புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
24 Posts - 77%
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 16%
viyasan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
201 Posts - 40%
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 4%
prajai
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat 22 Sep 2012 - 19:51

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .

திரு பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத் தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .

வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .

திருக்குறள் பற்றி ம .பொ.சி. அவர்களின் கருத்து நூலில் உள்ளது .

" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .

இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் ."

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !

" திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .

வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் பார்வையில் திருவள்ளுவம் .

வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம் அதுவே .

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .

கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில் திருக்குறள் .

ஒரு பெரிய பாராங் கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .

தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .

திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 22 Sep 2012 - 21:29

செய்திக்கு மிகவும் நன்றி இரவி அவர்களே மகிழ்ச்சி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun 10 Mar 2013 - 14:00


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக