புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 16 of 23 •
Page 16 of 23 • 1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இது உங்கள் இடம்..!
Post by Aathira Today at 12:59 pm
பள்ளிக்குக் குழந்தைகளை விட வரும் அப்பாக்களும் இப்படி வர ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக்கு இப்படி வரக்கூடாது என்று டைரியில் போடும் நிலை வந்து விட்டது.
நல்ல நல்ல பகிர்வுகள் அருண். அத்தனையும் படித்தேன். இனி தினமும் ஒரு உலா இத்திரியில் போகவேண்டும் என்று உள்ளேன். நன்றி
நன்றி முனைவரே!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்!
கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.
எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர்.
எங்களுக்கோ, அவர்களின் செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. தோழியோ, "இவர்களின் அநாகரிக செயலை, எப்படியாவது தடுக்க வேண்டுமே...' என்றாள்.
டீ மற்றும் டிபன் சாப்பிடுவதற்காக, ஒரு ஊரில் பஸ்சை நிறுத்தினர். அவர்களும் இறங்கினர். தோழி, பேப்பர் ஒன்றை எடுத்தாள், அதில், "உங்கள் அந்தரங்க விஷயங்களை அரங்கேற்ற, இது ஒன்றும் உங்கள் வீட்டு படுக்கை அறை அல்ல... பஸ். எனவே, நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...' என எழுதி, அவர்கள் பார்வை பதியும் இடத்தில் பேப்பரை வைத்து விட்டாள். இருக்கைக்கு திரும்பிய அவர்கள், கடிதத்தை படித்தனர். இருவரின் முகமும் மாறியதோடு, அவமானத்தால் கூனிக் குறுகினர்.
அதன் பின், எந்த வித சில்மிஷமின்றி பயணத்தை தொடர்ந்தனர்.
தோழியின் சமயோசித ஐடியாவுக்கு சபாஷ் சொன்னேன். பொது இடங்களில், அத்து மீறி செயல்படுபவர்கள், இனியாவது திருந்துவரா!
— ஆர்.சாந்தி பகவதி, சென்னை.
கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.
எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர்.
எங்களுக்கோ, அவர்களின் செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. தோழியோ, "இவர்களின் அநாகரிக செயலை, எப்படியாவது தடுக்க வேண்டுமே...' என்றாள்.
டீ மற்றும் டிபன் சாப்பிடுவதற்காக, ஒரு ஊரில் பஸ்சை நிறுத்தினர். அவர்களும் இறங்கினர். தோழி, பேப்பர் ஒன்றை எடுத்தாள், அதில், "உங்கள் அந்தரங்க விஷயங்களை அரங்கேற்ற, இது ஒன்றும் உங்கள் வீட்டு படுக்கை அறை அல்ல... பஸ். எனவே, நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...' என எழுதி, அவர்கள் பார்வை பதியும் இடத்தில் பேப்பரை வைத்து விட்டாள். இருக்கைக்கு திரும்பிய அவர்கள், கடிதத்தை படித்தனர். இருவரின் முகமும் மாறியதோடு, அவமானத்தால் கூனிக் குறுகினர்.
அதன் பின், எந்த வித சில்மிஷமின்றி பயணத்தை தொடர்ந்தனர்.
தோழியின் சமயோசித ஐடியாவுக்கு சபாஷ் சொன்னேன். பொது இடங்களில், அத்து மீறி செயல்படுபவர்கள், இனியாவது திருந்துவரா!
— ஆர்.சாந்தி பகவதி, சென்னை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாப்பிள்ளையே பிரச்னை என்றால்...
திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை.
ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.
இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை.
இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.
மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.
சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள்.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை.
ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.
இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை.
இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.
மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.
சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள்.
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நோயாளி ஆக்காதீர்!
சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!
— க.புஷ்பலதா, திண்டுக்கல்.
சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!
— க.புஷ்பலதா, திண்டுக்கல்.
அதிகமாக நீர் அருந்த அனுமதித்தால் அதிகம் தடவை சிறுநீர் கழிக்கவேற வேண்டுமே சும்மா பாத்ரூமுக்கு போய்கிட்டிருந்தா படத்தை கழிவரையிலா நடத்தமுடியும் அதுமட்டுமில்லாமல் அதுக்கு அனுமதிக்காமல் இருந்தாலும் சிறுநீரை அடக்கினால் கிட்னியில் கல்லு வரும் சிந்திப்பீர்களா பள்ளி நிர்வாகிகளே என்று இந்த அக்கா அடுத்த கடிதத்தை எழுத மாட்டாங்கன்னு உறுதி அளிச்சா அனுமதிக்கலாம்அருண் wrote:நோயாளி ஆக்காதீர்!
சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!
— க.புஷ்பலதா, திண்டுக்கல்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த தலக் கிட்னி ஸ்ட்ராங்கா இருக்கணும்ன்னா
இந்தக் கிட்னியும் நல்லாருக்கனும்ன்னு சொல்லுதாக
இந்தக் கிட்னியும் நல்லாருக்கனும்ன்னு சொல்லுதாக
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெப்படி கொழம்பும் நல்லாருந்தாதானே சாப்பிட முடியும்
இந்த திரியை இன்று தான் பார்த்தேன்.. அத்துனை பதிவுகளையும் படித்தேன்.. அருமையான திரி.. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.. நிறைய டிப்ஸ் கிடைத்து.. அருமை அருண் அண்ணா...
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
- Sponsored content
Page 16 of 23 • 1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 23
|
|