புதிய பதிவுகள்
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
57 Posts - 62%
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
29 Posts - 32%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 2%
mini
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
balki1949
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
414 Posts - 60%
heezulia
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
21 Posts - 3%
prajai
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
5 Posts - 1%
mini
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இப்போ -1 Poll_c10இப்போ -1 Poll_m10இப்போ -1 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போ -1


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 23, 2012 1:58 pm

புத்தர் என்பதன் பொருள் விழித்து கொண்டவர் என அர்த்தப்படும் ஆனால் புத்தரின் வாழ்வை காணுங்கள் தனது மனைவி குழந்தை தேசம் இவற்றை விட்டு செல்கிறார் ஒரே ஒரு விஷயம் மட்டுமே அவரது இந்த துறவுக்கு காரணம் அது மரண பயம். மரணத்தை வெல்லும் வழி தேடியே புத்தர் கானகம் செல்கிறார் பல்வேறு தவங்கள் புரிந்து வேறு பல சமய வழிமுறைகளை நாடியும் அவற்றால் அவருக்கு பயனில்லை. இறுதியில் புத்தர் ஞானம் பெற்றார் அது இந்த கணம் மட்டுமே நிஜம். இதுதான் ஜென் மதத்தின் பிரதான ஆணிவேர் என கூட கூறலாம், இன்னுமொரு விஷயம் ஜென் மதத்தின் பிறப்பிடம் இந்தியா, ஆமாம் தியான் என்ற சமஸ்க்ரித்த சொல்லே ஜென் ஆனது இது எப்படி சாத்தியமெனில் புத்தருடைய பாலி மொழியில் தியானம் என்ற பொருளுக்கு ஜனா என்ற சொல்லை பயன்படுத்தினார். பிறகு போதி தருமர் புத்த சமயத்தை சீனாவில் பரப்பினார், அங்கிருந்து ஜப்பான் சென்ற ஜனா ஜென் ஆகா உருவெடுத்து இன்று அதனை புதிய விஷயமாக நாம் காண்கிறோம்.

இந்த நொடி என்பதை ஜென் எப்படி பார்க்கிறது என பார்ப்போம். தனது சத்சங்கத்தில் புத்தர் ஒரு வினாவை உதிர்க்கிறார் "ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு " இதற்க்கான பதிலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறுகின்றனர், ஐம்பது, நூறு, அறுபது, எழுபது, என்பது, அத்தனையும் மறுத்த புத்தரின் பதில் "மனிதனின் மூச்சு காற்று மட்டுமே அவனது ஆயுள்" ஆம் மூச்சு காற்று நிகழ்காலத்தில் இயங்க வேண்டும். இதுதான் சூட்ச்சுமம், வாழ்கின்ற வாழ்வை முழுவதும் அனுபவி, இந்த நொடியை ஏற்று கொள், இன்னுமொரு வகையில் சொல்வதானால் சரணடைந்து விடுங்கள்.

சரணடைந்து விடுங்கள் என சொல்வது சிலருக்கு ஒவ்வாத விஷயமாக தோன்றலாம் ,அதாவது சரணடைதல் என்றால் இருப்பதை ஏற்று கொள், இந்த நொடியை ஏற்று கொள்ளுங்கள், அப்படியே என்பதே. இந்த கணத்தில் நீங்கள் உயிர்ப்புடன் இருங்கள். உங்கள் உடலில் இருக்கும் செல்கள் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கில் புதியதும் பழையதுமாக பிறந்தும் இறந்தும் கொண்டுள்ளது , நீங்கள் மட்டும் என் பழைய மனிதராக வாழ வேண்டும்?

முக்கியமான கேள்வி இந்த நிமிடம் வாழ்வது சரி , ஆனால் எனக்கு என்று சில கடமை உள்ளது அல்லவா பொருளீட்ட வேண்டும். இதெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நினைவில் கொள் என சில நண்பர்கள் கூறலாம். முதலாவதாக அவர்களுக்கு கூற விரும்புவதெல்லாம் நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் இதற்க்கான வழி முறைகள் தான் என்ன?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 2:06 pm

நல்ல தொடர் தொடரட்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் இப்போ -1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 2:10 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு மனியஜித்தின் பதிவை காண்கிறேன் , தொடரட்டும் புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Oct 23, 2012 2:22 pm

//நீங்கள் கனா கண்டு கொண்டும், கவலையில் ஆழ்ந்தும் இருந்தால் உங்கள் செயல் திறன் மாட்டுப்படும் நதியை போல பிரவாகம் கொள்ள வேண்டிய உங்கள் வாழ்வு தேங்கி சாக்கடையாக மாறி விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் //

unara vendiya varigal



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக