புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
84 Posts - 41%
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
75 Posts - 37%
i6appar
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
84 Posts - 41%
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
75 Posts - 37%
i6appar
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 11 of 23 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 10, 2013 12:59 pm

இரண்டு கட்டணம் ஏன்?

"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, "பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, "குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, "பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!

— த.கண்ணன், கோவை.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 1:02 pm

அருண் கலக்குங்க சூப்பருங்க



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 10, 2013 1:04 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அருண் கலக்குங்க சூப்பருங்க

நன்றி அண்ணா.! அன்பு மலர்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 1:07 pm

பாசக்காரத் தம்பி!!!!!!
வாழ்க வளமுடன்
தொடர்க தொய்வின்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 10, 2013 6:56 pm

சிறப்பான தொடர் பதிவு அருண் , வாழ்த்துகள் சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Mar 10, 2013 8:43 pm

நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
அருமையான பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 10, 2013 8:44 pm

அருண் wrote:ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!

அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. "புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. "அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறாள்.
"அவளின் பெற்றோரை விட்டு, நீண்ட ஆண்டுகள் பிரிந்தே இருந்ததால், எங்களோடு சகஜமாக பழகுவதில்லை. வேலை முடிந்ததும், தன் அறைக்கு சென்று விடுகிறாள். எங்களோடு சேர்ந்து, "டிவி' கூட பார்ப்பதில்லை. அவர்களது அறையில் தனி, "டிவி' உள்ளது. வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. "அதிகமாக ஹாஸ்டலில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியாது. நீங்க பக்குவமா சொல்லி அவளை திருத்துங்க...' என்று அவளது பெற்றோர் எங்களிடம் கூறி விட்டனர். அவள் வீட்டில் சமையல் செய்து பழக்கம் இல்லாததால், இங்கு வந்த பின், அவளால் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது. உப்பு காரம், குறை உள்ளது என்று பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கிறாள்.
"மகனும் எங்களை புரிந்து கொள்ளாமல், நாங்கள் தான் அவளை குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று, எங்களிடம் கோபப்படுகிறான். அதனால், நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் தனிக்குடித்தனம் போகப் போகிறோம்...' என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாஸ்டலில் தங்கி படித்த பெண்களின் பெற்றோரே... உங்கள் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கலாமே!

— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.

ஆமாம் இது இப்போ ரொம்ப சகஜமாகி விட்டது. ரொம்ப safe ஆக நீங்களே அவளுக்கு சமையல் சொல்லி தாங்கோ.... பழக சொல்லித்தாங்கோ ....... என்று அவர்கள் செய்திருக்க வேண்டிய வேலைகளை பையன் வீட்டாரிடம் ரொம்ப ஈஸியா சொல்லிடரா.............நாம் சொல்லித்தரும்போது அதை கற்றுக்கொள்ளாமல் குறை சொல்வதாக நினைகிறதுகள் வந்த பெண்கள்...............மேலும் மாமியாரை குறை சொல்வது என்பது எல்லோருக்கும் எளிது................... மொத்தத்துல பெண்ணை பெற்றவா பாடு கொண்டாட்டம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 11, 2013 12:26 pm

இளைய தலைமுறையின் போக்கு...

தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.

— ஆர்.தேவி, சென்னை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 1:01 pm

krishnaamma wrote:
அருண் wrote:ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!

அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. "புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. "அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறாள்.
"அவளின் பெற்றோரை விட்டு, நீண்ட ஆண்டுகள் பிரிந்தே இருந்ததால், எங்களோடு சகஜமாக பழகுவதில்லை. வேலை முடிந்ததும், தன் அறைக்கு சென்று விடுகிறாள். எங்களோடு சேர்ந்து, "டிவி' கூட பார்ப்பதில்லை. அவர்களது அறையில் தனி, "டிவி' உள்ளது. வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. "அதிகமாக ஹாஸ்டலில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியாது. நீங்க பக்குவமா சொல்லி அவளை திருத்துங்க...' என்று அவளது பெற்றோர் எங்களிடம் கூறி விட்டனர். அவள் வீட்டில் சமையல் செய்து பழக்கம் இல்லாததால், இங்கு வந்த பின், அவளால் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது. உப்பு காரம், குறை உள்ளது என்று பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கிறாள்.
"மகனும் எங்களை புரிந்து கொள்ளாமல், நாங்கள் தான் அவளை குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று, எங்களிடம் கோபப்படுகிறான். அதனால், நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் தனிக்குடித்தனம் போகப் போகிறோம்...' என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாஸ்டலில் தங்கி படித்த பெண்களின் பெற்றோரே... உங்கள் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கலாமே!

— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.

ஆமாம் இது இப்போ ரொம்ப சகஜமாகி விட்டது. ரொம்ப safe ஆக நீங்களே அவளுக்கு சமையல் சொல்லி தாங்கோ.... பழக சொல்லித்தாங்கோ ....... என்று அவர்கள் செய்திருக்க வேண்டிய வேலைகளை பையன் வீட்டாரிடம் ரொம்ப ஈஸியா சொல்லிடரா.............நாம் சொல்லித்தரும்போது அதை கற்றுக்கொள்ளாமல் குறை சொல்வதாக நினைகிறதுகள் வந்த பெண்கள்...............மேலும் மாமியாரை குறை சொல்வது என்பது எல்லோருக்கும் எளிது................... மொத்தத்துல பெண்ணை பெற்றவா பாடு கொண்டாட்டம் சோகம்

சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 1:16 pm

அருண் wrote:இளைய தலைமுறையின் போக்கு...

தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.

— ஆர்.தேவி, சென்னை.

இதையெல்லாம் தட்டிக் கேட்டா நம்மள அசிங்கமா பேசுறானுங்க....

இப்படித் தான் வெள்ளிக்கிழமை பஸ்ஸில் போகும்போது ஒரு பையன் பாக்கு போட்டு பஸ்ஸின் கதவிடுக்கில் வாய் வைத்து துப்பிக் கொண்டிருந்தான்... நானும் 2,3, முன்று தடவை அவனை முறைத்தேன்..ஆனால் அவன் அதை சட்டையே செய்யாமல் என்னை பார்த்துக் கொண்டே மீண்டும் துப்பினான்....எனக்குக் கோவம் வந்து விட்டது....ஏம்பா தம்பி இப்படி துப்புறியே வெளியே போறவங்க மேல படாதா...இறங்கும் போது அந்தக் கதவை பிடிச்சி தானே இறங்கனும் அசிங்கமா இருக்காதான்னு கேட்டதுக்கு அவன் கூட வந்த பசங்க எல்லாரும் இவ்ளோ நேரம் துப்பும்போது பார்த்திட்டு தானே இருந்திங்க அப்போ சொல்லாம இப்போ சொல்றிங்கன்னு கேட்டான்.

நானும் பார்த்துகிட்டு தான் வரேன் பர்க்கிராங்கலேன்னு துப்பாம இருப்பானு நினைச்சா இன்னும் அதிகமா பண்றான் அதான் கேட்டேன்னு சொன்னேன்...அதுக்கு துப்பின பையன் சொல்றான் நான் அப்படித் தான் துப்புவேன் என்ன பண்ணுவிங்கன்னு கேக்குறான் ...

எனக்குக் கோவம் வந்து நல்லா திட்டிட்டேன் நான் பேசவும் பக்கத்துல இருக்கிற ஒரு லேடியும் திட்டினாங்க...மற்ற யாரும் வாய்ே திறக்கல...வேற ஒரு லேடி விடுங்க அவன்ங்க கிட்ட பேசினா நம்ம மரியாதை தான் போகும் பேசாதிங்கனு சொல்லிட்டாங்க...

அப்புறம் அவன் துப்பல ஆனா நான் பேசினதை வச்சு அவ்னுங்களுக்குள்ள காமெடி பண்ணி சிரிச்சிட்டே வந்தானுங்க...

இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 11 of 23 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக