புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
75 Posts - 55%
heezulia
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
70 Posts - 54%
heezulia
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:41 pm







அதிகாரமும் பணமும் இருந்தால் கடவுள்கூட காத்திருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. அது பழநியில் நிஜமாகி இருக்கிறது!

ஸ்ரீமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயில், வழக்கமாக அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும். கடந்த 20-ம் தேதி தமிழக ஆளுநர் ரோசய்யா பழநி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். 8 மணிக்கு நடத்த வேண்டிய ராக்கால பூஜையை அவருக்காக இரவு 10.30 மணிக்கு நடத்தினார்கள் என்று பழநியில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

பழநி ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசினார். ''முருகனுக்கு நடத்தப்படும் பூஜைக்கான நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றக் கூடாது என்பதுதான் ஆகம விதி. ராத்திரி 8 மணிக்கு ராக்கால பூஜை நடத்த வேண்டும் என்பதுதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. தைப்பூசம், பங்குனி உத்தரம் ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இந்த நேரத்தை நீடிப்பு செய்வார்கள். கடந்த 20-ம் தேதி அப்படி எந்த ஓர் விசேஷமும் கிடையாது.



தமிழக ஆளுநர் ரோசய்யா வருகிறார் என்பதற்காக இறைவன் முருகனைக் காக்கவைத்து, 10.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தி இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு முன்பு எல்லோருமே சரிசமம்தானே? அப்படி இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து முருகனைக் காக்கவைத்தது மன்னிக்கவே முடியாத குற்றம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.



சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் சந்திரமோகனும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது, முதல்வராக இருந்தவர் ராஜாஜி. அவர் ஒரு முறை சிதம்பரம் போயிருந்தார். அப்போது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் பிரசாதத்தை அவருக்குக் கொண்டுபோய் கொடுத்தார்கள். அவரோ, 'கோயிலுக்கு வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்வதுதான் முறை. யாருக்காகவும் கடவுள் இறங்கி வரக் கூடாது. இன்னொரு முறை இப்படி ஓர் தப்பைச் செய்யாதீர்கள்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த பூமியில், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கடவுளைக் காக்கவைத்திருக்கிறார்கள். பழநி முருகன் கோயிலுக்கு எத்தனையோ வி.ஐ.பி-கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாருக்காகவும் கோயில் பூஜை நேரத்தை மாற்றியது கிடையாது. பழநியின் கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ரோசய்யாவுக்காக ராக்கால பூஜை நேரத்தை மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேருமே கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மேனேஜர் ரவியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''கடந்த 20-ம் தேதி ராக்கால பூஜை 10.30 மணிக்கு நடந்ததற்குக் காரணம், அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால்தான். பல விசேஷ நாட்களில் இதுபோன்று தாமதமாகி இருக்கிறது. அன்றும் அப்படித்தான் தாமதமானதே தவிர, நாங்கள் கவர்னர் வருகைக்காக பூஜையை தாமதமாக நடத்தவில்லை'' என்று சொன்னார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான ஆனந்தனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''ராக்கால பூஜையைத் தாமதமாக நடத்தினார்களா? இந்த விஷயம் இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்லை. நான் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறேன். அவர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.

நன்றி தமிழ் source

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 30, 2012 5:42 pm

சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டியவர்களே ,அதை மீறுவதற்கு காரணிகளாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொண்டு மீறுகிறார்கள். அதனால் தான் யாவரும் சட்டத்தை சட்டை செய்வதே இல்லை.
பழங்கால அரசியல்வாதிகள் ஒரு எடுத்துகாட்டு. அவர்களை வியாபார பொருளாக்கி பணம் பண்ணுகிறார்கள் தற்போதய அரசியல்வாதிகள்.
ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 12:09 am

கடவுள் முன்பு அனைவரும் சமம். இதை மதியாதவருக்கு எத்தணை மணிக்கு பூஜை செய்தாலும் இறையருள் கிடைக்காது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 31, 2012 7:29 am

முருகனின் மேலே பக்தி இல்லாதவர்களை கோவில் பணியில் நியமித்தால் இப்படித்தான் இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக