புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க?


   
   

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 2:55 pm


மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? Police
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் போலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

போலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு தச்சு தொழிலாளி, ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைப்பு துறை ஊழியர் ஆக 4 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 3:05 pm

தீயணைப்பு துறை ஊழியர் கந்தசாமி ன்னு பேட்ஜ் போட்டிருந்தாரா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜலஜா சிவகுமார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:09 pm

JALAJA wrote:தீயணைப்பு துறை ஊழியர் கந்தசாமி ன்னு பேட்ஜ் போட்டிருந்தாரா
சரி சரி ஒத்துக்குறேன் நீங்க கூகுளாண்டவர் பக்தர்னு புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:12 pm

1 ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
2 கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
3 அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
4 ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
5 விடுமுறை இல்லாத கடை எது?


நண்பர்களே கூகுளில் தேடி விடை போடுவதை விட யோசித்து சொல்லுங்கள் பிறகு சரியா என பார்க்கலாம் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:15 pm

இவரின் பெயரென்ன என மற்றவரைக் கேட்டுத்தான் கைது செய்திருப்பார்கள்.

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 3:34 pm

கூகுளாண்டவர் அப்படினா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 3:37 pm

JALAJA wrote:கூகுளாண்டவர் அப்படினா ?
Google ஆண்டவர்

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 27, 2012 3:50 pm

அசுரன் wrote:
மாற்றி யோசிக்கிறங்களா நீங்க? விடை சொல்லுங்க? Police
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் போலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.

போலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு தச்சு தொழிலாளி, ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைப்பு துறை ஊழியர் ஆக 4 பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.
கொலையாளி பாட்ஜை மறைத்திருந்தாலும் கண்டு பிடிக்கலாம்.

பதில் ஒன்று
அந்த ஊரில் தச்சு தொழிலாளி , ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக்,எப்பொழுதும் பார்க்க முடியும்.ஆனால் அந்த ஊரில் தீயே பிடிக்காதபோது
ஒரு தீயணைப்பு துறை ஊழியர்க்கு அங்க வேலையில்லை.எப்படி சொல்கிறேன் என்றால் அந்த ஊரில் தீப்பிடித்து இருந்தால் காரணம் ஒன்று தச்சு தொழிலாளி , ஒரு ஓட்டுனர், ஒரு மெக்கானிக் சீட்டு விளையாடி கொண்டு இருக்கமாட்டார்கள்.காரணம் இரண்டு அப்படி தீ பிடித்து இருந்தாலும் தீயணைப்பு துறை ஊழியரை விளையாட்டுக்கு சேர்த்து இருக்க மாட்டார்கள்.
ஆதலால் தீயணைப்பு துறை ஊழியர் ஓரு கொலையாளி என்று கைது செய்தனர்.

பதில் இரண்டு
சீட்டு விளையாடி கொண்டு இருப்பவர்களில் ஒருவர் தலையில் குல்லா இருந்ததால் அவர் ஓரு முஸ்லிம் என்று கண்டு கொண்டனர்.
இன்னொருவர் கழுத்தில் சிலுவை தொங்கியதால் அவர் ஓரு கிறிஸ்த்துவர் என்று கண்டு கொண்டனர்.
மற்றும் ஒருவர் போலிசார்செல்லும் போது கடவுள் கிடையாது என்று நாத்திகம் பேசிக்கொண்டு இருக்கிறார்[அதாவது கடவுள் இல்லை என்று சொல்பவர் தன்னை பெற்றவர்கள் கந்தசாமி என்று பெயர் வைத்திருந்தாலும் மாற்றிக்கொண்டு இருப்பார்].
தீயணைப்பு துறை ஊழியர் நெற்றியில் குங்குமம் வைத்து இருந்தார்.ஆகவே அவர்தான் கந்தசாமி என்று கைது செய்தனர்.

இதுக்கு மேல யோசிக்கணும்னா அதுக்கு நீங்களே பதில் சொல்லிடுங்க தல

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 4:42 pm

பலத்த யோசனைதான் அன்பரே. இந்த அளவுக்கு நெருங்கிவிட்டதே பெரிய விஷயம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 5:41 pm

அசுரன் wrote:1 ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
2 கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
3 அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
4 ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
5 விடுமுறை இல்லாத கடை எது?


நண்பர்களே கூகுளில் தேடி விடை போடுவதை விட யோசித்து சொல்லுங்கள் பிறகு சரியா என பார்க்கலாம் புன்னகை
1 . சீட்டுக்கட்டு
2 . இளநீர்
3 . மேளம்
4 . வாயும் பற்களும்
5 . சாக்கடை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக