புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
2 Posts - 3%
prajai
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
2 Posts - 3%
Barushree
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_m10அரசு மருத்துவமனையில் அவலம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் அவலம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 12:44 pm


செங்கல்பட்டு:மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை, வார்டு உதவியாளர்கள் அளிப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர்.மாவட்டத்திலேயே பெரிய அர” மருத்துவமனையாக விளங்கும் இதில், சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும், கருவிகளும் உள்ளன. ஆனால், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை, குறைந்த மருந்து இருப்பு, காலி ஊழியர் பணியிடங்கள் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் மருத்துவமனை சிக்கி தவிக்கிறது. இதனால், இங்கு வரும் நோயாளிகள், தகுந்த சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

அலட்சியம்:
இங்கு, 700க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை, தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை சோதிக்கும் மருத்துவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள் என்னென்ன என்பதை, "கேஸ் ஷீட்'டில் (நோய் விபர குறிப்பு) குறிக்கின்றனர்.மருத்துவர்கள் எழுதியுள்ள படி, செவிலியர்கள், "டிரக் ஷீட்' (மருந்து பட்டியல்) தயாரித்து, மருந்துகளை பெற்று, நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு செவிலியர்கள் அதை பின்பற்றுவதில்லை.பல செவிலியர்கள், அந்த பணியை, "வார்டு பாய்'கள் எனப்படும், மருத்துவ பயிற்சி பெறாத ஊழியர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். தற்போது, பல வார்டுகளில், செவிலியர்கள் செய்யவேண்டிய, மருந்து கொடுத்தல், காய்ச்சல் உள்ளதா என,சோதித்தல்,

குளுக்கோஸ் ஏற்றுதல் ஆகிய பணிகளை, வார்டு ஊழியர்கள் தான் செய்கின்றனர். இதனால், பல நோயாளிகள் அச்சசடைந்து உள்ளனர்.

நோயாளிகள் பாதிப்பு:
நடைமுறையை பின்பற்றாததால் ஏற்படும் பாதிப்பு குறித்து, கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் கூறியதாவது:எனது சகோதரி பூங்கோதை என்பவருக்கு, கடந்த 24ம் தேதி, சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, அனுமதித்தோம். அன்று மாலை, மருத்துவர் ஒருவர் வந்து பரிசோதனை செய்து விட்டு, அங்குள்ள செவிலியரிடம் குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறிவிட்டு சென்றார்.ஆனால், அந்த செவிலியர், அருகில் இருந்த வார்டு பாயை அழைத்து, குளுக்கோஸ் ஏற்றுமாறு கூறினார். குளுக்கோஸ் பாட்டிலுடன் வந்த வார்டு பாய், எப்படி ஊசியைஏற்றுவது என்பது தெரியாமல், பல இடங்களில் குத்தினார். இதனால் ரத்த போக்கு ஏற்பட்டது. ஒரு வழியாக, சரியான இடத்தை தேடி ஊசியை வார்டு பாய் ஏற்றினார். அதுவரை, அந்த செவிலியர் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தார்.இவ்வாறு நந்திவர்மன் கூறினார்.
பல ஆண்டுகள் மருத்துவம் படித்த மருத்துவர்களே, சில நேரங்களில் தவறான சிகிச்சை அளித்து சிக்கலை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், மருத்துவம் படிக்காதவர்களை கொண்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக