Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
+5
அசுரன்
அகல்
ராஜா
balakarthik
சிவா
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
First topic message reminder :
இணையதளம் மூலம் அவதூறு பரப்பி பெண்களை இழிவு படுத்தினால், உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாமல், கைது செய்யப்படுவார்கள் என்றும், கோர்ட்டில் குற்றம் நிரூபணமானால், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்றும், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பாடகி சின்மயி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை இந்த வழக்கில் தேடி வருகிறோம். இது போல் இணையதளத்திலும், பேஸ்புக்கிலும் பெண்களை இழிவு படுத்தி தகவல் அனுப்பினால் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இது போன்ற புகார்களில் குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடுவோம்.
சென்னை சைபர் கிரைம் போலீசில் இது போன்ற 19 புகார் மனுக்கள் தற்போது விசாரணையில் உள்ளது. இன்று(நேற்று) கூட பிளஸ்-2 மாணவி ஒருவரை, இது போல் இணையதளத்தில் அவதூறு பரபரப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்று அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவித செயல்பாடும் இல்லாமல் மன ரீதியாக பாதிப்படைந்துள்ளார்.
காதலன்-காதலி
சமீபத்தில் இளம்பெண் ஒருவரும் என்னிடம் புகார் கொடுத்தார். காதலை நிராகரித்ததால், தனது காதலன், பேஸ்புக்கில் நான் ஏற்கனவே திருமணமாகி விட்டதாக தவறான தகவலை பரப்பி விட்டதாக தெரிவித்தார். இந்த தவறான தகவலை காதலன் வெளியிட்டதால், அந்த பெண்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மதுரை மற்றும் செஞ்சியில் இது போன்ற பிரச்சினையில் சிக்கி 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைப்போம்.
3 ஆண்டுகள் ஜெயில்
இந்த சட்டப்பிரிவுகளில் குற்றம் நிரூபணமானால் அபராதத்தோடு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஜெயில் தண்டனை கிடைக்கும். இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சைபர் கிரைம் போலீஸ் மேலும் பலப்படுத்தப்படும். தற்போது சைபர் போலீசில் 2 உதவி கமிஷனர்கள் உள்பட 25 போலீசார்தான் உள்ளனர்.
இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார். பேட்டியின் போது, உளவுப்பிரிவு இணை கமிஷனர் வரதராஜு உடன் இருந்தார்.
தினத்தந்தி
இணையதளம் மூலம் அவதூறு பரப்பி பெண்களை இழிவு படுத்தினால், உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாமல், கைது செய்யப்படுவார்கள் என்றும், கோர்ட்டில் குற்றம் நிரூபணமானால், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்றும், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பாடகி சின்மயி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை இந்த வழக்கில் தேடி வருகிறோம். இது போல் இணையதளத்திலும், பேஸ்புக்கிலும் பெண்களை இழிவு படுத்தி தகவல் அனுப்பினால் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இது போன்ற புகார்களில் குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடுவோம்.
சென்னை சைபர் கிரைம் போலீசில் இது போன்ற 19 புகார் மனுக்கள் தற்போது விசாரணையில் உள்ளது. இன்று(நேற்று) கூட பிளஸ்-2 மாணவி ஒருவரை, இது போல் இணையதளத்தில் அவதூறு பரபரப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்று அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவித செயல்பாடும் இல்லாமல் மன ரீதியாக பாதிப்படைந்துள்ளார்.
காதலன்-காதலி
சமீபத்தில் இளம்பெண் ஒருவரும் என்னிடம் புகார் கொடுத்தார். காதலை நிராகரித்ததால், தனது காதலன், பேஸ்புக்கில் நான் ஏற்கனவே திருமணமாகி விட்டதாக தவறான தகவலை பரப்பி விட்டதாக தெரிவித்தார். இந்த தவறான தகவலை காதலன் வெளியிட்டதால், அந்த பெண்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மதுரை மற்றும் செஞ்சியில் இது போன்ற பிரச்சினையில் சிக்கி 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைப்போம்.
3 ஆண்டுகள் ஜெயில்
இந்த சட்டப்பிரிவுகளில் குற்றம் நிரூபணமானால் அபராதத்தோடு 3 ஆண்டுகள் கோர்ட்டில் ஜெயில் தண்டனை கிடைக்கும். இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சைபர் கிரைம் போலீஸ் மேலும் பலப்படுத்தப்படும். தற்போது சைபர் போலீசில் 2 உதவி கமிஷனர்கள் உள்பட 25 போலீசார்தான் உள்ளனர்.
இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார். பேட்டியின் போது, உளவுப்பிரிவு இணை கமிஷனர் வரதராஜு உடன் இருந்தார்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
சந்தேகமே இல்லைbalakarthik wrote:அகல் wrote:எனக்கென்னவோ ஆண்கள் வன்கொடுமைச் சட்டம் இனி இயற்றவேண்டிய கட்டாயம், கட்டாயம் வருமுனு தோணுது...
அய்யய்யோ அப்புறம் கதை அல்ல நிஜம் , சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சிகளை ஆண்கள் தொகுத்து வழங்குவார்களா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...balakarthik wrote:மொட்ட மாடியில வத்தல் செய்வது எப்படிங்கற புக்க படிக்கும்பொழுதே பிகரை கரெக்ட் பண்ணுற பசங்க பேஸ்புக்கை கண்டா சும்மாவா இருப்பாங்க
இது யாருன்னு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
யினியவன் wrote:எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
இது யாருன்னு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
தெரிஞ்ச உண்மைகளை தெரியாதவர்களுக்கு தெரிவிக்க தெரியாதனமாககூட எனக்கு தெரியாது சாமி தெரிஞ்சுக்குங்க
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
யினியவன் wrote:எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...balakarthik wrote:மொட்ட மாடியில வத்தல் செய்வது எப்படிங்கற புக்க படிக்கும்பொழுதே பிகரை கரெக்ட் பண்ணுற பசங்க பேஸ்புக்கை கண்டா சும்மாவா இருப்பாங்க
இது யாருன்னு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
ஓமன் கிளை ஆட்களோட ஓப்பன் டாக் இதுங்கண்ணா ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...balakarthik wrote:மொட்ட மாடியில வத்தல் செய்வது எப்படிங்கற புக்க படிக்கும்பொழுதே பிகரை கரெக்ட் பண்ணுற பசங்க பேஸ்புக்கை கண்டா சும்மாவா இருப்பாங்க
இது யாருன்னு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
ஓமன் கிளை ஆட்களோட ஓப்பன் டாக் இதுங்கண்ணா ...
ஓமன் கிளை சிறிது காலம் ஓய்வெடுத்து வந்ததன் ரகசியம் இதான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
பூவன் wrote:ரா.ரா3275 wrote:யினியவன் wrote:எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...balakarthik wrote:மொட்ட மாடியில வத்தல் செய்வது எப்படிங்கற புக்க படிக்கும்பொழுதே பிகரை கரெக்ட் பண்ணுற பசங்க பேஸ்புக்கை கண்டா சும்மாவா இருப்பாங்க
இது யாருன்னு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ...
ஓமன் கிளை ஆட்களோட ஓப்பன் டாக் இதுங்கண்ணா ...
ஓமன் கிளை சிறிது காலம் ஓய்வெடுத்து வந்ததன் ரகசியம் இதான்
தம்பி பூவனும் அதன் ஓல்டு மெம்பர்னு தகவல் வருது...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
ஓல்ட் மெம்பெர் நான் ஓமன் கிளை கோல்ட் மெம்பெர் பாலா அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
பூவன் wrote:ஓல்ட் மெம்பெர் நான் ஓமன் கிளை கோல்ட் மெம்பெர் பாலா அண்ணா
அவருக்கு பின்னாடி நீங்க ஒளிஞ்சிகிட்டா தெரியாதுன்னு நெனச்சீங்களா பூவன்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
எவருக்கு பின்னாடி ஒளிந்தாலும்
என்று என் வார்த்தைகள் ஒளிரும் இடம் ஈகரை தான்
என்று என் வார்த்தைகள் ஒளிரும் இடம் ஈகரை தான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
பூவன் wrote:எவருக்கு பின்னாடி ஒளிந்தாலும்
என்று என் வார்த்தைகள் ஒளிரும் இடம் ஈகரை தான்
பார்த்து பூவன் யாரவது உஃப் உஃப்ன்னு ஊதி அனைசுடபோறாங்க
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» 20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில்
» 15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» 20 பெண்களை கற்பழித்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கு சாகும் வரை ஜெயில்
» 15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|