புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சத்தின் தோற்றம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சரி நண்பா. 2012 ல உலகம் அழியுமா அழியாதா?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஒன்னுமே புரியலையே
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.
அடபோங்கப்பா ,
ராஜா wrote:பிரபஞ்சம் ஆரம்பித்து 30000 பில்லியன் வருடத்திற்கு பிறகு :
ஈகரையில் ராஜா கொட்டாவி விட்டுக்கொண்டே இதை படித்து உடனே நம்பினார்.
அடபோங்கப்பா ,
இந்த கோட்பாடு நான் கூறியது அல்ல. இது ஹப்பில், ஐன்ஸ்டீன் முதலானவர்களால் கூறப்பட்டு ப்ரீட்மன், பென்சியாஸ், வில்சன் ஆகியவர்களால் நிருபிக்கப்பட்டது. மேலும் 1978 , 2006 , 2008 ஆகிய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட இயற்பியலுக்கான நோபெல் பரிசுகளும் இந்த கொள்கை தொடர்பானவையே. மேலும் தெரிந்து கொள்ள இங்கிலீஷ் விக்கிபீடியாவில் big bang தொடர்பான கட்டுரையை படிக்கவும். மேலும் Stewphen Hawking ன் A Brief History of Time மற்றும் பிரபஞ்ச தோற்றம் தொடர்பான அறிவியல் புத்தகங்களை படிக்கவும்.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Manik wrote:ஒன்னுமே புரியலையே
அறிவியல் கட்டுரைகளை எழுதும் பொது அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டியது எழுதுபவர்களின் கடமை. புரியாதபடி எழுதியது என்னுடைய தவறே. நேரம் கிடைத்தால் இந்த கட்டுரையை எளிமையாக தர முயற்சிக்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
நன்றி நண்பரேகொலவெறி wrote:எளிமையாக எழுத முயற்சியுங்கள் ஆத்மசூரியன்.
அப்பத்தான் எங்களுக்கு கொஞ்சமாவது புரியும்.
பகிர்வுக்கு நன்றி.
- tkaruபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012
பகிர்வுக்கு நன்றிகள் ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல கட்டுரை ஆத்மசூரியன். the nebular hypothesis , the Super Nova போன்றவற்றிக்கு அழகிய படங்களும் கிடைக்கிறது. அவைகளையும் பதிந்தால், புரியாதவர்களுக்கும் கொஞ்சமாவது புரியலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|