புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_m10தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 26, 2012 10:30 pm

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை என்பதற்கு ஏராளமான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. மாற்றார் இசையில் இப்போது மயங்கி நிற்கின்றோம். தமிழ்நாட்டில் தமிழிசை மீட்புக்காக ஓர் இயக்கமே நடத்த வேண்டிய அளவிற்கு நாம் மயங்கிக் கிடக்கின்றோம்.

உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் இயல், இசை, நாடகம் என்று தன் பிரிவுகளை அமைத்து வளர்ந்ததாக வரலாறே இல்லை. அரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகள் நடைபெறவில்லையானால் தமிழரின் தொன்மை வரலாறுகளை தமிழுக்கு எதிரானவர்களின் சதிகளால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டதிலிருந்து மீட்டெடுத்தே இருக்க முடியாது. அரப்பா, மொகஞ்சதாரோ சிந்துவெளித்தமிழர் நாகரிகம் இன்றைய காலத்திற்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்களில் கிடைத்தவை, பழந்தமிழரின் யாழும் குழலும். சர்.ஜான் மார்ஷல் குறிப்பில் அந்தக் குழலை இப்போது கூட எடுத்து வாசித்தால் மிக இனிமையாக அதில் இசையை எழுப்ப முடிகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று காணப்படுகிறது. அப்படியானால் தமிழிசையின் தொன்மைக்கு இதைவிடச் சான்று வேறு என்ன வேண்டும்?

தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். அதில் உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்ததுடன் ஒவ்வொரு நில வகைக்கும் ஒவ்வொரு வகை யாழ் உண்டு என்று கூறியிருப்பது நம்மைத் திகைப்படயச் செய்கிறது. அதாவது மலைப்பக்கம் வாசிப்பதற்கு என்று ஒரு தனி யாழ்! அடடா! இசையில் எவ்வளவு தேர்ச்சி இருந்தால் இப்படி யாழ் வகைகளைப் பிரிக்க முடியும்!

இசைக் கருவிகளில் முக்கியமானவை காற்றுக்கருவி, நரம்புக்கருவி, தோற்கருவி என்பவை. குழல் காற்றுக்கருவி, யாழ் நரம்புக்கருவி, முழவு தோற்கருவி. இந்த கருவிகளின் பெயர்களாகிய குழல், யாழ், முழவு என்ற மூன்றிலும் தமிழுக்கே உரித்தான பிற மொழிகளில் இல்லாத ‘ழ’கரம் வருவதைப்பாருங்கள்! இதுவே இசைக்கு மூலம் தமிழ்தான் என்பதற்கு அரிய ஆணித்தரமான சான்று.

தமிழில் அடிப்படை எழுத்துக்களான நெடில் எழுத்துக்கள் ஏழும் ஏழிசைச் சுரங்களாகவே பழந்தமிழரால் அமைக்கப்பட்டனவாம்.
‘ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
எனும் இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய’
என்பது தமிழ் நிகண்டு கூறுகிற செய்தி.

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

பாடும்போது சில இடங்களில் நீட்டிப்பாட வேண்டியிருக்கும். தமிழ் இலக்கணம் அதற்கும் இடம் கொடுத்தது. அதற்கு இசையளபடை என்றே பெயர் வைத்தது.

ஆலாபனை என்பதற்கு தமிழில் ஆளத்தி என்று பெயர் வழங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் தன, தரனா என்று ஆலாபனை செய்கிறார்கள். அன்று ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வார்கள். இன்றும் ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வதும் உண்டு. இப்படி ‘ஆ’வால் வளர்த்துவதால் அதற்கு ஆவளர்த்தி என்று பெயர் ஏற்பட்டுப் பின்னர் அது மருவி ஆளத்தி ஆயிற்று.
இன்று ஆரோகணம், அவரோகணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை ஆரோசை, அமரோசை என்று தூய தமிழில் வழங்கினார்கள். ஆனாயர் புராணத்தில் சேக்கிழார் இதைக்கூறுகிறார். தனி ஆவர்த்தனம் என்று மத்தளம் வாசிப்பவர்கள் வாசிப்பதை இன்று கேட்கிறோம். இதை தனி நிலை ஓரியல் என்று தூயதமிழில் கூறி இருக்கிறார்கள்.

இன்று மாற்றார் 72 மேளகர்த்தாக்கள் என்று ராகங்களுக்கு எண்ணிட்டிருக்கிறார்கள். இராகங்கள் என்று இன்று கூறப்படும் இவற்றிற்கு இணையாக தமிழில் பண்கள் என்றுக் கூறப்படுகின்றன. மொத்தம் எவ்வளவு பண்கள் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாம் தெரியுமா? 11,991 பண்கள். 72 எங்கே 11,991 எங்கே? எண்ணிப்பாருங்கள்!

இனி இசையைப் பொழுது போக்கிற்காக அமைத்தார்கள் பிறர். ஆனால் தமிழன் இசையால் இறைவனையே அடையலாம் என்று காட்டியவன். இதற்குச் சான்று ஆனாய நாயனார்! அவர் என்ன செய்தார்? இந்தப்பழந்தமிழ் இசையில் மெய்யறிவிற்கு ஏதுவான ஐந்தெழுத்தைக் குழைத்துக் குழலை வாசித்து கூடற்கரிய இறைவனையே கூடிவிட்டார்!

ஆனால் இந்த உண்மை எடுத்துக்காட்டைப் பார்த்தும் உலகவர் தவக்குறைவால் தமிழிசையின் தனித்தன்மையை மறந்தனர்; சிலர் மறைக்கப்பார்க்கின்றனர்.

(நன்றி - தெய்வமுரசு – ஆகஸ்ட்-2010 இதழ்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 27, 2012 2:39 pm

மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 28, 2012 7:16 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா!
தாராளமாக பதிவிடுங்கள்!

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Nov 02, 2012 2:26 pm

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

அப்போதைய தமிழர்கள் சுரங்களுக்கு கூட தமிழ் பெயர் வைத்திருகிறார்கள். ஆனால் இப்போதோ தான் பெற்ற பிள்ளைகளுக்கே தமிழில் பெயர் வைப்பதில்லை.

கட்டுரை நன்றாக உள்ளது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக