ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

+4
Pakee
கரூர் கவியன்பன்
பூவன்
அகல்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by அகல் Tue Oct 23, 2012 6:48 pm

First topic message reminder :

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு 2006 ல் நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் புன்னகை.
இந்தப் பாடலை எழுத எடுத்துக் கொள்ளப் பட்ட நேரம் 90 நிமிடங்கள்...


ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது
போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Minnale
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:28 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:ka
கரூர் கவியன்பன் wrote:என்ன அகல் பாடலெல்லாம். பாடல் அருமை அகல். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவி நீங்க அந்த பாட்டியோட சரி பார்டி கூட சேர்ந்து பாடி பாருங்கள்

எங்கே பாடுறது. ஜோடியா பாடும்போது தான் இடையில் இடையில் வந்து காதல் கவிதை சொல்லி நீங்க கரெக்ட் பண்ணிட்டு போயிடுறீங்க

உங்க அளவுக்கு எனக்கு கவிதை வராது கவி
இது உலக மகா நடிப்புடா சாமி, அய்யா பாருங்க அம்மா பாருங்க இந்த பழி பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக விரும்புல. எல்லாமே அவருதான்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by பூவன் Tue Oct 23, 2012 9:33 pm

வார்த்தைகளை அடுக்குகிறார் பாருங்கள் இவர்தான் பெயரிலே கவி உள்ளது கவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:37 pm

இங்கு உள்ளது கவி என்றால்
அங்கு உயிராய் ஓடுவது
எது ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by பூவன் Tue Oct 23, 2012 9:39 pm

கரூர் கவியன்பன் wrote:இங்கு உள்ளது கவி என்றால்
அங்கு உயிராய் ஓடுவது
எது ?


உடம்பில் உயிராய் ஓடுவது
உதிரம் என்றால்
அந்த உதிரத்தில் உயிராய் ஓடுவது
அவளது நினைவுகள் மட்டுமே ....
நீங்காமல் எனக்குள்ளே
நிலை சாயும் வரை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 9:42 pm

நிலை சாயும் வரை
நிலை குலைந்து தான் போனீரோ
நிம்மதி இழந்து
மதி இழந்து
நித்தம் அவள்
நினைவினில்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by பூவன் Tue Oct 23, 2012 9:45 pm

நினைவில்
நிலை குலைந்து அல்ல
நினைவே அவள் நிழலில்
வாழ்ந்தே ....

நித்தம் நித்தம் நினைக்க
மறந்தால் தானே மனம்
இறந்தாலும் இறக்காத
அவளது நினைவுகள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by கரூர் கவியன்பன் Tue Oct 23, 2012 10:16 pm

அவளது நினைவுகள்...

உறங்கும்போதும்
உறங்கவில்லை
உயிர் பிரியும் தருணத்திலும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by அகல் Tue Oct 23, 2012 11:19 pm

என்னப்பா நடக்குது இங்க..??
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by சென்னையன் Wed Oct 24, 2012 12:20 am

அகல் wrote:என்னப்பா நடக்குது இங்க..??
ஒண்ணும் இல்ல ரீமேக்கை ரீமேக் பண்றாங்கலாம்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by sureshyeskay Wed Oct 24, 2012 9:40 am

சிரிப்பை அடக்க முடியவில்லையே
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல் - Page 2 Empty Re: மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum