புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி மாய தோற்றங்களின் பிறப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவன் ...
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகள்
மானிடர் மீது பட்டுவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
நிலவு பகலிலும் ஊர்வலம்
வரக் காணலாம்
பகலவன் பகலிலும் பதுங்குக்
குழியினுள் படுத்துறங்கிக்
கொள்வதைப் பக்கத்தில் இருந்தும்
பார்க்கலாம்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
பெட்ரோல் இன்றியும் சாலையில்
புயலென பறக்கலாம்
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சமும்
பெரிதென தோன்றலாம்
இத்தருணம் முதல்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கருநிற முகமும்
கலையென பிறக்கலாம்
கம்பங்க்காட்டு குயிலும்
கவர்ச்சியாக கண்ணுக்குப் படலாம்
ஏனெனில்... இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவன் ...
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கல்லாதவனும் கவி
படைப்பான் அதில்
காட்சியெல்லாம் அவளே
என்பான்
அவனைச் சுற்றி இனி...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
விளங்காத பாடத்திற்கும்
விளக்கங்கள் அவன் கற்பிப்பான்
வீட்டு முகட்டு பார்த்தே
விண்ணையும் விரல் நுனியில்
தீண்டி வருவான்
எல்லாம் தெரிந்திருந்தும்
இனி அவன் வாழ்வில்
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
அவளுக்கு நேர் பொன் பொருளெல்லாம்
ஈடா என விளிப்பான்
அவளின்றி அவன் புவி இயங்காது
என தத்துவமும் அளிப்பன்
இனி என்றுமே அவனுக்கு
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
ஆம்....
காதலின் பார்வை அலைகளில்
மானிடர் சிக்கிவிட்டால்
இங்கு...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
இங்கு...
நான் கூறிய
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
காதலில் புரள்பவனுக்கும்
காதலால் புறம்
தள்ளப்பட்டவனுக்கும்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.
நன்றி பூவன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கரூர் கவி அண்ணா கவிதை அருமை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:இக்கவிதை பூவனால் பிறந்தது. அவர் கொடுத்த ஒரு வரி சிந்தனையில் பிறப்பெடுத்தது.
நன்றி பூவன்.
ஐயா கரூராரே எல்லா காதல் கவிதையிலும் என்னையே இழுத்து விடுங்கள் .....
ஈகரையில் இருப்பவர் எல்லாம் ஒன்று கூடி குமுற போகிறார்கள் என்னை ஒரு நாள் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொய்யும் உண்மையாகும் .....
அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...
தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....
கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....
அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....
இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....
அவள் சூடிய மலரை
காணும் பொழுது
இவளுக்காகதான் பூக்கள் பூக்கின்றனவோ ??
பொய்யும் உண்மையாகும் ...
தலை சூடி மடிந்து
உதிரும் பூக்கள்
இவள் மீது கொண்ட காதலால் தானோ ??
பொய்யும் உண்மையாகும் .....
கண்கள் பிறந்ததே
அவளை காணதானோ ???
பொய்யும் உண்மையாகும் .....
அவளை காணத பொழுதில்
வரும் கண்ணீர் கூட அவளால் தானோ ???
பொய்யும் உண்மை ஆகும் .....
இவை எல்லாம் அவளை காதலிக்கும் பொழுது ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:அறுபது வயது ஆயாவைக் கூட
அவள் என கருதலாம்
அவளை விட பேரழகி
இல்லை எனவும் கூறலாம்
இனி .... அவனிடத்தில்...
உண்மையும் பொய்யாகும்
பொய்யும் உண்மையாகும்
கவி பாட்டிய விடுவதாகவே இல்லை நீங்கள் .....ம்ம்ம்ம் தொடருங்கள் கவிதை அருமை ....
அந்த பாட்டி பின்னாலும் பல தாத்தாக்கள் சுற்றித்தானே திரிந்திருப்பார்கள் அந்நாளில்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:எவை எவையோ
அவளை நோட்டமிடாமல்
இருக்க
கண்ணே மணியே
என கொஞ்சுகிறாள்
அவைகளுடன் விளையாட
கெஞ்சுகிறாள்
உனக்கெனவே நான் இருக்க
ஏன் நீ விஞ்சுகிராய்
ஏன் நீ விம்முகிராய்
விம்மி அழும்
கன்னி அவளால் அரும்பிய
காதலாலே ...
ஏங்கி ஏங்கி அழும்
இதயத்திருக்கு என்ன சொல்வேன் ...
இல்லாத நீ இருக்க வேண்டிய
இடத்தில நிம்மதியாய் இருந்து கொண்டே .....
நானோ நிம்மதி இழந்தே ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அன்பின் மொத்த உருவம்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்
நீயென்றேன்
ஆராதனை நிகழ்த்த நான்
வந்தேன்
நான் வந்த கணம் ...
வடைக் காற்றாய்
வம்புக்கு இழுக்குதடி
வாசலில் வந்து நின்றவனை
வரவேற்று வந்தனமும்
செய்தாய்
உன் இருதயத்தில் குடியேற்றி
இருக்கவும் செய்யதாய்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வீதி வந்து இறங்கும் வரை
நிம்மதியை நிமதியாக
உறங்க விட்டவளே
நிம்மதியாக உறங்குகிறேன்
உன் காலின் கீழுள்ள
மண்ணுக்கடியில்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|