ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஆகலாம்

+8
ஞானமூர்த்தி
தர்மா
கரூர் கவியன்பன்
பூவன்
ராஜா
அசுரன்
சிவா
ருக்மணி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty கவிஞன் ஆகலாம்

Post by ருக்மணி Wed Oct 24, 2012 3:49 pm

First topic message reminder :

காதலித்தால் கவிஞன்
ஆகலாம் என்றார்கள்
உண்மை தான்
அவளை காதலித்த பின்
எனக்கு கவிதை துளிகள் அல்ல
கவிதை அருவியே கொட்டியது

அவளின் அழகை சொல்ல
வார்த்தைகளின் அழகோ பன்மடங்கானது.
வார்த்தைகளின் அழகால்
அவளின் அழகு பண்ணிருமடங்கானது.
அவளின் அழகில் மயங்கி
கவிஞன் ஆனோர் பலர்

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

ஆசைகளை கட்டுப்படுத்தி ரசனைகளின்றி
உடலை வருத்தி தவமிருந்தால் தான்
கடவுளின் வரம் கிடைக்கும்
ஆசையுடன் அவளை ரசித்து
உடல் வருந்தாமல் சிந்தித்தாலே
கவிஞன் ஆகலாம்!!!

அவளை ரசிக்க தெரியாதவன்
கண்கள் இருந்தும் குருடன்
காதுகள் இருந்தும் செவிடன்
சுவாசம் இருந்தும் பிணம்
வாய் இருந்தும் ஊமை
மொத்தத்தில் உணர்ச்சியற்ற ஜடமே!!!
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down


கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by ருக்மணி Fri Oct 26, 2012 8:47 am

நன்றி கவியன்பன்
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by தர்மா Fri Oct 26, 2012 8:41 pm

குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by ஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:49 am

கவிதை நல்லாருக்கு... நன்றிங்க
ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by ஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 12:14 pm

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

இந்த கற்பனை சூப்பர்
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty கவிஞன் ஆகலாம்

Post by ச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:07 pm

கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்ததும் அவள் தான்

பல மனிதர்களை கிறுக்கர்களாக மாற்றிய மாயாவியும் அவள் தான்.

கவிதை நன்று.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by sureshyeskay Sat Oct 27, 2012 3:14 pm

தர்மா wrote:குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
உண்மைதான். இருப்பினும் அவை புண்படுத்துவதற்காக அல்ல. இந்த கருத்துபயோகத்திற்கேயன்றி வேறொன்றுமல்ல
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by Pakee Sat Oct 27, 2012 3:14 pm

கவிதை அருமை தோழி சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

கவிஞன் ஆகலாம் - Page 2 Empty Re: கவிஞன் ஆகலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum