ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் எண்ணியவர் யார்?

+4
அசுரன்
யினியவன்
ramkumark5
கரூர் கவியன்பன்
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty அதிகம் எண்ணியவர் யார்?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 9:32 pm

First topic message reminder :

ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by balakarthik Tue Oct 23, 2012 5:30 pm

பூவன் wrote:
balakarthik wrote:இண்டிகோ ப்ளைட்டே ரெடியா இருக்கு பூவன்
இண்டிகோ கலர் வேனும்ன தெரியும் ....
ப்ளைட் தெரியாது

இதுத்தான் தம்பி அது

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Indigo
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by பூவன் Tue Oct 23, 2012 5:31 pm

எங்க ஊர் தேர் கடையில பார்த்தது ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by balakarthik Tue Oct 23, 2012 5:36 pm

பூவன் wrote:எங்க ஊர் தேர் கடையில பார்த்தது ,,,,

தேர் கடையில் ப்லயிட்டை பார்க்கலாம் ஆனால் ப்லயிட் இடையில் தேரை பார்க்கமுடியுமா இதுத்தான் பூவன் வாழ்கை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by பூவன் Tue Oct 23, 2012 5:39 pm

ஓமன் கிளை தேர் தத்துவமா ??

எழுதி வையுங்க பயன்படும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by சென்னையன் Tue Oct 23, 2012 11:46 pm

கரூர் கவியன்பன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

பலர் விடையளிக்க முயன்று இருக்கீர்கள். அனைவருக்கும் நன்றி அதற்க்கு. சரி விடை தெரிந்து கொள்வோமா ?

இதற்க்கு விடை இருவரும் சம எண்ணிக்கையைத் தான் எண்ணுவர். எப்படி என்றால் வாசலில் நிற்பவர் தெருவின் நடந்து செல்பவர்களை எண்ணுவார். தெருவில் முன்னும் பின்னும் நடப்பவர். தன் முன்னே செல்பவரையும் எதிரே செல்பவரையும் எண்ணுவார். எனவே எண்ணிக்கையை சமமாகத்தான் இருக்கும்

விடையை பாதியாக சொன்ன இனியவருக்கு வடையில் பாதி பரிசாகத் தரப்படும். வாழ்த்துகள் இனியவரே

இந்த விடைதவ்று என்று நான் நினைக்கிறேன்.
இருவர் பார்வையிலும் பார்ப்போம்.
வீட்டின் முன்னால் நிற்பவர் பாதசாரிகளை ஒரு மணி நேரத்தில் எண்ணும் எண்ணிக்கை {தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிறவரையும் சேர்த்து]
10 பேர் என்று வைதுக்கொள்வோம்.
தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிறவர் பாதசாரிகளை கணக்கிட்டால் [வீட்டின் முன்னால் நிற்பவரை தவிர்த்து மற்றும் தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிற தன்னையும் சேர்த்து கொள்ளமாட்டார்] எப்படியும் வீட்டின் முன்னால் நிற்பவரை செர்துக்கொண்டாலும் 9 பேர் வருகிறது.
எப்படி சமம் என்று சொன்னீர்கள்.என் விடை
தவறாக இருந்தால் விளக்கம் அளிக்கவும்.நன்றி
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by சென்னையன் Sat Oct 27, 2012 4:06 pm


சென்னையன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஒரு வீட்டின் வாசல் கதவுக்கு முன்னால் நிற்கிறார் ஒருவர். அந்த வீடு அமைந்துள்ள தெருவின் நடைபாதையில் இப்படியும் அப்படியும் நடக்கிறார் இன்னொருவர். இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் இந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகளை எண்ணிக் கணக்கிடுகிறார்கள்.இருவரில் அதிகமானோரை எண்ணுகிறவர் யாராக இருப்பார் ?

பலர் விடையளிக்க முயன்று இருக்கீர்கள். அனைவருக்கும் நன்றி அதற்க்கு. சரி விடை தெரிந்து கொள்வோமா ?

இதற்க்கு விடை இருவரும் சம எண்ணிக்கையைத் தான் எண்ணுவர். எப்படி என்றால் வாசலில் நிற்பவர் தெருவின் நடந்து செல்பவர்களை எண்ணுவார். தெருவில் முன்னும் பின்னும் நடப்பவர். தன் முன்னே செல்பவரையும் எதிரே செல்பவரையும் எண்ணுவார். எனவே எண்ணிக்கையை சமமாகத்தான் இருக்கும்

விடையை பாதியாக சொன்ன இனியவருக்கு வடையில் பாதி பரிசாகத் தரப்படும். வாழ்த்துகள் இனியவரே

இந்த விடைதவ்று என்று நான் நினைக்கிறேன்.
இருவர் பார்வையிலும் பார்ப்போம்.
வீட்டின் முன்னால் நிற்பவர் பாதசாரிகளை ஒரு மணி நேரத்தில் எண்ணும் எண்ணிக்கை {தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிறவரையும் சேர்த்து]
10 பேர் என்று வைதுக்கொள்வோம்.
தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிறவர் பாதசாரிகளை கணக்கிட்டால் [வீட்டின் முன்னால் நிற்பவரை தவிர்த்து மற்றும் தெருவில் இப்படியும் அப்படியும் நடக்கிற தன்னையும் சேர்த்து கொள்ளமாட்டார்] எப்படியும் வீட்டின் முன்னால் நிற்பவரை செர்துக்கொண்டாலும் 9 பேர் வருகிறது.
எப்படி சமம் என்று சொன்னீர்கள்.என் விடை
தவறாக இருந்தால் விளக்கம் அளிக்கவும்.நன்றி

இந்த பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுங்கள்.கரூர் கவியன்பன் நண்பரே
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by கரூர் கவியன்பன் Sun Oct 28, 2012 12:50 pm

வாசலில் நிற்பவர் இரு திசைகளிலும் கடந்து செல்பவரை கணக்கிடுவார்.
நடைபாதையில் முன்னும் பின்னும் நடப்பவர் தனக்கு முன்னேயும் எதிரேயும் செல்பவர்களை கணக்கிடுவார். எனவே எண்ணிக்கை எப்பொழுதும் சமம். இதில் முக்கியமானது என்னவென்றால் இந்த இருவருக்கும் இடையேயான செயல் தான் இதுவே தவிர போட்டியாளர்களே ஒருபோதும் தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தானே பல்வேறு விளையாட்டில் உள்ள நியதி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by சென்னையன் Sun Oct 28, 2012 12:54 pm

கரூர் கவியன்பன் wrote:வாசலில் நிற்பவர் இரு திசைகளிலும் கடந்து செல்பவரை கணக்கிடுவார்.
நடைபாதையில் முன்னும் பின்னும் நடப்பவர் தனக்கு முன்னேயும் எதிரேயும் செல்பவர்களை கணக்கிடுவார். எனவே எண்ணிக்கை எப்பொழுதும் சமம். இதில் முக்கியமானது என்னவென்றால் இந்த இருவருக்கும் இடையேயான செயல் தான் இதுவே தவிர போட்டியாளர்களே ஒருபோதும் தங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தானே பல்வேறு விளையாட்டில் உள்ள நியதி
இப்படி தெளிவா சொல்லுங்க.நான் போட்டியாளர்களையும் கணக்கில் எடுத்து விட்டேன்.nandri
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

அதிகம் எண்ணியவர் யார்? - Page 4 Empty Re: அதிகம் எண்ணியவர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum