள் என்றால் Trimester தானா
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty Re: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by sureshyeskay Wed Oct 31, 2012 8:22 am

பூவன் wrote:
அசுரன் wrote:
அகிலன் wrote:மாணவர்களை குறை சொல்லக்கூடாது
இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களுமே பொறுப்பு.
தவறு செய்யும் எல்லாருமே அவர் பக்கம் ஒரு ஞாயம் இருப்பதை சொல்வார்கள். பொதுவாக சமூகம் என்று எடுத்துக்கொண்டால் குற்றம் செய்தால் தண்டனை என்று தான் இருக்க வேன்டும். அது யாராக இருந்தாலும். அப்பொழுதுதான் அந்த சமூகம் முன்னேரும்.. சோகம்

இதில் வேற புது சட்டம் அடித்தால் சிறையாம் அவங்க எங்க அடிக்க மாணவர்கள் அடிக்காமல் இருக்க சட்டம் போடுங்க ??
சரிதான் அன்பரே.
சில பல வருடங்களுக்கு முன்பு ஆசிரியரின் கண்டிப்பு நல்லதுக்கென்று இருந்தது. இப்போதுள்ள மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ இதை அறிந்தவர்களாயில்லை
"நாயை அடிப்பானேன். ........... பொறக்குவானேன் "
எக்கேடோ கெட்டு போகட்டுமே.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு - Page 2 Empty Re: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் : விருதுநகர் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்
» உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்..
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
» பேஸ் புக் மூலம் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருந்த காதலனை கத்தியால் குத்திய பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum