ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
VENKUSADAS
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 
VENKUSADAS
திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_m10திருமணத்துக்கு பின்பு காதல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு பின்பு காதல்

+3
பூவன்
அகிலன்
சிவா
7 posters

Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty திருமணத்துக்கு பின்பு காதல்

Post by சிவா Tue Oct 30, 2012 1:10 pm

காதல் முடியும் இடம் கல்யாணம் என்ற எண்ணம் இன்றைய தம்பதிகளிடம் இரண்டறக் கலந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்ததும் தங்களுக்குள் இருக்கும் காதலை கைவிட்டு விடுகிறார்கள். காதலுடன் நெருங்கும் கணவரை, குடும்பப் பொறுப்பு களைக் காட்டி விலக்கும் பெண்களும் இருக்கிறார்கள். காதல் என்றால் திருமணத்திற்கு முந்தைய சமாச்சாரம் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது.

அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.

`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு.

வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள். வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும்.

தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள். இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும்.

இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.

தினத்தந்தி


திருமணத்துக்கு பின்பு காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by அகிலன் Tue Oct 30, 2012 1:23 pm

காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா?


நேர்மையே பலம்
திருமணத்துக்கு பின்பு காதல் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by பூவன் Tue Oct 30, 2012 1:40 pm

நல்ல பகிர்வு அண்ணா ....


திருமண காதல்
இருமனங்கள் இணையும் போது...

மணமுறிவு மறைய
மனம் விட்டு பேசும் காதல் ....

நேரம் ஒதுக்கி பாரங்களை பகிரும்
இளமை காதல் ......

பிரச்சினைகளை தீர்க்க
மனம் விட்டு பேசும் மருத்துவ காதல் .....

வாழ்கையின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் நேசம் காதல் ....

வார்த்தைகளை தவிர்த்தல்
வாழ்கை வளமான காதல் .....

இயற்கை சூழலில் இணைத்து கொள்ளும்
இன்பமான கடற்கரை காதல் ......

வாழ்க்கை வளம் பெற
விலையில்லாத காதலை பரிசளிக்கும்
விண் போற்றும் காதல் .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 4:49 pm

இன்றைய இளையதலைமுறைகளின் இடையே காதல் என்றால் என்னவென்று தெரியாமல் அவரவர்களே ஒரு வரையறை வகுத்து அவர்களை மட்டுமல்லாது சமூக அவலங்களையும் உருவாக்கிவிடுகின்றனர். காதலின் அழகு என்று உணர்ந்து கொள்ளுமோ இந்த உலகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by ச. சந்திரசேகரன் Tue Oct 30, 2012 11:05 pm

நல்ல பகிர்வு. நன்றிகள்.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by அசுரன் Tue Oct 30, 2012 11:11 pm

இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by பூவன் Tue Oct 30, 2012 11:15 pm

அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by ச. சந்திரசேகரன் Tue Oct 30, 2012 11:23 pm

பூவன் wrote:
அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by அசுரன் Tue Oct 30, 2012 11:30 pm

ச. சந்திரசேகரன் wrote:
பூவன் wrote:
அசுரன் wrote:இந்த காதல் என்றும் பிரியாது முறியாது.... நிலையானது... அருமையான கட்டுரை சிவா...
சில சமயங்களில் புரியாது இந்த காதல்
புரியாத காதல்தான் வலி அறியாத காதல்
சரியா சொன்னீங்க சின்னக் குழந்தை சந்திர சேகர்... வயசானவங்களுக்கு இது புரியாது புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty கணவன், மனைவி காதல்

Post by yarlpavanan Wed Oct 31, 2012 7:42 am

சிறந்த வழிகாட்டல் பதிவு.
காதலின் முடிவு திருமணமல்ல
திருமணத்தின் பின்னும் தொடரும்
கணவன், மனைவி காதல்
குடும்பத்தில் தோன்றும்
எல்லாச் சிக்கல்களுக்கும் மருந்தே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

திருமணத்துக்கு பின்பு காதல் Empty Re: திருமணத்துக்கு பின்பு காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum