ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கத்திருக்கு மாறாக ??

5 posters

Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty வழக்கத்திருக்கு மாறாக ??

Post by பூவன் Thu Oct 25, 2012 9:35 pm


கண் இமைக்கும் நேரம்
கடந்து சென்ற கல்லூரி காலம் ...
மெல்லமாய் மனதை தேற்றினேன் ...
தப்பி விட்டேன் ......
பலரின் காதல் தாகங்களில் ...
இருந்து என்று ......

என் இளங்கலை என்னவோ .....
வசந்தமாய் தான் வீசியது .....
முதுகலை தொடங்க நினைத்தேன் ......
மூத்தவள் என்பதால் ....
தோற்றவள் ஆனேன் ???

மெல்லமாய் ஊர்ந்து சென்று ....
பாதை பிடித்து .....
ஒரு பணியில் சேர்ந்தேன் ......

எனகென்ற ஒரு பாணியில் ....
தனிமை தோணியாக காற்றில் ....
ஆடுவது போல ......
நானும் பாடி வந்தேன் !!!!!

என்னையும் விட வில்லை ....
இந்த காதல் ....
எத்தனையோ விழி கணைகளை .....
தாண்டினேன் .....

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .....
வெறுமையாய் வெகுளியாய் .....
பழகிய அவனது ......
வெள்ளை மனதில் ........
என் உள்ளமும் கொள்ளை போனதே !!!!!

குழப்பமாய் வழக்கதிருக்கு ...... ..
மாறாக காதல் என்றே !!!!!!!!




என்றுமே குழப்பமாய் அவள் ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by ramkumark5 Thu Oct 25, 2012 10:13 pm

குழப்பமான மனதை குழப்பும் கலை தானே காதல்.

கவிதை நல்லாயிருக்கு பூவன்.
ramkumark5
ramkumark5
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by பூவன் Thu Oct 25, 2012 10:17 pm

ramkumark5 wrote:குழப்பமான மனதை குழப்பும் கலை தானே காதல்.

கவிதை நல்லாயிருக்கு பூவன்.
நன்றி ராம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by கரூர் கவியன்பன் Thu Oct 25, 2012 10:54 pm

குழப்பமாய் குழப்புகிறாள்
என் நினைவில்
அவள் நின்று

கவிதை அருமை பூவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by அசுரன் Thu Oct 25, 2012 11:18 pm

அனைவரின் இளங்கலையும் இனிமையாய் தான் இருக்கும்... என்பதை இந்த கவிதை எடுத்துரைக்கிறது. ஒருசில எழுத்துப்பிழைகளை களைந்தால் நலம்... (மெல்ல.. மெள்ள)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by பூவன் Thu Oct 25, 2012 11:32 pm

அசுரன் wrote:அனைவரின் இளங்கலையும் இனிமையாய் தான் இருக்கும்... என்பதை இந்த கவிதை எடுத்துரைக்கிறது. ஒருசில எழுத்துப்பிழைகளை களைந்தால் நலம்... (மெல்ல.. மெள்ள)

அண்ணா இந்த மெல்ல மெதுவா அதுக்கு மெள்ளவருமா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by சென்னையன் Fri Oct 26, 2012 1:14 am

சாரி தெரியாம வந்துட்டேன்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by பூவன் Mon Nov 05, 2012 2:04 pm

பூவன் wrote:
அசுரன் wrote:அனைவரின் இளங்கலையும் இனிமையாய் தான் இருக்கும்... என்பதை இந்த கவிதை எடுத்துரைக்கிறது. ஒருசில எழுத்துப்பிழைகளை களைந்தால் நலம்... (மெல்ல.. மெள்ள)

அண்ணா இந்த மெல்ல மெதுவா அதுக்கு மெள்ளவருமா ??

அண்ணா இன்னும் இதற்கு எது சரின்னு சொல்லவில்லை ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வழக்கத்திருக்கு மாறாக ?? Empty Re: வழக்கத்திருக்கு மாறாக ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum