புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%
Barushree
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
7 Posts - 2%
prajai
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

அந்த நாள் இரவினில்  Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:00 pm

கவிதை அருமை கவி

உறங்கும் நேரத்தில்
உறங்காமல் உளறுவது
உன் பெயர் மட்டும்தான் ??

துடிப்பு கூட ராகம்
மீட்டுகிறது உன் பெயரை
உச்சரித்த உடன் ....

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:04 pm

ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:06 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அண்ணா அனுபவம் பாடம் கற்று தருகிறது ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:08 pm

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது.....

கானம் பாடும் வேளையில்
கள்ளி அவள்
கண்ணடித்துக் கலங்க வைத்தாள்
வாரி அணைக்க நினைக்கையில்
வானம் போல் எட்டி நின்று
ஏளனம் செய்கிறாள்
என் வீட்டு முகட்டில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:10 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:12 pm

என் வீட்டு முகப்பில்
நின்றவளை எட்டி பிடிக்க
தான் ஆசை ....
எட்டி எட்டி பார்த்தாலும்
எட்டா நிலவாக
கொட்ட கொட்ட இமைக்க வைத்து
இமைகளில் கண்ணீரை
சுவைக்க வைத்து சென்றாயே ??



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா?...
நாமெல்லாம் எப்பவும் சுயநலவாதிதான்...சொல்வதில் வெட்கமில்லை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:19 pm

என் காதல் சுயநலமே ?
அவள் காதலிக்காத போதும்
ஒரு தலையாக காதலிக்கும்
என் காதல் சுயநலமே ??

சுயவரம் காணும் காலம் எப்போது ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:21 pm

சுவைக்க வைத்து சென்றாயே
அடி பெண்ணே
சுவைக்க வைத்து சென்றாயே

கள்ளிச் செடி புதரையும்
கரு நிற வண்டையும்
சுவைக்க வைத்துச் சென்றாயே

என் வீட்டின்
தேட்டத்தின் மலரையும்
பறிக்க மனம் தராமல்
சென்றாயே

எதிர் வீட்டு மங்கையையும்
ஏர் எடுத்து பார்க்க விடாமல்
கண் பறித்து சென்றாயே

பெண்னே தவிக்க விட்டு சென்றாயே

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக