புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த நாள் இரவினில்  Poll_c10அந்த நாள் இரவினில்  Poll_m10அந்த நாள் இரவினில்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

அந்த நாள் இரவினில்  Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:00 pm

கவிதை அருமை கவி

உறங்கும் நேரத்தில்
உறங்காமல் உளறுவது
உன் பெயர் மட்டும்தான் ??

துடிப்பு கூட ராகம்
மீட்டுகிறது உன் பெயரை
உச்சரித்த உடன் ....

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:04 pm

ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:06 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அண்ணா அனுபவம் பாடம் கற்று தருகிறது ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:08 pm

கனவு நினைவை மறந்து
கானம் பாடுகிறது.....

கானம் பாடும் வேளையில்
கள்ளி அவள்
கண்ணடித்துக் கலங்க வைத்தாள்
வாரி அணைக்க நினைக்கையில்
வானம் போல் எட்டி நின்று
ஏளனம் செய்கிறாள்
என் வீட்டு முகட்டில்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:10 pm

ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:12 pm

என் வீட்டு முகப்பில்
நின்றவளை எட்டி பிடிக்க
தான் ஆசை ....
எட்டி எட்டி பார்த்தாலும்
எட்டா நிலவாக
கொட்ட கொட்ட இமைக்க வைத்து
இமைகளில் கண்ணீரை
சுவைக்க வைத்து சென்றாயே ??



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:ஆரம்பத்துல அப்படித்தான் உச்சரிக்கும்...
அப்புறம் உச்சில இருந்து பாதம் வரைக்கும் problem அரி அரின்னு அரிக்கும்...
அப்பத்தான் தெரியும் அவள ஏண்டா பார்த்தோம்னு...
அது யதார்த்தம்...

ஆனா இங்க...கவியன்பன் எழுத்து கன ஜோர்... சூப்பருங்க
படம் அருமையிருக்கு

அது சரி எங்குபோய் எங்கு வந்தாலும் காரியத்துல கண்ணா இருக்கீங்க

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...என்ற பாடலை நீங்கள் கேட்டதில்லையா?...
நாமெல்லாம் எப்பவும் சுயநலவாதிதான்...சொல்வதில் வெட்கமில்லை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 8:19 pm

என் காதல் சுயநலமே ?
அவள் காதலிக்காத போதும்
ஒரு தலையாக காதலிக்கும்
என் காதல் சுயநலமே ??

சுயவரம் காணும் காலம் எப்போது ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 8:21 pm

சுவைக்க வைத்து சென்றாயே
அடி பெண்ணே
சுவைக்க வைத்து சென்றாயே

கள்ளிச் செடி புதரையும்
கரு நிற வண்டையும்
சுவைக்க வைத்துச் சென்றாயே

என் வீட்டின்
தேட்டத்தின் மலரையும்
பறிக்க மனம் தராமல்
சென்றாயே

எதிர் வீட்டு மங்கையையும்
ஏர் எடுத்து பார்க்க விடாமல்
கண் பறித்து சென்றாயே

பெண்னே தவிக்க விட்டு சென்றாயே

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக