புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
“பார்த்து சார்! உங்க மனைவியின் புடவைத் தலைப்பு சக்கரத்துல சுத்திக்கிடப்போகுது” என்று சாலையில் ஒருவர் எச்சரித்தால் “ரொம்பத் தாங்க்ஸ் சார்” என்கிறார் உரியவர்.
“உங்க காரின் கதவு சரியா சாத்தலை பாருங்க’ என்று சிக்னலில் அருகே நிற்பவர் சொன்னால் அசடுவழியப் புன்னகைத்து நன்றிப் பார்வை பார்க்கிறோம். “சார் பாண்ட் ஜிப்பைப் போடுங்க சார்!” என்று பொது இடத்தில் ஒருவர் சொன்னால் அசடு வழியச் சிரித்து நன்றி சொல்கிறோம். “உங்க பொட்டு கோணலா இருக்கு” என்றால் “தாங்க்ஸ்” என்கிறோம் மனப்பூர்வமாக. ஆனால் “நீங்க நடத்துகிறது நல்லா இல்லை” என்று ஒருவர் சொன்னால் “நீங்க ரொம்ப ஒழுங்காக்கும்?” என்று விஷயத்தைத் திசை திருப்புகிறோம்.
“எப்பவும் நல்லாப் பேசுவீங்க. இன்னைக்கு ரொம்ப ஏமாத்திட்டீங்க” என்று அரங்கிலிருப்பவர் அருகே வந்து குறை சொன்னால், “நீங்க இங்க வந்து நின்று பேசிப் பாருங்க, அப்பத்தான் அதுல உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்படிக்கிற பேச்சாளர்கள் உண்டு.
வங்கி வாசலில் “சார்! உங்க பணம் கீழே கிடக்கு” என்பவன் உங்களது ஒட்டு மொத்தப் பணத்தை அபகரிக்கப் போகிறவன். அவனுக்குக் கூட நன்றி சொல்கிறோம். ஆனால் “பணத்தைத் தொழில்ல இப்படியா இறைப்பது? என்று எவரேனும் நம் நலன் கருதிக் கேட்டால் “போய்யா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! எம் பணம் என்ன வேணும்னா பண்ணுவேன்! நீ யாருய்யா என் விஷயத்தில தலையிட?” என்று ஒரு நலம் விரும்பியை ஒரே நமிடத்தில் அந்தியனாக ஆக்கிவிடுகிறோம்.
கம்பெடுத்து விளாசுகிற ஆசிரியர் (இந்தக் காலத்தில் முடியுமா என்ன?), கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு போடுகிற தாய் (இதுவும் நடக்காது) சுவரில் தலையை மோதுகிற தந்தை என இவர்கள் அக்கறையின் பாலும் அன்பாலும் செய்வதைப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் தவறாகவே உணர்ந்தோம்.
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!
“உங்க காரின் கதவு சரியா சாத்தலை பாருங்க’ என்று சிக்னலில் அருகே நிற்பவர் சொன்னால் அசடுவழியப் புன்னகைத்து நன்றிப் பார்வை பார்க்கிறோம். “சார் பாண்ட் ஜிப்பைப் போடுங்க சார்!” என்று பொது இடத்தில் ஒருவர் சொன்னால் அசடு வழியச் சிரித்து நன்றி சொல்கிறோம். “உங்க பொட்டு கோணலா இருக்கு” என்றால் “தாங்க்ஸ்” என்கிறோம் மனப்பூர்வமாக. ஆனால் “நீங்க நடத்துகிறது நல்லா இல்லை” என்று ஒருவர் சொன்னால் “நீங்க ரொம்ப ஒழுங்காக்கும்?” என்று விஷயத்தைத் திசை திருப்புகிறோம்.
“எப்பவும் நல்லாப் பேசுவீங்க. இன்னைக்கு ரொம்ப ஏமாத்திட்டீங்க” என்று அரங்கிலிருப்பவர் அருகே வந்து குறை சொன்னால், “நீங்க இங்க வந்து நின்று பேசிப் பாருங்க, அப்பத்தான் அதுல உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்படிக்கிற பேச்சாளர்கள் உண்டு.
வங்கி வாசலில் “சார்! உங்க பணம் கீழே கிடக்கு” என்பவன் உங்களது ஒட்டு மொத்தப் பணத்தை அபகரிக்கப் போகிறவன். அவனுக்குக் கூட நன்றி சொல்கிறோம். ஆனால் “பணத்தைத் தொழில்ல இப்படியா இறைப்பது? என்று எவரேனும் நம் நலன் கருதிக் கேட்டால் “போய்யா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! எம் பணம் என்ன வேணும்னா பண்ணுவேன்! நீ யாருய்யா என் விஷயத்தில தலையிட?” என்று ஒரு நலம் விரும்பியை ஒரே நமிடத்தில் அந்தியனாக ஆக்கிவிடுகிறோம்.
கம்பெடுத்து விளாசுகிற ஆசிரியர் (இந்தக் காலத்தில் முடியுமா என்ன?), கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு போடுகிற தாய் (இதுவும் நடக்காது) சுவரில் தலையை மோதுகிற தந்தை என இவர்கள் அக்கறையின் பாலும் அன்பாலும் செய்வதைப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் தவறாகவே உணர்ந்தோம்.
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
இனி உணர்வோம்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
யாழவன் wrote:
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!
மிக நன்று யாழவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம்.
அருமை..யாழவன்..
அருமை..யாழவன்..
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மீனு wrote:சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம்.
அருமை..யாழவன்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|