புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 19 of 23 •
Page 19 of 23 • 1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கல்வி சுற்றுலாவா? இதையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே!
சில தனியார் பள்ளிகளில், கல்வி சுற்றுலா என்ற பேரில் லண்டன், பாரிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய் என்று அயல் நாட்டு இடங்களைக் குறிப்பிட்டு, மாணவர்களிடையே ஆசையை வளர்த்து, பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.
இதில், வசதி படைத்த பெரும் பணக்கார பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே, பங்கேற்க முடிகிறது. மற்ற மாணவர்களால் இதில் பங்கு பெற முடிவதில்லை. கல்வி சுற்றுலா செல்வதற்கு, இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான இடங்கள் இருக்கின்றன.
இந்திய பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களின் சிறப்பு, இவைகளை பற்றிய அறிவை, பெறும் விதத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா அமைய வேண்டும்.
அப்போதுதான்... நாளைய தலை முறைகளான, இன்றைய மாணவ சமுதாயத்தால், இந்தியா வல்லரசாக மாற, பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி சுற்றுலா, எல்லா தரப்பு மாணவர்களும், பங்கு கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.
சமீபத்தில், "டிவி' சேனல் ஒன்றில், சில மாணவர்களிடையே, "ராஜஸ்தான் எங்கு உள்ளது? அந்த மாநிலத்தை பற்றி நாலு விஷயங்கள் சொல்லுங்கள்...' என்று, நிகழ்ச்சி நடத்துகிறவர் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது, மிகவும் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாக இருந்தது. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் யோசிக்குமா?
— கோ.சிவகுமார், முகப்பேர்.
சில தனியார் பள்ளிகளில், கல்வி சுற்றுலா என்ற பேரில் லண்டன், பாரிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய் என்று அயல் நாட்டு இடங்களைக் குறிப்பிட்டு, மாணவர்களிடையே ஆசையை வளர்த்து, பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.
இதில், வசதி படைத்த பெரும் பணக்கார பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே, பங்கேற்க முடிகிறது. மற்ற மாணவர்களால் இதில் பங்கு பெற முடிவதில்லை. கல்வி சுற்றுலா செல்வதற்கு, இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான இடங்கள் இருக்கின்றன.
இந்திய பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களின் சிறப்பு, இவைகளை பற்றிய அறிவை, பெறும் விதத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா அமைய வேண்டும்.
அப்போதுதான்... நாளைய தலை முறைகளான, இன்றைய மாணவ சமுதாயத்தால், இந்தியா வல்லரசாக மாற, பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி சுற்றுலா, எல்லா தரப்பு மாணவர்களும், பங்கு கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.
சமீபத்தில், "டிவி' சேனல் ஒன்றில், சில மாணவர்களிடையே, "ராஜஸ்தான் எங்கு உள்ளது? அந்த மாநிலத்தை பற்றி நாலு விஷயங்கள் சொல்லுங்கள்...' என்று, நிகழ்ச்சி நடத்துகிறவர் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது, மிகவும் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாக இருந்தது. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் யோசிக்குமா?
— கோ.சிவகுமார், முகப்பேர்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருண் அதைவிடக் கொடுமை காலேஜ் மாணவர்களிடம், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இவர்களிடம் ஒரு தொலைக்காட்சி கேள்வி கேட்டது:
கன்னடம் எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள் அப்புறம் இன்னும் இதேபோல் கேள்விகள் பல - அவர்கள் சொன்ன விடைகளை நான் இங்கே சொன்னால் என்னை அடி முட்டால்ன்னு சொல்லிடுவீங்க.
இன்றைய நிலை இதுதான் - ஜெனெரல் நாளெட்ஜ், காமன் சென்ஸ் இவை எல்லாம் கிலோ என்ன விலை என்று தான் கேட்கணும்.
கன்னடம் எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள் அப்புறம் இன்னும் இதேபோல் கேள்விகள் பல - அவர்கள் சொன்ன விடைகளை நான் இங்கே சொன்னால் என்னை அடி முட்டால்ன்னு சொல்லிடுவீங்க.
இன்றைய நிலை இதுதான் - ஜெனெரல் நாளெட்ஜ், காமன் சென்ஸ் இவை எல்லாம் கிலோ என்ன விலை என்று தான் கேட்கணும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கன்னடம் எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள் அப்புறம் இன்னும் இதேபோல் கேள்விகள் பல - அவர்கள் சொன்ன விடைகளை நான் இங்கே சொன்னால் என்னை அடி முட்டால்ன்னு சொல்லிடுவீங்க.
ஆமாம் கன்னடம் கனடா அங்க மட்டும் தான் பேசராங்க இதில் என்ன சந்தேகம் அப்புறம் கம்போடியா .
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மை தான் யினி அண்ணா!
இப்போது ஆங்கிலம் புலைமை மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.!
இப்போது ஆங்கிலம் புலைமை மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பூவன் wrote:
ஆமாம் கன்னடம் கனடா அங்க மட்டும் தான் பேசராங்க இதில் என்ன சந்தேகம் அப்புறம் கம்போடியா .
பூவன் கன்னடம் கர்நாடகாவில் தாய்மொழி!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அக்கம் பக்கத்தாரை நம்புங்க!
என் தோழி ஒருத்தி, குடும்பத்துடன் நான்கு நாட்கள் சுற்றுலா கிளம்பினாள். அதை தெருவிலுள்ள அனைவரிடமும் கூறி, அண்டை வீட்டுக்காரியிடம், வீட்டுச் சாவியை கொடுத்து, தினமும் மாலை வீட்டுக்குள் விளக்கு போட்டு, பின் அணைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினாள்.
"தெரு பூராவும் தம்பட்டம் அடித்து, பக்கத்து வீட்டுல சாவியையும் கொடுத்துட்டு போறியே, எல்லாரும் பொறாமைபடுவாங்களே... கமுக்கமா போக வேண்டியது தானே, சாவியை வேற கொடுத்துட்டு போற... எதையாவது எடுத்துட்டு போனா என்ன செய்வ...' என, கேட்டேன்.
"பைத்தியக்காரி... எல்லாருக்கும் தெரிஞ்சதுனால, முன் பின் தெரியாதவங்க யாரும் வீட்டுப்பக்கம் நடமாடுனா, எல்லாருமே என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க, பக்கத்து வீட்டுல சாவி இருக்கறதால, நமக்கு தான் நல்லது. நம்மளை நம்பி சாவி கொடுத்துருக்காங்களேன்னு... அவங்க வீட்டை விட, நம்ம வீட்டை கவனமாக பார்த்துக்குவாங்க. வீடு தேடி யார் வந்தாலும், மரியாதையா பதில் சொல்லி அனுப்புவாங்க.
ஆள் இல்லாத வீட்டுக்கு அண்டை விட்டுக்காரங்களையும், தெருக்காரங்களையும் விட, வேறு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தடவை, இப்படி செய்து பார், புரியும்...' என்றாள்.
யோசித்துப் பார்த்தபோது, இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
— ஜி.ராஜரத்னா, தர்மாபுரம்.
என் தோழி ஒருத்தி, குடும்பத்துடன் நான்கு நாட்கள் சுற்றுலா கிளம்பினாள். அதை தெருவிலுள்ள அனைவரிடமும் கூறி, அண்டை வீட்டுக்காரியிடம், வீட்டுச் சாவியை கொடுத்து, தினமும் மாலை வீட்டுக்குள் விளக்கு போட்டு, பின் அணைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினாள்.
"தெரு பூராவும் தம்பட்டம் அடித்து, பக்கத்து வீட்டுல சாவியையும் கொடுத்துட்டு போறியே, எல்லாரும் பொறாமைபடுவாங்களே... கமுக்கமா போக வேண்டியது தானே, சாவியை வேற கொடுத்துட்டு போற... எதையாவது எடுத்துட்டு போனா என்ன செய்வ...' என, கேட்டேன்.
"பைத்தியக்காரி... எல்லாருக்கும் தெரிஞ்சதுனால, முன் பின் தெரியாதவங்க யாரும் வீட்டுப்பக்கம் நடமாடுனா, எல்லாருமே என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க, பக்கத்து வீட்டுல சாவி இருக்கறதால, நமக்கு தான் நல்லது. நம்மளை நம்பி சாவி கொடுத்துருக்காங்களேன்னு... அவங்க வீட்டை விட, நம்ம வீட்டை கவனமாக பார்த்துக்குவாங்க. வீடு தேடி யார் வந்தாலும், மரியாதையா பதில் சொல்லி அனுப்புவாங்க.
ஆள் இல்லாத வீட்டுக்கு அண்டை விட்டுக்காரங்களையும், தெருக்காரங்களையும் விட, வேறு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தடவை, இப்படி செய்து பார், புரியும்...' என்றாள்.
யோசித்துப் பார்த்தபோது, இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
— ஜி.ராஜரத்னா, தர்மாபுரம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:பூவன் wrote:
ஆமாம் கன்னடம் கனடா அங்க மட்டும் தான் பேசராங்க இதில் என்ன சந்தேகம் அப்புறம் கம்போடியா .
பூவன் கன்னடம் கர்நாடகாவில் தாய்மொழி!
ஓ அப்படியா ,
- Spoiler:
- நீங்க வேற சும்மா கலாய்தேன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எனக்கும் லைட் ஆஹ் டவுட்டு இருந்தது பூவன்.!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:எனக்கும் லைட் ஆஹ் டவுட்டு இருந்தது பூவன்.!
வேணும்னா நம்ம கத்தாரில் இருக்கும் அண்ணாவை கேளுங்க அங்கே கூட கன்னடம் தான்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தோழியிடம் பேசும் போது...
"கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள்.
உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, "கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.
இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும்.
— ஆர். மோகன்ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
"கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள்.
உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, "கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.
இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும்.
— ஆர். மோகன்ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
- Sponsored content
Page 19 of 23 • 1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 23
|
|