புதிய பதிவுகள்
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Today at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:59 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
52 Posts - 59%
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
30 Posts - 34%
kavithasankar
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
2 Posts - 2%
prajai
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
467 Posts - 54%
heezulia
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
335 Posts - 39%
mohamed nizamudeen
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
27 Posts - 3%
prajai
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
4 Posts - 0%
mini
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10அதிகம் எண்ணியவர் யார்? Poll_m10அதிகம் எண்ணியவர் யார்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் எண்ணியவர் யார்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:32 pm

ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 22, 2012 9:43 pm

அதை எண்ணி என்ன பண்ண போறாங்களோ....



வீட்டோட கதவு திறந்து இருக்குமேயானால்,,,

கதவுக்கு முன்னால் நிற்பவரே அதிகமானோரை எண்ணுகிறவர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:36 pm

கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:41 pm

யினியவன் wrote:இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை
அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 10:43 pm

யினியவன் wrote:கவி என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தீங்க. புன்னகை

இந்த மாதிரி ரெண்டு பயித்தியங்கள் இருக்கற தெருவில் யாருமே நடமாட மாட்டாங்க. நடமாடினாலும்

அதுனால இரண்டு பேருமே ஒரே எண்ணிக்கைதான் - காரணம் நிற்பவரை நடப்பவர் எண்ணுவார், நடப்பவரை நிற்பவர் எண்ணுவார்.

ஒரு சான்ஸ் நிற்பவர் ஒரு எண்ணிக்கை கூடலாம் காரணம் நடப்பவர் அந்த கடைசி நடையில் எந்த கடைசியில் இருப்பார்ன்னு தெரியாது.

இதுக்கெல்லாம் யோசிச்சு எத்தனை முறைன்னு நாங்கதான் எண்ணி இருப்போம். நாங்களும் பயித்தியம் தான். புன்னகை

எல்லாம் நீங்களும் பூவனும் பண்ணான வேலை.

எங்கே செல்லும் இந்த பாதைன்னு போகவேண்டியது தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:45 pm

அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 23, 2012 12:14 am

யினியவன் wrote:
அசுரன் wrote:அண்ணே இதுல எல்லாம் கூட்டு ஒத்து வராது.... நாங்க இல்லை நீங்க புன்னகை
சேர்த்துக்கற ஒரு குருப்பிலையும் வர மாட்டேன்னு சொல்றீங்களே - என்ன பண்ண போறீங்களோ?
பெரிய ஏ குரூப்பு பி குரூப்பு.. அட போங்கப்பா நான் வரல இந்த குரூப்புக்கு புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 23, 2012 12:25 am

அவளோ எளிதா விட முடியாது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 23, 2012 7:34 am

கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே.
அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கின்றவர் மட்டும் பாதசாரி.வீடு கதவுக்கு முன்னால் நிற்பவர் பாதசாரி கணக்கில் வரமாட்டார்.
ஆகவே வாசல் கத்வுக்கு முன்னால நிற்ப்பவரே அதிக பாதசாரிகளை ஏண்ணமுடியும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 23, 2012 11:00 am

தம்பி அந்த கால்குலேட்டர் எடு.! அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக