புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 25, 2013 3:18 pm

வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 12:12 pm

அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.
பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.என்ன கொடுமை சார் இது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 12:23 pm

பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே




இது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Tஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Oஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Aஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Eஇது உங்கள் இடம்..! - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 26, 2013 3:24 pm

அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.
அடப்பாவி..........இது ரொம்ப அதிகம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 26, 2013 3:33 pm

Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 



இது உங்கள் இடம்..! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 3:38 pm

சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சியர்ஸ் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 26, 2013 3:41 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சியர்ஸ் 
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா..... ஓவரா கண்ணக் கட்டுதே!



இது உங்கள் இடம்..! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 4:00 pm

சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
அவ்வளவு நல்லவாரா நீங்க ? ஜாலி ஜாலி ஜாலி 




இது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Tஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Oஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Aஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Eஇது உங்கள் இடம்..! - Page 21 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 26, 2013 4:08 pm

கணவனோ மனைவியோ சந்தேகப்பட்டு சண்டைபிடிப்பவர்கள் அதிக அன்பு செலுத்துபவர்கள். அல்லது மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள்!
எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவனொன்றும் மன்மதன் அல்ல. அவன் காலம் பக்கத்துவீட்டு மணமான பெண்மணி (கணவன் தூரத்தில் வேலை செய்பவர் வார விடுமுறை தினம்தான் வீட்டுக்குவருவார்\) தன் உல்லாசத்துக்கு அவனை வீட்டுக்கு வரவழைத்துக்கொண்டாள்.

நாள்போக அந்த இளைஞனுக்கு மணமானபோது அந்த அப்பாவியான பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குப்போவான். தொலைக்காட்சி கூட பார்க்க அனுமதிப்பதில்லையாம். படம்பார்த்து கெட்டுவிடுவால் என்றோ என்னவோ. பின்னர் அவளுடைய சகோதரர் வெளிநாடு வந்துதான் அந்தப்பெண்ணுக்கு விமோசன ஏற்பட்டது. இப்போது சந்தோஷமாக இருகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 01, 2013 1:21 pm

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...

ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.

அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.

பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

— ஐ.ஹரிணி, சென்னை.

Sponsored content

PostSponsored content



Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக