புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 19 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 19 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 19 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 19 of 23 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 12:26 pm

கல்வி சுற்றுலாவா? இதையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே!

சில தனியார் பள்ளிகளில், கல்வி சுற்றுலா என்ற பேரில் லண்டன், பாரிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய் என்று அயல் நாட்டு இடங்களைக் குறிப்பிட்டு, மாணவர்களிடையே ஆசையை வளர்த்து, பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.

இதில், வசதி படைத்த பெரும் பணக்கார பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே, பங்கேற்க முடிகிறது. மற்ற மாணவர்களால் இதில் பங்கு பெற முடிவதில்லை. கல்வி சுற்றுலா செல்வதற்கு, இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான இடங்கள் இருக்கின்றன.

இந்திய பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களின் சிறப்பு, இவைகளை பற்றிய அறிவை, பெறும் விதத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா அமைய வேண்டும்.

அப்போதுதான்... நாளைய தலை முறைகளான, இன்றைய மாணவ சமுதாயத்தால், இந்தியா வல்லரசாக மாற, பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி சுற்றுலா, எல்லா தரப்பு மாணவர்களும், பங்கு கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.

சமீபத்தில், "டிவி' சேனல் ஒன்றில், சில மாணவர்களிடையே, "ராஜஸ்தான் எங்கு உள்ளது? அந்த மாநிலத்தை பற்றி நாலு விஷயங்கள் சொல்லுங்கள்...' என்று, நிகழ்ச்சி நடத்துகிறவர் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது, மிகவும் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாக இருந்தது. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் யோசிக்குமா?

— கோ.சிவகுமார், முகப்பேர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 12:33 pm

அருண் அதைவிடக் கொடுமை காலேஜ் மாணவர்களிடம், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இவர்களிடம் ஒரு தொலைக்காட்சி கேள்வி கேட்டது:

கன்னடம் எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள் அப்புறம் இன்னும் இதேபோல் கேள்விகள் பல - அவர்கள் சொன்ன விடைகளை நான் இங்கே சொன்னால் என்னை அடி முட்டால்ன்னு சொல்லிடுவீங்க.

இன்றைய நிலை இதுதான் - ஜெனெரல் நாளெட்ஜ், காமன் சென்ஸ் இவை எல்லாம் கிலோ என்ன விலை என்று தான் கேட்கணும்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 12:37 pm

கன்னடம் எந்த மாநிலத்தில் பேசுகிறார்கள் அப்புறம் இன்னும் இதேபோல் கேள்விகள் பல - அவர்கள் சொன்ன விடைகளை நான் இங்கே சொன்னால் என்னை அடி முட்டால்ன்னு சொல்லிடுவீங்க.

ஆமாம் கன்னடம் கனடா அங்க மட்டும் தான் பேசராங்க இதில் என்ன சந்தேகம் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை அப்புறம் கம்போடியா .

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 12:42 pm

உண்மை தான் யினி அண்ணா!
இப்போது ஆங்கிலம் புலைமை மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 12:46 pm

பூவன் wrote:
ஆமாம் கன்னடம் கனடா அங்க மட்டும் தான் பேசராங்க இதில் என்ன சந்தேகம் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை அப்புறம் கம்போடியா .

பூவன் கன்னடம் கர்நாடகாவில் தாய்மொழி!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 12:49 pm

அக்கம் பக்கத்தாரை நம்புங்க!

என் தோழி ஒருத்தி, குடும்பத்துடன் நான்கு நாட்கள் சுற்றுலா கிளம்பினாள். அதை தெருவிலுள்ள அனைவரிடமும் கூறி, அண்டை வீட்டுக்காரியிடம், வீட்டுச் சாவியை கொடுத்து, தினமும் மாலை வீட்டுக்குள் விளக்கு போட்டு, பின் அணைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினாள்.

"தெரு பூராவும் தம்பட்டம் அடித்து, பக்கத்து வீட்டுல சாவியையும் கொடுத்துட்டு போறியே, எல்லாரும் பொறாமைபடுவாங்களே... கமுக்கமா போக வேண்டியது தானே, சாவியை வேற கொடுத்துட்டு போற... எதையாவது எடுத்துட்டு போனா என்ன செய்வ...' என, கேட்டேன்.

"பைத்தியக்காரி... எல்லாருக்கும் தெரிஞ்சதுனால, முன் பின் தெரியாதவங்க யாரும் வீட்டுப்பக்கம் நடமாடுனா, எல்லாருமே என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க, பக்கத்து வீட்டுல சாவி இருக்கறதால, நமக்கு தான் நல்லது. நம்மளை நம்பி சாவி கொடுத்துருக்காங்களேன்னு... அவங்க வீட்டை விட, நம்ம வீட்டை கவனமாக பார்த்துக்குவாங்க. வீடு தேடி யார் வந்தாலும், மரியாதையா பதில் சொல்லி அனுப்புவாங்க.

ஆள் இல்லாத வீட்டுக்கு அண்டை விட்டுக்காரங்களையும், தெருக்காரங்களையும் விட, வேறு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தடவை, இப்படி செய்து பார், புரியும்...' என்றாள்.

யோசித்துப் பார்த்தபோது, இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

— ஜி.ராஜரத்னா, தர்மாபுரம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 12:50 pm

அருண் wrote:
பூவன் wrote:
ஆமாம் கன்னடம்  கனடா  அங்க மட்டும்  தான்  பேசராங்க  இதில்  என்ன சந்தேகம்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை அப்புறம் கம்போடியா  .

பூவன் கன்னடம் கர்நாடகாவில் தாய்மொழி!

ஓ   அப்படியா  , புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


Spoiler:


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 12:57 pm

எனக்கும் லைட் ஆஹ் டவுட்டு இருந்தது பூவன்.!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:15 pm

அருண் wrote:எனக்கும் லைட் ஆஹ் டவுட்டு இருந்தது பூவன்.!

வேணும்னா நம்ம கத்தாரில் இருக்கும் அண்ணாவை கேளுங்க அங்கே கூட கன்னடம் தான்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 22, 2013 12:43 pm

தோழியிடம் பேசும் போது...

"கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள்.

உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, "கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.

இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும்.

— ஆர். மோகன்ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

Sponsored content

PostSponsored content



Page 19 of 23 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக