Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்துக்கு பின்பு காதல்
+3
பூவன்
அகிலன்
சிவா
7 posters
Page 1 of 1
திருமணத்துக்கு பின்பு காதல்
காதல் முடியும் இடம் கல்யாணம் என்ற எண்ணம் இன்றைய தம்பதிகளிடம் இரண்டறக் கலந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்ததும் தங்களுக்குள் இருக்கும் காதலை கைவிட்டு விடுகிறார்கள். காதலுடன் நெருங்கும் கணவரை, குடும்பப் பொறுப்பு களைக் காட்டி விலக்கும் பெண்களும் இருக்கிறார்கள். காதல் என்றால் திருமணத்திற்கு முந்தைய சமாச்சாரம் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.
அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.
`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.
வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.
எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.
தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.
இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.
தினத்தந்தி
அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.
`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.
வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.
எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.
தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.
இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
நல்ல பகிர்வு அண்ணா ....
திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...
மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....
நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......
பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....
வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....
வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....
இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......
வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......
திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...
மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....
நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......
பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....
வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....
வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....
இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......
வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
இன்றைய இளையதலைமுறைகளின் இடையே காதல் என்றால் என்னவென்று தெரியாமல் அவரவர்களே ஒரு வரையறை வகுத்து அவர்களை மட்டுமல்லாது சமூக அவலங்களையும் உருவாக்கிவிடுகின்றனர். காதலின் அழகு என்று உணர்ந்து கொள்ளுமோ இந்த உலகம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
நல்ல பகிர்வு. நன்றிகள்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்பூவன் wrote:சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: திருமணத்துக்கு பின்பு காதல்
சரியா சொன்னீங்க சின்னக் குழந்தை சந்திர சேகர்... வயசானவங்களுக்கு இது புரியாதுச. சந்திரசேகரன் wrote:புரியாத காதல்தான் வலி அறியாத காதல்பூவன் wrote:சில சமயங்களில் புரியாது இந்த காதல்அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கணவன், மனைவி காதல்
சிறந்த வழிகாட்டல் பதிவு.
காதலின் முடிவு திருமணமல்ல
திருமணத்தின் பின்னும் தொடரும்
கணவன், மனைவி காதல்
குடும்பத்தில் தோன்றும்
எல்லாச் சிக்கல்களுக்கும் மருந்தே!
காதலின் முடிவு திருமணமல்ல
திருமணத்தின் பின்னும் தொடரும்
கணவன், மனைவி காதல்
குடும்பத்தில் தோன்றும்
எல்லாச் சிக்கல்களுக்கும் மருந்தே!
உங்கள் யாழ்பாவாணன்
Similar topics
» ஜெனிலியா-தேஷ்முக் காதல் தீவிரம்: திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்
» காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை
» காலங்கடந்த பின்பு ...
» காதலித்த பின்பு
» யோசி...பின்பு நேசி...!
» காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை
» காலங்கடந்த பின்பு ...
» காதலித்த பின்பு
» யோசி...பின்பு நேசி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|