புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?
Page 1 of 1 •
தீய சக்திகளின் மீதான தர்மநெறிகளின் வெற்றியை குறிக்கும் வகையில், ராவணன், கம்சன் மற்றும் மகிஷாசுரன் ஆகிய தீயசக்திகளின் ஆட்சியில் தர்மமும், புனிதமும் அவலமுற்ற போதெல்லாம் அவற்றை காத்து, தர்மத்தின் மேன்மையை சக்தி நிலை நாட்டுவதாக ஐதீகம்.
துர்கா, மகாகாளி, மகிஷாசுரமர்த்தினி போன்ற பல பெயர்களால் சக்தி போற்றப்படுகிறாள்.
மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரன் தலைமையில் அதர்ம சக்திகளின் தாக்குதலை எதிர்க்க சக்தி இழந்த நிலையில் தாங்கள் இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். தங்களை பாதுகாக்குமாறு இறைவனிடம் சென்று வேண்டினர். அவர்களது தெய்வசக்திகளின் ஒரு பகுதியைத் திரட்டி, ஒரு புதிய தேவதையை உருவாக்குமாறு இறைவனிடம் வேண்டினர்.
அதன்பயனாக 33 கோடி தேவர்களை ஒன்றிணைந்த வல்லமை மிக்கவளாக மகிஷாசுரமர்த்தினி உருவானாள். அதர்மசக்திகளை அழிக்க போர்தொடுத்த போது, மகிஷாசுரமர்த்தினிக்கு அனைத்து கடவுளும் அவரவர்களுடைய ஆயுதங்களை கொடுத்தனர். அனைத்துவித ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டு மகிஷாசுரனை வீழ்த்திய நாள் நவராத்திரி நாளாகும்.
கலைமகளை வழிபடுகிறோம்
ஆயுதத்தின் உண்மையான பலனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர்உள்ள பொருட்கள் மற்றும், உயிர் இல்லாத பொருட்கள் அனைத்திலும் இறைதன்மை உறைந்துள்ளது. வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை வணங்குவதற்காகவும், தொழில்கள் சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வரும் காலங்களில் தொழில் சிறப்பாக நடப்பதற்காகவும் வேண்டி ஆயுதப்பூஜை கொண்டாடப்படுகிறது.
நம்மிடமுள்ள மாயை திரையை ஒரு வித கருவியால் (பாணத்தால்) நீக்கி உள்ளே கடவுளை, ஆன்ம தரிசனம் செய்வதே அதனுடைய தத்துவமாகும். ஆணவம், கன்மம், மாயை போக்க இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தியை நவராத்திரியில் கடந்த ஒன்பது நாளும் வழிபட்டோம். மகிஷாசுரன் அழிந்தது போல் நம் மனதின் அறியாமையும் அகன்று அறிவை (ஞானத்தை) தர ஒன்பதாவது நாளான இன்று கலைமகளை வழிபடுகிறோம்.
ஆயுதங்களுக்கு பூஜை
வடமாநிலங்களில் துர்கா பூஜை என்றும், கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா எனவும், தென்மாநிலங்களில் சரஸ்வதி பூஜை என்றும் வழிபடுகிறோம். சரஸ்வதி தேவி புத்தக வடிவில் இருப்பதால் சரஸ்வதிக்கு அறிகுறியாகப் புத்தகங்களையும், ஏடுகளையும் வைத்து வழிபடுவது போல, உடல் வலிமைக்கும், வீரத்திற்கும் திருவுருவமாக விளங்கும் துர்க்கையம்மனின் ஸ்தூல அறிகுறியாக ஆயுதங்களையும் வைத்து வழிபடுகிறோம்.
இந்த கலாச்சாரத்தினாலேயே படிக்கிறவர்கள் தங்கள் புத்தகங்களையும், கணக்கு எழுதுபவர்கள் கணக்கு புத்தகங்களையும், இரும்பு, மண், மரவேலை செய்வோர், தையல்காரர்கள், கட்டிடவேலை செய்பவர்கள், தட்டெழுத்தர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் தொழில்நுட்ப வேலை செய்யும் எல்லோரும் தங்கள் பயன்படுத்தும் கருவிகளையும் ஆயுதங்களையும் இன்று பூஜையில் வைத்து பூஜிக்கின்றனர்.
உயர்ந்த ஆன்மிக நிலை
தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும் அலங்கரித்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த எளிய விழாவின் நோக்கம் "வேலையை வழிபடு'' என்ற கோட்பாட்டை உணர்த்துவதாகும். இதனை முறையாக செய்வதன் மூலம் கலைமகளின் அருள் கிடைப்பதுடன், கல்வி, கலைகளில் தேர்ச்சி, அறிவு, நினைவாற்றல் போன்றவை கிடைக்கிறது.
கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாகும் என்பதை இந்த விழா மூலம் நாம் உணர்கிறோம். "கடவுளை பூஜிப்பது போன்ற உணர்வுடன் செய்யும் எந்த வேலையும், மிக உயர்ந்த ஆன்மிக நிலைக்கு அழைத்துச்செல்லும்'' என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். என்பதால் தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் ஆயுத பூஜை செய்வதன் மூலம் தொழிலில் சிறந்து மிக உன்னதமான உயர்ந்த ஆன்மிக நிலையை அனைவரும் அடையலாம் என்பது நம்பிக்கையாகும்.
விஜயதசமி விழா
நவராத்திரியின் 10-வது நாள் விஜயதசமி வெற்றி நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு ராமன் ராவணனை அழித்து வெற்றியுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் விஜயதசமி நாளாகும்.
இந்த நாளில் எந்த செயல் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் தான் முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்காக உள்ளது. இதனால் விஜயதசமி அன்று கல்வியை தொடங்கும் 3 வயது குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்து சென்று ஏடு தொடங்கப்படுகிறது. சிலர் புதிய தொழில்களையும் தொடங்குகின்றனர்.
குழந்தைகள் சகலகலைகளிலும் கற்று சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்காக விஜயதசமியன்று ஏடு தொடங்குவது வழக்கமாக உள்ளது.
குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவதற்கு கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுவாமி முன்னிலையில் தாத்தா, பாட்டி ஆகியோரின் மடியில் குழந்தையை அமர வைத்து, எதிரில் தட்டில் அரிசியை பரப்பி வைத்து, குழந்தையின் கையை பிடித்து அரிசியில் ``அ'', ``ஓம்'', ``அம்மா'', ``அப்பா'' என்று எழுத கற்றுத்தரப்படுகிறது. இதனையே ஏடு தொடங்குதல் என்று கூறுகின்றனர். அதுவும் விஜயதசமி அன்று தொடங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும் நற்செயல்கள், அனைத்து வழிகளிலும் வெற்றி அடைகிறது. சரஸ்வதி பூஜையில் பூஜித்த புத்தகங்களை விஜயதசமியான நாளை காலையில் படித்தால் படிப்பு மேன்மேலும் வளரும்.
கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. துர்க்கை அம்மனின் அம்சமாக விளங்கும் வன்னிமரத்தை வலம் வந்து பெண்கள் நவராத்திரி பூஜையை நிறைவு செய்வது வழக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|