புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆர்கே கவிதைகள் Poll_c10ஆர்கே கவிதைகள் Poll_m10ஆர்கே கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கே கவிதைகள்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 24, 2012 7:53 pm



பிறந்தநாள்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTuF1MgytbEfIyRdQ43Wg6JmuwDT8LOR0wKOfCFw6z-zjqtE2G_Ag

விண்மீன்களை தாங்கிய வான்வெளியே...
குளிரினை அருளிய பணிதுளியே...
இருளினை அழகாக்கிய நிலவொளியே...
எனக்கென இன்று நீ பிறந்தாயோ...
என் இதயத்தை உனதாக்கி கொண்டாயோ.


வாழ்வின் வண்ணம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTzpo9S5BeoOFO0lVz_Ye-2t6ADK3G_rq5gGBGqwwKoLU7jVjsCVQ

மேக கூட்டங்களின் கருநீலம் நீ..
மங்கள சந்தனத்தின் மஞ்சள் நீ..
மல்லிகை பூவின் வெண்மை நீ..
ரோஜா பூவின் சிவப்பும் நீ..
வயல்வெளியின் பசுமை நீ..
என் வாழ்வின் அத்தனை வண்ணமும் நீ..
என் கவிதைகளின் மொத்த எண்ணமும் நீ..


கண்ணோடு கண்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcRyoX5h1UG8vKGtrIbFCUtVih_LlpA762kWlHGwRUvdo8-9_BSg

வானிலே சிறகடித்து பறக்கும் பறவைகள்…
எழுப்புமணியை இசைக்கும் சேவலின் கூவல்...
திரைசீலைகளை தாண்டி வீசும் இளந்தென்றல்...
ஜன்னலோரம் கேட்கும் மழலையின் அழுகை...
புல் நுனியின் ஓரமாய் மிளிரும் பனித்துளி...
தூரமாய் கேட்கும் அருள்மிகு சுப்ரபாதம்...
காலை கதிரவனின் மெல்லிய வெப்பம்...
இவைகள் எவையும் நினைவுகளை சிதறடிக்கவில்லை...
உன் கண்ணோடு கண் நோக்கும் நேரத்தில்...


கவிஞன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTe2UPi3QsqsuhC_f7NyV1afcMZuX7W6K0umLLYy4Gs3Ig1qx-J0Q

எண்ணங்களுக்கும் பேனாவிற்குமான வார்த்தை போர்
மொழிக்கும் கவிஞனுக்குமான வார்த்தை யுத்தம்
மன ஓட்டத்தை வென்றிட துடிக்கும் எழுத்தோட்டம்
எழுத்தோட்டதை வென்றிட துடிக்கும் மன ஓட்டம்
முடிவில் எழுத்தையும் மனதையும் வீழ்த்தி
வென்றவன் அவனே ஆகிறான் கவிஞன்...
கவிஞன் அழிவதில்லை கவிதையும் அழிவதில்லை
பாவாக வாழ்கிறான் என்றும் நம் மொழியோடு!!!!


வெண்பா

ஆர்கே கவிதைகள் 9k=

வெண்பா எழுத தெரியாததால் என்
அன்பால் எழுதுகிறேன்
பெண்பாலின் இலக்கணம் நீ என்று



என்னவோ மாயம் செய்து விட்டாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSXNF6sLyrJ-jTIsfC3_8P8tl9q2dzBbjErhd0NWBQwQR4rHAtKLg

கடந்து வந்த பாதை
முற்களாய் நெருடியது !!
கடக்க போகும் சோலை
பூக்களாய் வருடியது !!
என்னவோ மாயம் செய்து விட்டாய் !!
மனதின் காயம் ஆற்றி விட்டாய் !!
மாயங்கள் செய்தது உன் கண்ணோ !!
தீபங்கள் ஏந்தி வந்த என் பெண்ணோ !! 


நல்லதோர் சமூகம் அமைத்திடுவோம்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSwsbx-tKkzeiUvaTA52joG8TOsngjxpCcZcBEYn-xg0PGacAeVaQ

எத்தனை பெரியார்கள்
இம்மண்ணில் தோன்றினாலும்
எத்தனை பாரதிகள்
இங்கு வந்து முழங்கினாலும்
நமக்குள் நாமே உணரும்வரை
ஒழிய போவதில்லை
மதம், சாதி என்னும் தொற்று வியாதி

மனிதனை மனிதன்
தரம் பிரித்து பார்க்கும்
கொடிய விஷம் அன்றோ
இதை விட கொடிய
நினைப்பு ஒன்று உலகில் உண்டோ

உந்தன் செயல்கள் தானே
உனக்கு தரும்
உயர்வும் தாழ்வும்
பிறப்பால் வருவதல்ல
உயர்வு தாழ்வு பாகுபாடு

சாதிகள் இல்லையடி பாப்பா
என்பது பாப்பாக்களுக்கு மட்டுமல்ல
மனதளவில் வளராத சாதிவெறி
பிடித்த வெறியர்களுக்கும் தானே.

மதம் பிடித்த யானைகளை சுட்டு
கொல்வது முறை என்றால்
மதம் பிடித்த மனிதர்களும்
கொல்லபட வேண்டியவர்கள் தானே

நாளை வரும் தலைமுறைக்கு
தவறான முன்னுதாரணமாய்
அமைந்து விடாமல்
நல்லதோர் சமூகம்
அமைத்து தந்திடுவோம்
அனைவரும் சமமாய் வாழ...


காத்திருக்கிறேன் உனக்காக நான்

ஆர்கே கவிதைகள் Waiting_for_rain_2_by_kerem_keskin

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்
பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும்
இடி ஒசைகளின் இன்னிசை கச்சேரியும்
உன்னை வரவேற்க தயாராயின

சில் காற்றில் நான் உரைய
முகத்தில் இட்டாய் முதல் முத்தம்
சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்

மழை துளியாய் என் மீது நீ பொழிந்தாய்
ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்
உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்
என் வீட்டு மொட்டை மாடியில்....





உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 24, 2012 8:14 pm

அனைத்து கவிதைகளும் அருமை ராம்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 8:27 pm

நன்றி கவியன்பன்.

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 9:46 pm

சொட்டு நீர்

ஆர்கே கவிதைகள் Img

நீர் வளம் காக்க மானுடம்
செயலிட்ட சொட்டு நீர் பாசனம்
பச்சை தாவரங்களுக்கு மட்டில்லை இனி
பட்சிகளுக்கும் தான் பொருந்தும்




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 25, 2012 10:16 pm

அழகான கவிதைகளின் தொகுப்பு... கண்ணோடு கண்ணும்... வெண்பாவும் என்னைக் கவர்ந்தது... வாழ்த்துக்கள் அன்பரே..

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Thu Oct 25, 2012 10:20 pm

நன்றி அகல்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Oct 26, 2012 7:51 pm

"பெண்பாலின் இலக்கணம் நீ என்று" வரிகள் மிக அருமை.
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 29, 2012 9:54 pm

ஏன் வெறுப்பை வீசுகிறாய்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcSbH5KcGXX0s7F6PEUan39Rga8abj0hIozh2M1wZauhslXV5i2ZYquseg

இந்த உயிரற்ற மரங்கள் கூட என்
காதலை புரிந்தது போல
என் மீது பூக்களை வீசுகிறது.
உயிருள்ள பெண்ணே நீ மட்டும்
என் காதலை புரிந்து கொள்ளாமல்
ஏன் வெறுப்பை வீசுகிறாய்.

நான் சொதப்புவேன்

ஆர்கே கவிதைகள் Images?q=tbn:ANd9GcTx_OGYtj4J8mIBxxRrEgHD4iRX50B_2-orPLepcdy4eTAr2LS3jQ

நான் சொதப்பும் ஒவ்வொரு முறையும்
என்னை பார்த்து சிரிக்கும் பெண்ணே
நான் இன்னும் ஆயிரம் முறை சொதப்புவேன்
உன் சிரிப்பை பார்த்து கொண்டே இருப்பதற்காக...




உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக