புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மனித எந்திரம்  Poll_c10மனித எந்திரம்  Poll_m10மனித எந்திரம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித எந்திரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 8:55 am

பணத்தை துரத்தி
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.

கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.

உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.

இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.

எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.

இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.

நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.

இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.

சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.

"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பதுதானே?






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 27, 2012 11:19 am

எவனும் அவன் விரும்பும் வாழ்க்கையை முழுதாய் அமைத்துக் கொண்டதாகவோ -அமைந்துவிட்டதாகவோ ஒப்புக்கொள்ள மாட்டான்...
நிஜம் அதுதான்...இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவனே யதார்த்த மனிதனாகிப் போனான்...
நல்ல உணர்வு சுந்தரபாண்டி...



மனித எந்திரம்  224747944

மனித எந்திரம்  Rமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Emptyமனித எந்திரம்  Rமனித எந்திரம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Feb 03, 2012 10:23 pm

RaRa3275 wrote:எவனும் அவன் விரும்பும் வாழ்க்கையை முழுதாய் அமைத்துக் கொண்டதாகவோ -அமைந்துவிட்டதாகவோ ஒப்புக்கொள்ள மாட்டான்...
நிஜம் அதுதான்...இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவனே யதார்த்த மனிதனாகிப் போனான்...
நல்ல உணர்வு சுந்தரபாண்டி...
கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:43 am

உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 01, 2012 3:39 pm

உண்மைதான் நண்பரே, இந்த அவசர உலகினுள் எத்தனையோ அழகிய அவசியமான மனிதப் பண்புகளை மறந்து போய் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 01, 2012 6:25 pm

உண்மைதான் இன்னிக்கு யாரும் யாரை பார்த்தும் சிரித்து பேச கூட நேரம் இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார நிலை அவர்களை துரத்துகிறது.




மனித எந்திரம்  Uமனித எந்திரம்  Dமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Yமனித எந்திரம்  Aமனித எந்திரம்  Sமனித எந்திரம்  Uமனித எந்திரம்  Dமனித எந்திரம்  Hமனித எந்திரம்  A
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Thu Mar 01, 2012 6:48 pm

உண்மைதான்...................... சாமியோ!!!!!!!!!!!!! :farao:



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 01, 2012 6:52 pm

முற்றிலும் உண்மையான கருத்துக்கள்.
மனதை தொலைத்து பணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 5:32 am

இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.


உண்மை நிலையை உணர்த்தும் யதார்த்தமான வரிகள்...நன்று

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Oct 23, 2012 11:32 pm

dhilipdsp wrote:உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சி

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக