புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_m10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10 
5 Posts - 63%
heezulia
கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_m10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_m10கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலங்குகின்றோம் கண்பாருங்கள்....


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 8:12 pm




#fullpost{display:inline;}

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Efdd7944d3a80ad717cc9a19395951c6இனிதே களிக்கும் முதுமைக் காலம்இழந்து தவிக்கும் எங்கள் நிலை
கடைசி வரைக்கும் புரியுதில்லை
கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை


பேரர்களைப் பிரிந்து வாழும்
வாழ்வுமது பிடிக்கவில்லை
வீட்டைப் பிரிந்து முதியோர் இல்ல
வாழ்க்கையது ருசிக்கவில்லை


திட்டக்கூட மனசு வரலை
தேடிப்போக வழியுமில்லை
பட்ட துன்பம் நினைவில் வந்து
படுத்தும் பாடு கொஞ்சமில்லை


எட்ட நின்று பார்த்தால் போதும்
ஏந்திழையாள் கெஞ்சுகின்றாள்
பேசுதலே சிறுமையென்று
பெற்ற பிள்ளை கலங்குகின்றான்


இத்தனைக்கும் செய்த பாவம்
என்னவென்று புரியவில்லை
பித்தனைப்போல் பிதற்றுகின்றேன்
பேச்சிழந்து தவிக்கின்றேன்.


இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக்
அத்தனையும் தேவையில்லை
கடைசி நேர வாழ்க்கைக்காக
கலங்குகின்றோம் கண்பாருங்கள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 11, 2009 9:49 pm

வணக்கம்
திரு யாழவன்
எளிய முதிய உள்ளங்களின் சோகத்தைப் பொன்னாக வடித்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 9:50 pm

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... 678642

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Sun Oct 11, 2009 10:14 pm

நானும் கண் கலங்கினேன்.....ஆனாலும் நாம் கலங்காமல் கை கொடுப்போம் யாழவன்...அற்புதமான கவிதை

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Oct 11, 2009 10:16 pm

மகிழ்ச்சி

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 10:16 pm

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... 678642
sukirthan wrote:நானும் கண் கலங்கினேன்.....ஆனாலும் நாம் கலங்காமல் கை கொடுப்போம் யாழவன்...அற்புதமான கவிதை


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 11, 2009 11:38 pm

யாழவன் wrote:



#fullpost{display:inline;}

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Efdd7944d3a80ad717cc9a19395951c6இனிதே களிக்கும் முதுமைக் காலம்
இழந்து தவிக்கும் எங்கள் நிலை



இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக்

அத்தனையும் தேவையில்லை

கடைசி நேர வாழ்க்கைக்காக

கலங்குகின்றோம் கண்பாருங்கள்




கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... Skirupairajahblackjh18
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

PostKarthikeyan.G Sun Oct 11, 2009 11:57 pm

இத்தனைக்கும் செய்த பாவம்
என்னவென்று புரியவில்லை

பித்தனைப்போல் பிதற்றுகின்றேன்
பேச்சிழந்து தவிக்கின்றேன்.


இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக்
அத்தனையும் தேவையில்லை
கடைசி நேர வாழ்க்கைக்காக
கலங்குகின்றோம் கண்பாருங்கள்

பாவம்... ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 12:08 am

என்ன பாவம் செய்தார்களோ--எதனால் இப்படி ? கலங்குகின்றோம் கண்பாருங்கள்.... 67637



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக