Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் இரவினில்
+2
பூவன்
கரூர் கவியன்பன்
6 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
அந்த நாள் இரவினில்
First topic message reminder :
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...
ஆம்....
இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
பூவன் wrote:
சுயவரம் காணும் காலம் எப்போது ??
பெண்ணே.......
சுயம் வரம் காலம் எப்போது
சுயம் வரம் நேரத்திலும்
சுயமாக சிந்திக்க விடாது
மூச்சடைக்க வைத்தாயே
பெண்ணே
மூர்ச்சையாக வைத்தாயே
முன்னூறு பேர்
முகம் காட்டி இருக்க
முந்தி கொண்டு
முகம் காட்டி சென்றது என்ன
என் கண் முன்னே
பூமாலை இட்டு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
தவிக்க விட்டு தான்
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
சென்றாய்
என்னை காதலில் அல்ல
உன் காதல் நினைவில் .....
கண்கள் தவிக்கிறது
கண்ணீராக ??
எண்ணங்கள் தவிக்கிறது
வண்ணம் இழந்த
உன் நினைவுகளாக ??
இரவு தவிக்கிறது
நீ இல்லாத தனிமை கவிதையாக ?
என் காதலும் தவிக்கிறது
காதலியே நீ இல்லாமல் ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்த நாள் இரவினில்
காதலியே நீ இல்லாமல்
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
கனவில் மட்டுமே
பூக்கள் பறிக்க
செல்கிறேன் நான்
நீ இல்லாமல்
இங்கு நீலவானம் கூட
நிம்மதியாய் இருக்க
மறுக்கிறது
வான் தேரில் ஏறி
உலகை வளம் வரும்
வன்மைமிக்க வெண்மையும்
வந்து வந்து செல்கிறது
உன் வரவை எண்ணி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
உன் வரவெல்லாம்
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
என் காதல் வானில் வான் மழையென
வானவில் போலவே
கண பொழுதில் தோன்றி மறைகிறாய் ....
உன் பார்வையிலும் இடி மின்னல் தான்
மின்மினியாய் இருக்கும்
என்னை தாக்குகிறாய் !!
பார்வை பறிக்க பட்டு
காதல் குருடனாக
அனுதினமும் உன்
காதல் தரிசனம் நாடியே
காத்து நிற்கின்றேன்
கண்கள் இன்றியே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அந்த நாள் இரவினில்
கண்கள் இன்றியே
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
வாழ்ந்தேனடி
அந்த நொடி முதல்
கண்ணத்தில் காதல் முத்தம் பதித்து
இதழ்களில் என் ஜீவனை பரிசளித்து
உன் நினைவுகளிலே குடிபெயர்ந்தேனடி
இமை இமைக்கும் தருணம் எல்லாம்
வீழ்ந்துதான் போனேனடி
உன் அழகு முகம் காணாமல்
கண் இமைக்கும் கணமெல்லாம்
கடவுளிடம் கைகூப்பி
வேண்டி நின்றேன்
எக்கணமும் உன் முகம் காண
என் கண்களை நீ பறித்துச்
செல்லும் வரை
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அந்த நாள் இரவினில்
இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்த நாள் இரவினில்
மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அந்த நாள் இரவினில்
அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அந்த நாள் இரவினில்
யாரோ என் வகுப்பை பற்றி உங்க கிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.. பகவதி மற்றும் ஜேன் இவர்கள் என் வகுப்புக்கு வந்திருக்கிறார்கள் பகவதி, பசங்கள நான் போட்ட போடுல பயந்தே போயிட்டாரு..ரா.ரா3275 wrote:அசுரன் wrote:மண்டையில போட்டு படுக்க வைச்சிடுங்க அடுத்த முறை..
உறங்கா இரவு... துவங்கா பகலாகிவிடும்
மண்டைல அடிச்சு இன்னும் அதிகமா கவிதைய கொட்ட ஆரம்பிச்சிட்டங்கனா...
அய்யய்யோ...நா வரல இந்த வெளையாட்டுக்கு...
பேசமா நீங்க உங்க வகுப்புக்கு கூட்டிட்டுப் போங்க...எல்லாம் சரியாயிடும்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அந்த நாள் இரவினில்
ரா.ரா3275 wrote:இரவு நேரம் செல்லச் செல்ல கவியன்பனும் பூவனும்
கவிதை மழைப் பொழியோ பொழியென்று பொழிகின்றனர்...
'கவிதை இரவு...இரவுக் கவிதை...எது நீ எது நான் எனத் தெரியவில்லை'...
யுகபாரதி எழுதியது இவர்களுக்குத் தானா?...
உறவுகளை சொந்தம் கொண்டாட
உண்மையாக இல்லை
உணர்வுகளை பிரதிபலிக்க
கதிரவன் வேளையில்
மனித மனமும் தயாராகவில்லை
இங்கு ஏங்கி நிற்க
இரவும் விடவில்லை
கண்கள் மூடி
உலகம் தாழிட்டு
உண்மையான வாழ்க்கை வாழ
இரவு தாய்தயாரான வேளையிலே
இங்கு இன்னொரு உலகம்
பிறப்பெடுத்துக்கொண்ட வேளையிலே
காதல் மதுகரத்தால்
காரிருளுள் சுற்றி
கதிரவனை தேடி அலைகின்றோம்
மாந்தரினத்துக்கு மறுபிறவி
அளிக்க
பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக
ஆண்களிடம் அன்பு வேண்டி நிற்பவர்களுக்காக
இந்த இரவின் மடியிளொரு
நீண்ட தூர பயணம்
தங்களுடன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|