புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
20 Posts - 3%
prajai
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் எண்ணியவர் யார்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:32 pm

ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 9:43 pm

அதை எண்ணி என்ன பண்ண போறாங்களோ....



வீட்டோட கதவு திறந்து இருக்குமேயானால்,,,

கதவுக்கு முன்னால் நிற்பவரே அதிகமானோரை எண்ணுகிறவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:36 pm

கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:41 pm

யினியவன் wrote:இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை
அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:43 pm

யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.

எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:45 pm

அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 12:14 am

யினியவன் wrote:
அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?
பெரிய ஏ குரூப்பு பி குரூப்பு.. அட போங்கப்பா நான் வரல இந்த குரூப்புக்கு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:25 am

அவளோ எளிதா விட முடியாது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 7:34 am

கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே.
அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கின்றவர் மட்டும் பாதசாரி.வீடு கதவுக்கு முன்னால் நிற்பவர் பாதசாரி கணக்கில் வரமாட்டார்.
ஆகவே வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே அதிக பாதசாரிகளை ஏண்ணமுடியும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 11:00 am

தம்பி அந்த கால்குலேட்டர் எடு.! அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக