புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தேடி வந்த மாப்பிள்ளை I_vote_lcapதேடி வந்த மாப்பிள்ளை I_voting_barதேடி வந்த மாப்பிள்ளை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடி வந்த மாப்பிள்ளை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 4:42 pm

வாழ்த்துகள் நிம்மி, மாப்பிள்ளை மென்பொறியாளராமே? நீ அதிர்ஷ்டக்காரிதான்டி! இந்த காலத்தில் இப்படி ஒருத்தரான்னு பெருமையா இருக்கு!?''

அலுவலக தோழிகளின் அடுத்தடுத்த சந்தோஷ வார்த்தைகளில் திணறிப்போன நிம்மி, தன் சந்தோஷத்தையும் பாக்கியத்தையும் நினைத்து உள்ளூரப் பெருமை கொண்டாள்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள் கல்யாணத்தரகர் பழனிச்சாமி, கார்த்திக் பாபுவின் புகைப்படத்தோடும் விவரங்களோடும் வீட்டிற்கு வந்தார். "ஐயா, பையன் மென்பொறியாளர். மாதம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவர் சொந்தபந்தங்களிலேயே அவரைப் போலவே படித்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்களாம். இருந்தாலும் நேரம் காலம் என்றில்லாமல் இரவு நேரங்களிலும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சாதாரணப் பட்டப் படிப்போடு காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணிவரை வேலை நேரம் இருக்குமானால், வீட்டையும் கவனித்துக் கொண்டு டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் உங்கள் பெண் புகைப்படத்தைக் காட்டியவுடன் உடனே பேசி முடிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

பிறகென்ன அடுத்தடுத்து பெண்பார்க்கும் படலம், பின்பு தனியாக ஒருநாள் கடற்கரையில் சந்திப்பு. "இதோ பார் நிர்மலா! திருமணத்திற்குப் பின் என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தியினால் நம் இருவருக்குள்ளும் மனக் கசப்பு வந்து விடக் கூடாது. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்தேன். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றினோம். ஆனால் என்னை விட அதிகமாக சம்பாதிக்கும் பையன் கிடைத்தவுடன் என்னுடன் பழகுவதை திடீரென்று நிறுத்தி விட்டாள். அதன் பிறகு திருமணம் பற்றிய எண்ணமே இல்லாதிருந்தேன். ஏனோ உன் புகைப்படத்தை பார்த்ததும் தான் எனக்குள் மீண்டும் திருமண ஆசையே துளிர்விட்டது'' -சொல்லி விட்டு அவளை ஆழமாகப் பார்த்தான் கார்த்திக் பாபு. சிறிது மவுனத்திற்கு பிறகு, "தப்பா நினைச்சுக்காதே! உன் வாழ்க்கையிலும் என்னுடையதைப்போல ஏதாவது இருந்தால் அதை நீ என்னிடம் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம். நான் தவறாக நினைக்க மாட்டேன்'' அவளைக் குறிவைப்பது போலிருந்தது அவன் பார்வை.

`நான் வேலை செய்யும் இடத்தில் கடைநிலை ஊழியரிலிருந்து முதலாளி வரை ஆண்கள் தான் அதிகம். இருந்தாலும் என் மனதில் இதுவரை எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. எப்பொழுதும் என் மனதில் பட்டதைத்தான் பேசுவேன். எந்த ஒரு சந்தேகமோ அல்லது விளக்கமோ உரியவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பேன்'' என தீர்க்கமாகப் பேசி முடித்தாள்.

"வெல்... இனிமேல் திருமணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி. பை... பை'' என்று விடை பெற்றுக் கொண்டான்.

நினைவலைகளிருந்து மீண்ட அவள், `வரதட்சணை சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டக்காரிதான்' என்று பூரித்துப்போனாள்.

மதியம் உணவு இடைவேளையின் போது ஆளாளுக்கு அவளுக்குக் கிடைத்த மாப்பிள்ளை பற்றிப் பேசினார்கள். "நிம்மி உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடி. இல்லன்னா இவ்வளவு க்ïட்டா பெர்சனாலிட்டியா பையன் கிடைப்பானா? நீ போனவாரம் ஒரு நாள் லீவ்ல இருந்தேல்ல... அன்னிக்கு உன்னவர் இங்கு வந்திருந்தார். எல்லோரிடத்திலும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார், அதுவும் தனித்தனியாக...''

கேட்ட நிம்மிக்குச் சுரீரென்றது. அடி வயிற்றில் ஒரு பந்து சுருண்டது. அரை நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி கதவைத் தாழிட்டவள், ஒரு மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

"அம்மா என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. காரணம் கேட்பீர்கள். என் மாதிரி சாதாரணமான குடும்பத்துப் பெண்களுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை தெரியாமல் நமக்கு ஒரு வாழ்க்கை அமைகிறதென்றால் நிறைய யோசித்துத் தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டாம்'' படபடவென பேசி முடித்தவள், எதுவுமே நடவாதது போல தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தாள்.

- டி.சாய் சுப்புலட்சுமி



தேடி வந்த மாப்பிள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 24, 2012 4:53 pm

எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..

நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு

கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..

எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்

பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 24, 2012 5:13 pm

நம்பிக்கை இல்லா வாழ்க்கை வேரில்லா மரம் போல.. அருமையான சிறுகதை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Oct 24, 2012 5:44 pm

சூப்பர் கதை.
இப்படித்தான் இருக்கோணும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 25, 2012 7:47 am

தேடி வந்தாலும் சரி, ஓடி வந்தாலும் சரி மாப்ள மாப்ளதான்

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Oct 25, 2012 8:29 am

புரட்சி wrote:எந்த காலத்துல இருக்கோம் மாமா ... பெண்கள் இப்படி எல்லாம நினைகிறார்கள் ..

நீ எப்டி வேணாலும் இருந்துக்கோ , நானும் எப்படி வேணாலும் இருப்பேன்னு சென்னை வீதிகளை திரிகிறார்கள் .. துப்பட்டாவை மறைத்து கொண்டு

கலர் கலராக துணி மணி , நகைகள் வாங்கி குடுத்தால் போதுமென்று நினைகிறார்கள் ..

எங்க ஊரு கணபதி சில்க்ஸ் வந்து பாருங்கள்

பெண்மை காவலர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் கொலை வெறி கொண்டு என்னை தேட வேண்டாம் விதி விலக்கு உண்டு
இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்...................

avatar
Guest
Guest

PostGuest Thu Oct 25, 2012 11:15 am

எப்பாடி கூட்டணிகு ஆள் இருக்கு ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 25, 2012 3:37 pm

நல்ல கதை.. சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக