புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
75 Posts - 55%
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
70 Posts - 54%
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் அவலம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 12:44 pm


செங்கல்பட்டு:மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை, வார்டு உதவியாளர்கள் அளிப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர்.மாவட்டத்திலேயே பெரிய அர” மருத்துவமனையாக விளங்கும் இதில், சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும், கருவிகளும் உள்ளன. ஆனால், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை, குறைந்த மருந்து இருப்பு, காலி ஊழியர் பணியிடங்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் மருத்துவமனை சிக்கி தவிக்கிறது. இதனால், இங்கு வரும் நோயாளிகள், தகுந்த சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

அலட்சியம்:
இங்கு, 700க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை, தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை சோதிக்கும் மருத்துவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள் என்னென்ன என்பதை, "கேஸ் ஷீட்'டில் (நோய் விபர குறிப்பு) குறிக்கின்றனர்.மருத்துவர்கள் எழுதியுள்ள படி, செவிலியர்கள், "டிரக் ஷீட்' (மருந்து பட்டியல்) தயாரித்து, மருந்துகளை பெற்று, நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு செவிலியர்கள் அதை பின்பற்றுவதில்லை.பல செவிலியர்கள், அந்த பணியை, "வார்டு பாய்'கள் எனப்படும், மருத்துவ பயிற்சி பெறாத ஊழியர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். தற்போது, பல வார்டுகளில், செவிலியர்கள் செய்யவேண்டிய, மருந்து கொடுத்தல், காய்ச்சல் உள்ளதா என,சோதித்தல்,

குளுக்கோஸ் ஏற்றுதல் ஆகிய பணிகளை, வார்டு ஊழியர்கள் தான் செய்கின்றனர். இதனால், பல நோயாளிகள் அச்சசடைந்து உள்ளனர்.

நோயாளிகள் பாதிப்பு:
நடைமுறையை பின்பற்றாததால் ஏற்படும் பாதிப்பு குறித்து, கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் கூறியதாவது:எனது சகோதரி பூங்கோதை என்பவருக்கு, கடந்த 24ம் தேதி, சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, அனுமதித்தோம். அன்று மாலை, மருத்துவர் ஒருவர் வந்து பரிசோதனை செய்து விட்டு, அங்குள்ள செவிலியரிடம் குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறிவிட்டு சென்றார்.ஆனால், அந்த செவிலியர், அருகில் இருந்த வார்டு பாயை அழைத்து, குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறினார். குளுக்கோஸ் பாட்டிலுடன் வந்த வார்டு பாய், எப்படி ஊசியைஏற்றுவது என்பது தெரியாமல், பல இடங்களில் குத்தினார். இதனால் ரத்த போக்கு ஏற்பட்டது. ஒரு வழியாக, சரியான இடத்தை தேடி ஊசியை வார்டு பாய் ஏற்றினார். அதுவரை, அந்த செவிலியர் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தார்.இவ்வாறு நந்திவர்மன் கூறினார்.
பல ஆண்டுகள் மருத்துவம் படித்த மருத்துவர்களே, சில நேரங்களில் தவறான சிகிச்சை அளித்து சிக்கலை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், மருத்துவம் படிக்காதவர்களை கொண்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக