புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
62 Posts - 39%
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
10 Posts - 6%
prajai
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 2%
mruthun
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
21 Posts - 5%
prajai
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
7 Posts - 2%
mruthun
கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_m10கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 12:59 am




கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... Kannadasan2 ன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள்,"அடிக்கடி கோவிலுக்கு போய் விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறீர்களே; அந்த சாமியை பார்த்தது உண்டா?" என்று ஆன்மிக ஈடுபாடு அதிகம் கொண்டவர்களை பார்த்து கேட்பது உண்டு.

"பக்குவம் இருந்தால் இறைவனை காணலாம். அந்த இறைவன் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

அந்த பக்குவம் மற்றும் பக்குவம் அற்ற நிலை எப்படி இருக்கும் என்பதையும் அவர் அழகாக விவரிக்கிறார், இங்கே...

"பக்குவம் என்பது என்ன? ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன்பு உள்ள நிலை என்ன? பக்குவம் அடைந்தபின் காணும் நிலை என்ன? - இந்த கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் சில அற்புத உவமைகளை கூறுகிறார்...

1.குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது 'பக்...பக்...' என்று சத்தம் உண்டாகிறது. குடம் நிரம்பியதும் அந்த சத்தம் நின்று விடுகிறது.

2.ஒரு வீட்டில் விருந்துக்கு பலரை அழைத்தால் முதலில் அவர்கள் எழும்பும் சத்தம் அதிகமாக இருக்கும். சாப்பிட அமரும் வரையில் அந்த சத்தம் கேட்கும். இலையில் சாப்பாட்டை பரிமாறி, விருந்தினர்கள் அதை சாப்பிடத் தொடங்கியதும் முக்கால்வாசி சத்தம் நின்றுவிடும். கடைசியாக தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் 'உஸ்...உஸ்...' என்ற சத்தம்தான் கேட்கும்.

3.தேனியானது மலரின் உள்ளே இருக்கும் தேனை அடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் செய்து கொண்டே பூவை சுற்றிச் சுற்றி வரும். ஆனால், பூவுக்குள் நுழைந்துவிட்டால் சத்தம் செய்யாமல் தேனை குடிக்கும்.

4.புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை.

5.ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது உருவம் தெரியாத 'ஓ' என்ற சத்தம் மட்டும் கேட்கிறான். அவனே சந்தைக்குள் நுழைந்ததும் ஒருவன் உருளைக்கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பேசுவதை தெளிவாக கேட்கிறான்.

6.பலகாரம் சுடாத மாவை ஒரு கரண்டி எடுத்து கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் விட்டால் முதலில் 'பட்...பட்...' என்று சத்தம் உண்டாகும். அந்த பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறைந்து விடும். முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.

-பக்குவ நிலைக்கும், பக்குவம் அல்லாத நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ராமகிருஷ்ணர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாக தெரிகிறது. திருமணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது ஒவ்வொரு வேடிக்கைகுள்ளும் ஒரு வேதனை இருப்பது அவனுக்கு புரிகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவம் இல்லாதவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள் மறுபரிசீலனைக்கு வந்துவிடும்.

20 வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் அவன் கண்களுக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிவார்கள். 40 வயதிற்கு மேலேதான் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனை படிக்கச் சொன்னால் காதல் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான். காதலித்து தோற்ற பின்புதான் அவனுக்கு பகவத்கீதையை படிக்கும் எண்ணம் வரும்.

பரபரப்பான பருவ காலத்தில் கோவிலுக்குச் சென்றால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல; அங்கே சிலையில் இருக்கும் அழகு கூட தெரியாது. 50 வயதில் கோவிலுக்குச் சென்றால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமல்ல; பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது" என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:53 am

புதிதாக வேறு மொழியை கற்றுக்கொள்பவன், தான் பேசும்போதெல்லாம் அந்த மொழியின் வார்த்தைகளை உபயோகித்து தனது புது ஈடுபாட்டை காட்டிக்கொள்வான். அந்த மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவனோ, தன் தாய்மொழியில் பேசும்போது அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை. கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196

இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாததாக தோன்றும். வாழ்வில் அடிப்பட்டு, வெந்து, நொந்து ஆண்டவனை சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும். கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 677196


அருமையான தத்துவங்கள்..கண்ணதாசன் தத்துவங்க..அருமை யாழவன்,,நன்றிகள்.... கடவுளை காணலாம் பக்குவம் இருந்தால்... 154550





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக