புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போ
Page 1 of 1 •
வாழ்வை குறித்த சிந்தனை எழும்போதெல்லாம் கூடவே தோன்றும் இன்னொரு கேள்வி நான் இதுவரை வாழ்ந்தது சரிதானா தற்பொழுது என் வாழ்க்கை முறை சரிதானா என்பதாகவே தோன்றுகிறது, இயல்பாகவே நான் காணும் அனைத்தும் மனிதர்களும் இன்னும் பல்லாயிரக்கான ஆண்டுகள் இந்த பூமியில் சஞ்சாரம் செய்பவர்களாக தங்கள் நொடிகளை கழிக்கின்றனர். அவர்கள் நினைவில் கொள்ள மறந்த ஒன்று அவர்கள் பிறந்த பொழுதே கூடவே அவர்களுக்கான மரணம் பிறந்து விட்டது என்பதே, ஈசலின் வாழ்வை போலவே நாமும் என்பது மறந்து விட்டது, குழைந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்றெண்ணியோ என்னவோ சில பெற்றோர்கள் அந்த சின்னஞ்சிறிய உலகங்களை மறுதலித்து இயந்திர வாழ்வை வாழ்கின்றனர் அவர்களுக்கு சொல்வதெல்லாம் அவன் புன்னகைக்கும் போது உங்களுக்கு நேரமில்லாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு நேரமிருக்கும் பொழுது அவனும் உங்களுடைய இயந்திர வாழ்வு எனும் சாபத்தில் வாழ நேரிடலாம், சரி மைய சிந்தனை எப்படி வாழ்வது என்பது சரிதானே நமது வாழ்வினை சற்று திரும்பி கண்டால் ஒன்றை கற்று கொள்ளலாம் , அது எப்படி வாழக்கூடாது என்பது, காரணம் கனவிலும் கடந்த காலத்திலும் மட்டுமே நமது வாழ்வை நாம் கடத்தி வந்துள்ளோம், இந்த எதிர்கால கனவு மற்றும் கடந்த கால கவலை இரண்டுமே கையில் வராத ஒன்று, கடந்த காலம் என்பது கையில் இருக்கும் காலாவதி ஆனா காசோலை, எதிர்காலம் என்பது முன் தேதியிட்ட காசோலை ஆனால் நிகழ் காலம் மட்டுமே ரொக்கம் இந்த நிகழ்காலத்தை உணர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை ருசிக்கும், ஒரு மத்தாப்பை கையிலேந்தி அதனை கவனிக்காமல் கவலையிலோ அல்லது கனவிலோ ஆழ்ந்தாள் அதன் அழகிய ஒளியை நாம் இழப்பது போலவே இந்த நொடி என்னும் மத்தாப்பை நாம் இழந்து வாழ்கிறோம்.
இந்த நொடியை வாழ ஒன்று மட்டும் செய்தால் போதும் உங்கள் மனதை தூக்கி தூர எரிந்து விடுங்க சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சில உத்திகள் பார்ப்போம் சரி உங்களுக்கு ஒரு கதை நினைவு இருக்கிறதா, ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்து உண்ணும்போது குரங்கை நினைத்து உண்ணக்கூடாது என கூறி தருவதாகவும் ஆனால் அந்த நோயாளியால் இறுதி வரை குரங்கை எண்ணாமல் மருந்தை குடிக்க முடியாது எனவும் அந்த கதை முடியும். ஒரு சின்ன விஷயம் இந்த கதையில் மருத்துவர் குரங்கை எண்ணாமல் மருந்து உன்ன வேண்டும் என கூறுகிறார். அதே மருத்துவர் யானையை நினைத்து கொண்டு அல்லது புலியை நினைத்து கொண்டு (நோயாளி மனைவியை இந்த பட்டியலில் சேர்க்க இயலாது அநேகமாக அவருக்கு நோய் வந்ததன் காரணமே அவராக இருக்கலாம்) மருந்தை உண்ணலாம் என கூறியிருந்தால் இத்தனை அவஸ்த்தை வராது அல்லவா இதுதான் மனித மன அமைப்பு எது வேண்டாம் என எண்ணுகிறோமோ அதை பற்றி நிற்கும்.
சிலர் தவறு செய்யகூடாது என கூறி தவறாகவே செய்வதை போலவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை பற்றி மட்டும் எண்ணுங்கள் இது முதல் படி உங்கள் எண்ணங்களை மடை மாற்றம் செய்வது போல இரண்டாவது மனமற்ற நிலைக்கு செல்ல உங்கள் அருகில் இருக்கும் அல்லது கையில் இருக்கும் பொருள்களின் நிறம் மற்றும் கணம் போன்றவற்றை உணருங்கள் எத்தனை நபர்கள் தங்கள் கைபேசியில் உருவாக்கபட்டிருக்கும் சிறிய வடிவமைப்பு மற்றும் வர்ண எழுத்துக்களை கண்டு மகிழ்ந்து இருப்பீர்கள் இதுவும் ஒரு வகை,முக்கியாமான ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நிகழ்காலத்தில் மனம் என்ற ஒரு அமைப்பு இருக்கமுடியாது.
மற்றவற்றை பிறகு சொல்கிறேன் ஆண்டவன் அருளினால்
இந்த நொடியை வாழ ஒன்று மட்டும் செய்தால் போதும் உங்கள் மனதை தூக்கி தூர எரிந்து விடுங்க சாத்தியமில்லை என தோன்றுகிறதா? சில உத்திகள் பார்ப்போம் சரி உங்களுக்கு ஒரு கதை நினைவு இருக்கிறதா, ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்து உண்ணும்போது குரங்கை நினைத்து உண்ணக்கூடாது என கூறி தருவதாகவும் ஆனால் அந்த நோயாளியால் இறுதி வரை குரங்கை எண்ணாமல் மருந்தை குடிக்க முடியாது எனவும் அந்த கதை முடியும். ஒரு சின்ன விஷயம் இந்த கதையில் மருத்துவர் குரங்கை எண்ணாமல் மருந்து உன்ன வேண்டும் என கூறுகிறார். அதே மருத்துவர் யானையை நினைத்து கொண்டு அல்லது புலியை நினைத்து கொண்டு (நோயாளி மனைவியை இந்த பட்டியலில் சேர்க்க இயலாது அநேகமாக அவருக்கு நோய் வந்ததன் காரணமே அவராக இருக்கலாம்) மருந்தை உண்ணலாம் என கூறியிருந்தால் இத்தனை அவஸ்த்தை வராது அல்லவா இதுதான் மனித மன அமைப்பு எது வேண்டாம் என எண்ணுகிறோமோ அதை பற்றி நிற்கும்.
சிலர் தவறு செய்யகூடாது என கூறி தவறாகவே செய்வதை போலவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை பற்றி மட்டும் எண்ணுங்கள் இது முதல் படி உங்கள் எண்ணங்களை மடை மாற்றம் செய்வது போல இரண்டாவது மனமற்ற நிலைக்கு செல்ல உங்கள் அருகில் இருக்கும் அல்லது கையில் இருக்கும் பொருள்களின் நிறம் மற்றும் கணம் போன்றவற்றை உணருங்கள் எத்தனை நபர்கள் தங்கள் கைபேசியில் உருவாக்கபட்டிருக்கும் சிறிய வடிவமைப்பு மற்றும் வர்ண எழுத்துக்களை கண்டு மகிழ்ந்து இருப்பீர்கள் இதுவும் ஒரு வகை,முக்கியாமான ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நிகழ்காலத்தில் மனம் என்ற ஒரு அமைப்பு இருக்கமுடியாது.
மற்றவற்றை பிறகு சொல்கிறேன் ஆண்டவன் அருளினால்
Aathira wrote:எப்படி மணி இப்படியெல்லாம்.... ஞானம்.. ஞானம்... அருமையான கட்டுரை. தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்...
உங்களப் பாத்துட்டு ஒரு பதிவு உங்களோடதைப் போட்டேன். அதுக்குள்ள ஓட்டிட்டீங்க..
ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட்டும் முடியல என்ன பண்றது சொல்லுங்க சென்னை வாழ்க்கை அப்படி விரட்டுது நீங்கள் நலமா
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.
சென்னையன் wrote:உங்கள் கருத்து தேவை.இதை படிக்க கூட நேரம் இல்லாமல் திரிகிறார்கள்.என்னத்த சொல்ல.
படித்தவர்கள் எல்லாம் கருத்திட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு சிலருக்கு உடனே கருத்திட தோன்றும் சிலருக்கு ஆற அமர அசைபோட்டு கருத்திடதோணும் எப்படியோ படித்தது மனதில் பதிந்தாலே போதும் யாரையும் கட்டாய படுத்தமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|