புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதிகாரமும் பணமும் இருந்தால் கடவுள்கூட காத்திருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. அது பழநியில் நிஜமாகி இருக்கிறது!
ஸ்ரீமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயில், வழக்கமாக அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும். கடந்த 20-ம் தேதி தமிழக ஆளுநர் ரோசய்யா பழநி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். 8 மணிக்கு நடத்த வேண்டிய ராக்கால பூஜையை அவருக்காக இரவு 10.30 மணிக்கு நடத்தினார்கள் என்று பழநியில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
பழநி ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசினார். ''முருகனுக்கு நடத்தப்படும் பூஜைக்கான நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றக் கூடாது என்பதுதான் ஆகம விதி. ராத்திரி 8 மணிக்கு ராக்கால பூஜை நடத்த வேண்டும் என்பதுதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. தைப்பூசம், பங்குனி உத்தரம் ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இந்த நேரத்தை நீடிப்பு செய்வார்கள். கடந்த 20-ம் தேதி அப்படி எந்த ஓர் விசேஷமும் கிடையாது.
தமிழக ஆளுநர் ரோசய்யா வருகிறார் என்பதற்காக இறைவன் முருகனைக் காக்கவைத்து, 10.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தி இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு முன்பு எல்லோருமே சரிசமம்தானே? அப்படி இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து முருகனைக் காக்கவைத்தது மன்னிக்கவே முடியாத குற்றம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.
சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் சந்திரமோகனும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது, முதல்வராக இருந்தவர் ராஜாஜி. அவர் ஒரு முறை சிதம்பரம் போயிருந்தார். அப்போது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் பிரசாதத்தை அவருக்குக் கொண்டுபோய் கொடுத்தார்கள். அவரோ, 'கோயிலுக்கு வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்வதுதான் முறை. யாருக்காகவும் கடவுள் இறங்கி வரக் கூடாது. இன்னொரு முறை இப்படி ஓர் தப்பைச் செய்யாதீர்கள்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த பூமியில், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கடவுளைக் காக்கவைத்திருக்கிறார்கள். பழநி முருகன் கோயிலுக்கு எத்தனையோ வி.ஐ.பி-கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாருக்காகவும் கோயில் பூஜை நேரத்தை மாற்றியது கிடையாது. பழநியின் கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ரோசய்யாவுக்காக ராக்கால பூஜை நேரத்தை மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேருமே கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மேனேஜர் ரவியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''கடந்த 20-ம் தேதி ராக்கால பூஜை 10.30 மணிக்கு நடந்ததற்குக் காரணம், அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால்தான். பல விசேஷ நாட்களில் இதுபோன்று தாமதமாகி இருக்கிறது. அன்றும் அப்படித்தான் தாமதமானதே தவிர, நாங்கள் கவர்னர் வருகைக்காக பூஜையை தாமதமாக நடத்தவில்லை'' என்று சொன்னார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான ஆனந்தனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''ராக்கால பூஜையைத் தாமதமாக நடத்தினார்களா? இந்த விஷயம் இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்லை. நான் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறேன். அவர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.
நன்றி தமிழ் source
Re: கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.
#864081- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டியவர்களே ,அதை மீறுவதற்கு காரணிகளாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொண்டு மீறுகிறார்கள். அதனால் தான் யாவரும் சட்டத்தை சட்டை செய்வதே இல்லை.
பழங்கால அரசியல்வாதிகள் ஒரு எடுத்துகாட்டு. அவர்களை வியாபார பொருளாக்கி பணம் பண்ணுகிறார்கள் தற்போதய அரசியல்வாதிகள்.
ரமணியன்
பழங்கால அரசியல்வாதிகள் ஒரு எடுத்துகாட்டு. அவர்களை வியாபார பொருளாக்கி பணம் பண்ணுகிறார்கள் தற்போதய அரசியல்வாதிகள்.
ரமணியன்
Re: கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.
#864214- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடவுள் முன்பு அனைவரும் சமம். இதை மதியாதவருக்கு எத்தணை மணிக்கு பூஜை செய்தாலும் இறையருள் கிடைக்காது.
Re: கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.
#864236- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
முருகனின் மேலே பக்தி இல்லாதவர்களை கோவில் பணியில் நியமித்தால் இப்படித்தான் இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|