புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
by mohamed nizamudeen Today at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 21 of 23 •
Page 21 of 23 • 1 ... 12 ... 20, 21, 22, 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வீண் சந்தேகம் வேண்டாமே!
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...
"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.
"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.
"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.
"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!
— எஸ்.மாலினி, கோவை.
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...
"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.
"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.
"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.
"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!
— எஸ்.மாலினி, கோவை.
பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...
"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.
"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.
"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.
"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!
— எஸ்.மாலினி, கோவை.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவி..........இது ரொம்ப அதிகம்அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...
"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.
"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.
"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.
"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!
— எஸ்.மாலினி, கோவை.
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்!Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சிவா wrote:என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்!Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா..... ஓவரா கண்ணக் கட்டுதே!பார்த்திபன் wrote:நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சிவா wrote:என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்!Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அவ்வளவு நல்லவாரா நீங்க ?சிவா wrote:என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்!Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.
நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கணவனோ மனைவியோ சந்தேகப்பட்டு சண்டைபிடிப்பவர்கள் அதிக அன்பு செலுத்துபவர்கள். அல்லது மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள்!
எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவனொன்றும் மன்மதன் அல்ல. அவன் காலம் பக்கத்துவீட்டு மணமான பெண்மணி (கணவன் தூரத்தில் வேலை செய்பவர் வார விடுமுறை தினம்தான் வீட்டுக்குவருவார்\) தன் உல்லாசத்துக்கு அவனை வீட்டுக்கு வரவழைத்துக்கொண்டாள்.
நாள்போக அந்த இளைஞனுக்கு மணமானபோது அந்த அப்பாவியான பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குப்போவான். தொலைக்காட்சி கூட பார்க்க அனுமதிப்பதில்லையாம். படம்பார்த்து கெட்டுவிடுவால் என்றோ என்னவோ. பின்னர் அவளுடைய சகோதரர் வெளிநாடு வந்துதான் அந்தப்பெண்ணுக்கு விமோசன ஏற்பட்டது. இப்போது சந்தோஷமாக இருகிறார்கள்
எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவனொன்றும் மன்மதன் அல்ல. அவன் காலம் பக்கத்துவீட்டு மணமான பெண்மணி (கணவன் தூரத்தில் வேலை செய்பவர் வார விடுமுறை தினம்தான் வீட்டுக்குவருவார்\) தன் உல்லாசத்துக்கு அவனை வீட்டுக்கு வரவழைத்துக்கொண்டாள்.
நாள்போக அந்த இளைஞனுக்கு மணமானபோது அந்த அப்பாவியான பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குப்போவான். தொலைக்காட்சி கூட பார்க்க அனுமதிப்பதில்லையாம். படம்பார்த்து கெட்டுவிடுவால் என்றோ என்னவோ. பின்னர் அவளுடைய சகோதரர் வெளிநாடு வந்துதான் அந்தப்பெண்ணுக்கு விமோசன ஏற்பட்டது. இப்போது சந்தோஷமாக இருகிறார்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...
ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.
அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.
கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.
பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.
— ஐ.ஹரிணி, சென்னை.
ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.
அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.
கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.
பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.
— ஐ.ஹரிணி, சென்னை.
- Sponsored content
Page 21 of 23 • 1 ... 12 ... 20, 21, 22, 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 23
|
|