புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை குழந்தைகள் கொலை வழக்கு: மனோகரன் குற்றவாளி என அறிவிப்பு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கோவை: தமிழக மக்களை உலுக்கிய, கோவை பள்ளிக்குழந்தைகள் இருவர் கொலை வழக்கில், மனோகரன் குற்றவாளி என மகளிர் கோர்ட் நீதிபதி சுப்ரமணியன் அறிவித்தார்
கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது' என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார். அதற்கு தனக்கு தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம் மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார். அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தினமலர்
கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். இக்குழந்தைகளை கால் டாக்சியில் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்த டிரைவர் மோகனகிருஷ்ணன், 37, கடந்த 2010, அக்.29ம்தேதி சதித்திட்டத்தை அரங்கேற்றினான்.
காலையில் பள்ளிக்குச் செல்ல, கால் டாக்சி வேனில் ஏறிய குழந்தைகளை கடத்தியபின், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோரகனை சதித்திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். அதன்பின், அவர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர். மயக்க நிலையில் துடித்த முஸ்கான், ரித்திக் இருவரையும், உடுமலை அருகே தீபாலபட்டியில் பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ, 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக "கஸ்டடி' எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக கொண்டு சென்றனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற, மோகனகிருஷ்ணனை போலீசார், செட்டிபாளையம் ரோட்டில் "என்கவுன்டர்' மூலம் சுட்டுக்கொன்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான, சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கரநாராயணன், நீதிமன்றத்தில் வாதிட்ட போது, "பணத்திற்காக கடத்திய குழந்தைகளிடம், காம உணர்வை வெளிப்படுத்தி மிருகத்தனமாக நடந்து கொண்ட, கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, கொடூர எண்ணங்களை வெளிப்படுத்துதல், கள்ளங்கபடமற்ற பிஞ்சுகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்தவர்களுக்கு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது' என்றார். மேலும், அதிகபட்ச தண்டனை விதிக்கும் வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, பல்வேறு வழக்குகளின் 29 தீர்ப்பு நகல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவை மகளிர் நீதிமன்றத்தில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், 29ம் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.35 மணிக்கு குற்றவாளி மனோகரனை நீதிபதி சுப்ரமணியன் அழைத்தார். அவரிடம் விசாரணையில் தாங்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரியுமா என கேட்டார். அதற்கு தனக்கு தெரியாது என மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரது வக்கீல் ஷர்மிளாவிடம் மேலும் இவ்வழக்கு குறித்து எதுவும் தெரிவிக்கிறீர்களா என நீதிபதி கேட்டார். அவர் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் மனோகரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தினமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கழுமரம் இருந்தால் அதில் இவனை ஏற்ற வேன்டும். பிஞ்சு குழந்தைகளை கற்பழித்து கொன்ற கயவர்களை நடுரோட்டில் இரண்டாக வெட்டிக் கொல்லவேன்டும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியாக சொன்னிர்கள் அசுரன் அண்ணா!
இவர்கள் மனித ஜென்மமே கிடையாது. பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளவேண்டும்,,!
இவர்கள் மனித ஜென்மமே கிடையாது. பாரபட்சம் இன்றி சுட்டு தள்ளவேண்டும்,,!
- Sponsored content
Similar topics
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
» கோவை: காணாமல் போன 5 குழந்தைகள் மீட்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|